வியப்பூட்டிய விளம்பரங்கள்
ஜூன் 24, 2008 இல் 2:26 பிற்பகல் (ALL POSTS, சமூகம், சுவையானவை)
Tags: சமூகம், விளம்பரங்கள்
ஜூன் 24, 2008 இல் 2:26 பிற்பகல் (ALL POSTS, சமூகம், சுவையானவை)
Tags: சமூகம், விளம்பரங்கள்
siva சொன்னது,
ஜூன் 24, 2008 இல் 2:46 பிற்பகல்
Vanakam xevier
like this photo
நிறபேதம் வேண்டாமே!!
puduvai siva.
kayalvizhi muthulakshmi சொன்னது,
ஜூன் 24, 2008 இல் 2:55 பிற்பகல்
RAVI KUMAR (Kuwait) சொன்னது,
ஜூன் 24, 2008 இல் 3:04 பிற்பகல்
vanakkam tamila
kudumpa padam nallairukku
டி.பி.ஆர்.ஜோசஃப் சொன்னது,
ஜூன் 24, 2008 இல் 3:18 பிற்பகல்
அத்தனை படங்களும் (உத்திகள்தான் இவற்றின் பின்புலம்) அருமை.
இப்போதெல்லாம் இந்தியாவில் தயாராகும் விளம்பர படங்களின் பின்னாலும் எத்தனை, எத்தனை அருமையான உத்திகள்!
கோவி.கண்ணன் சொன்னது,
ஜூன் 24, 2008 இல் 5:27 பிற்பகல்
படங்களும் தரும் செய்திகளும் பயனானவை. பாராட்டுக்கள் !
vikneshwaran சொன்னது,
ஜூன் 24, 2008 இல் 10:32 பிற்பகல்
மூன்றாவது விளம்பரத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்…
நான் என் நண்பர்களிடம் இருந்து தான் கொட்ட வார்த்தைகளை கற்றக் கொண்டேன்…
இது நல்ல விசயம் தானே…
கலவும் கற்று மற…
Hameed சொன்னது,
ஜூன் 25, 2008 இல் 6:59 மு.பகல்
அனைத்து விளம்பரங்களும் அருமை.
கடைசி விளம்பரத்தை சிறிய மாற்றத்துடன் ஏற்று கொள்கிறேன்
“குழந்தைகள் பெற்றோரிடமிருந்தே பெரும்பாலானவற்றை (அனைத்தையும் அல்ல) கற்றுக் கொள்ளும்
சேவியர் சொன்னது,
ஜூன் 25, 2008 இல் 10:13 மு.பகல்
//Vanakam xevier
like this photo
நிறபேதம் வேண்டாமே!!
puduvai siva.
//
எனக்கும் அது ரொம்ப ரொம்ப புடிச்சிருந்தது. எளிமையாய், வலிமையாய் !
சேவியர் சொன்னது,
ஜூன் 25, 2008 இல் 10:14 மு.பகல்
வருகைக்கு நன்றி முத்துலட்சுமி
சேவியர் சொன்னது,
ஜூன் 25, 2008 இல் 10:14 மு.பகல்
//kudumpa padam nallairukku//
சேவியர் சொன்னது,
ஜூன் 25, 2008 இல் 10:18 மு.பகல்
//அத்தனை படங்களும் (உத்திகள்தான் இவற்றின் பின்புலம்) அருமை.
இப்போதெல்லாம் இந்தியாவில் தயாராகும் விளம்பர படங்களின் பின்னாலும் எத்தனை, எத்தனை அருமையான உத்திகள்!
//
மிக எளிமையாய் தோன்றும் இந்த விளம்பரங்களை உருவாக்க எத்தனை சிந்தனை, உழைப்பு நிகழ்ந்திருக்கும் என்பதை நினைத்தால் படைப்புகளை இன்னும் ஆழமாக ரசிக்கத் தோன்றுகிறது
சேவியர் சொன்னது,
ஜூன் 25, 2008 இல் 10:50 மு.பகல்
//படங்களும் தரும் செய்திகளும் பயனானவை. பாராட்டுக்கள் //
வருகைக்கு மனமார்ந்த நன்றிகள் கண்ணன்.
சேவியர் சொன்னது,
ஜூன் 25, 2008 இல் 10:52 மு.பகல்
//நான் என் நண்பர்களிடம் இருந்து தான் கொட்ட வார்த்தைகளை கற்றக் கொண்டேன்…
//
இதுல பெருமை வேற
// இது நல்ல விசயம் தானே… //
சந்தோசம் வேற
// கலவும் கற்று மற//
கலவியும் கற்று மற .. ன்னு சொல்லாம இருந்தியே தம்பீ.. அதுவரைக்கும் சந்தோசம்.
சேவியர் சொன்னது,
ஜூன் 25, 2008 இல் 10:54 மு.பகல்
//அனைத்து விளம்பரங்களும் அருமை.
கடைசி விளம்பரத்தை சிறிய மாற்றத்துடன் ஏற்று கொள்கிறேன்
“குழந்தைகள் பெற்றோரிடமிருந்தே பெரும்பாலானவற்றை (அனைத்தையும் அல்ல) கற்றுக் கொள்ளும்//
உண்மை தான்.. எனினும் “குழந்தைகள்” எனும்போது பெற்றோரே பெரும்பான்மை பங்கு வகிக்கின்றனர். நன்றி.
முபாரக் சொன்னது,
ஜூன் 25, 2008 இல் 12:35 பிற்பகல்
உங்களோட இந்த வலைப்பதிவு செம சுவாரஸ்யமா இருக்கு. நிறைய விடயங்களை தெரிந்துகொள்ளவும். வாரப்பத்திரிக்கை மாதிரி வாரம் ஒருமுறை அவசியம் பார்க்கவைப்பது. நன்றி
kalyanakamala சொன்னது,
ஜூன் 25, 2008 இல் 3:35 பிற்பகல்
எல்லாமே நல்ல் விஷயங்கள்.
நன்றி சேவியர்
கமலா
சேவியர் சொன்னது,
ஜூன் 25, 2008 இல் 4:51 பிற்பகல்
//உங்களோட இந்த வலைப்பதிவு செம சுவாரஸ்யமா இருக்கு. நிறைய விடயங்களை தெரிந்துகொள்ளவும். வாரப்பத்திரிக்கை மாதிரி வாரம் ஒருமுறை அவசியம் பார்க்கவைப்பது. நன்றி//
மனம் திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் முபாரக். தொடர்ந்து வாருங்கள்.
சேவியர் சொன்னது,
ஜூன் 25, 2008 இல் 4:52 பிற்பகல்
//எல்லாமே நல்ல் விஷயங்கள்.
நன்றி சேவியர்
கமலா//
நன்றிங்க. என்ன கொஞ்ச நாளா ஆளையே காணோம் ?
kalyanakamala சொன்னது,
ஜூன் 26, 2008 இல் 4:08 பிற்பகல்
நீங்கதான் உணமையான நண்பர்!கவனிச்சிருக்கீங்களே! நான் மிஸ் ஆகிப்போனத.கொஞ்சம் இப்படி ஷாங்காய் பக்கம் போனேன்.விரிவாச்சொல்லரேன் அப்புறம்.
அன்புடன்
கமலா
சேவியர் சொன்னது,
ஜூன் 26, 2008 இல் 4:11 பிற்பகல்
/நீங்கதான் உணமையான நண்பர்!கவனிச்சிருக்கீங்களே! நான் மிஸ் ஆகிப்போனத.கொஞ்சம் இப்படி ஷாங்காய் பக்கம் போனேன்.விரிவாச்சொல்லரேன் அப்புறம்.
//
ஓ.. அப்படியா.. சொல்லுங்க .. கேட்கறோம் !