புகைப்படக் கலை எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. சில படங்கள் ஈர்க்கும், சில படங்கள் வியக்கவைக்கும், சில படங்கள் ஆஹா சொல்ல வைக்கும். எனக்கும் புகைப்படக் கலைக்கும் இடையே நிரப்ப முடியா பள்ளம் இருக்கிறது. எனவே நீங்களே சொல்லுங்கள் இந்த படங்களைப் பற்றி. fish-eye lense பயன்படுத்தி யாரோ ஒரு புண்ணியவாளன் எடுத்ததா என்னோட மின்னஞ்சலுக்குள் முகம் காட்டியவை தான் இவை. எல்லா பெருமையும் அவனுக்கே உரித்தாகுக !
( படம் சரியா தெரியலைன்னா சும்மா டென்ஷனாகாம படத்து மேலே கிளிக்குங்க ! )









karthi சொன்னது,
பெப்ரவரி 21, 2007 இல் 10:58 மு.பகல்
nalla iruku
kuddi சொன்னது,
பெப்ரவரி 21, 2007 இல் 12:13 பிற்பகல்
hm! what can i do with my OLD CAMERA.
மாசிலா சொன்னது,
பெப்ரவரி 21, 2007 இல் 12:24 பிற்பகல்
புதுவித நூதனமான படங்கள்தான்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
அன்புடன் மாசிலா.
tkdurai சொன்னது,
பெப்ரவரி 21, 2007 இல் 4:34 பிற்பகல்
good photos
usthamizhan சொன்னது,
பெப்ரவரி 21, 2007 இல் 7:44 பிற்பகல்
How were yu able to change the header? Do you have custon CSS feature enabled?
thx
usthamizhan
வடுவூர் குமார் சொன்னது,
பெப்ரவரி 22, 2007 இல் 1:33 மு.பகல்
கொஞ்சம் தலையை சுத்துகிற மாதிரி இருக்கு.
அந்த ஹெட்டர் ரகசியத்தையும் சொல்லுங்க.
என்ன படம் மட்டும் 760×140 பிகசல் இருக்க வேண்டும். சரியா?
தமிழ்க் கவிதைகள் (TamiL KavithaigaL) . . . எண்ணச் சிதறல்கள் . . . வியக்க வைத்த புகைப்படங்கள். . . « சொன்னது,
பெப்ரவரி 22, 2007 இல் 4:26 மு.பகல்
[...] புகைப்படங்கள். . . February 22nd, 2007 — Priya வியக்க வைத்த புகைப்படங்கள் Posted in நான் [...]
Janaki சொன்னது,
பெப்ரவரி 22, 2007 இல் 10:00 மு.பகல்
appa! romba romba arumaya irukku!! nan eppadi nikarennu konjam parthukitten….
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 23, 2007 இல் 5:51 மு.பகல்
நன்றி நண்பர்களே… உங்கள் பின்னூட்டங்களுக்கு.
வடுவூர், எந்த ஹெட்டர் சொல்றீங்க ? என்னோட தலையை வெட்டிப் போட்டிருக்கேனே அதையா ?
porkodi சொன்னது,
பெப்ரவரி 26, 2007 இல் 2:55 பிற்பகல்
nanraga irouku
porkodi சொன்னது,
பெப்ரவரி 26, 2007 இல் 2:55 பிற்பகல்
nanraga irouku
சேவியர் சொன்னது,
பெப்ரவரி 27, 2007 இல் 4:39 மு.பகல்
//nanraga irouku//
நன்றி பொற்கொடி…
chella சொன்னது,
ஏப்ரல் 7, 2007 இல் 12:27 பிற்பகல்
hai friends these r really superb..
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 9, 2007 இல் 8:43 மு.பகல்
நன்றி நண்பர்களே.. வருகைக்கு !
Kathiravan சொன்னது,
அக்டோபர் 6, 2007 இல் 12:10 பிற்பகல்
Good ideass.
cheena (சீனா) சொன்னது,
டிசம்பர் 23, 2007 இல் 3:20 பிற்பகல்
அறிவியல் முன்னேறுகிறது – கணிணி – டிஜிட்டல் காமெரா – திறமை வளர்கிறது
perumalkrishna சொன்னது,
நவம்பர் 27, 2008 இல் 3:32 பிற்பகல்
attagasam summa pinneeteenga…..
ani saravanan perumal indumathi சொன்னது,
நவம்பர் 27, 2008 இல் 3:36 பிற்பகல்
ungalal mattum eppadi mudiyithu…..
ganesh சொன்னது,
நவம்பர் 27, 2008 இல் 5:59 பிற்பகல்
very crasy ,superb
JABASTIN சொன்னது,
ஏப்ரல் 9, 2009 இல் 12:47 பிற்பகல்
Amazing snap!!!!!!!!!!!!!
pavithra சொன்னது,
ஏப்ரல் 9, 2009 இல் 3:30 பிற்பகல்
it is very nice it is unbeliveable
pavithra சொன்னது,
ஏப்ரல் 9, 2009 இல் 3:30 பிற்பகல்
it is very nice it is unbelivable
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 10, 2009 இல் 10:07 மு.பகல்
//it is very nice it is unbelivable//
நன்றி பவித்ரா
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 10, 2009 இல் 10:08 மு.பகல்
//Amazing snap!!!!!!!!!!!!!//
வருகைக்கு நன்றி செபாஸ்டின்
சுபாஷ் சொன்னது,
ஏப்ரல் 10, 2009 இல் 10:11 மு.பகல்
வியக்கவைக்கிறது.
இது லென்ஸ் பயன்படுத்தியதா இல்லை போட்டோசாப் வேலையா?
raja சொன்னது,
ஏப்ரல் 12, 2009 இல் 12:15 பிற்பகல்
good and amazing snap———–
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 12, 2009 இல் 7:35 பிற்பகல்
நன்றி ராஜா.
NANDHINI சொன்னது,
ஏப்ரல் 17, 2009 இல் 2:36 பிற்பகல்
super all photos are excellent.
sathyakka சொன்னது,
ஏப்ரல் 17, 2009 இல் 2:40 பிற்பகல்
These photos are very different and nice……
THANGAMUTHU சொன்னது,
ஏப்ரல் 19, 2009 இல் 8:35 மு.பகல்
super ra iruku
subhamohan சொன்னது,
ஏப்ரல் 29, 2009 இல் 3:46 பிற்பகல்
very excellent photos. Really fantastic.
vanaja சொன்னது,
ஆகஸ்ட் 25, 2009 இல் 10:44 பிற்பகல்
very different types of pictures. its realy amazing. suburb
Ashik Mohamed சொன்னது,
செப்டம்பர் 12, 2009 இல் 7:40 பிற்பகல்
superb & excellent pictures
mich சொன்னது,
செப்டம்பர் 14, 2009 இல் 3:02 மு.பகல்
.palarukku.velakkiyadhatku.nanri
MUTHU.PUGAL சொன்னது,
அக்டோபர் 3, 2009 இல் 1:09 மு.பகல்
please send us………
devi சொன்னது,
அக்டோபர் 6, 2009 இல் 6:34 பிற்பகல்
ungalala mattum eppadi mudiyuthu/// konjam thalai suthura mathirie eruku…..
சேவியர் சொன்னது,
அக்டோபர் 12, 2009 இல் 11:56 பிற்பகல்
//ungalala mattum eppadi mudiyuthu/// konjam thalai suthura mathirie eruku…..//
நன்றி தேவி…
சேவியர் சொன்னது,
அக்டோபர் 12, 2009 இல் 11:58 பிற்பகல்
வருகைக்கு நன்றி முத்து புகழ்…
சேவியர் சொன்னது,
அக்டோபர் 13, 2009 இல் 12:24 மு.பகல்
நன்றி ஆஷிக்… நன்றி மிக்கேல்…
SRINIVASAN சொன்னது,
அக்டோபர் 23, 2009 இல் 5:19 பிற்பகல்
! ! ! ! ! THANKS
xavier.a சொன்னது,
நவம்பர் 8, 2009 இல் 1:09 மு.பகல்
its very nice but not natural
சேவியர் சொன்னது,
நவம்பர் 10, 2009 இல் 5:13 பிற்பகல்
நன்றி சேவியர்.
vigneswaran சொன்னது,
நவம்பர் 13, 2009 இல் 10:29 மு.பகல்
உன்மக்ஜ்ல் னன்ராக உல்லட்டூ
muzzammil சொன்னது,
டிசம்பர் 6, 2009 இல் 8:22 பிற்பகல்
this not natural