இந்த இடம் எங்கே இருக்கு சொல்லுங்க பாக்கலாம் !!!

 

அழகான தெளிந்த நீர்…
தலையாட்டும் மரங்கள்….
இலக்கிய நூலில் வரது மாதிரி ரம்மியமா இருக்கே இந்த இடம் …
ஊட்டி பக்கமா ? இல்லை கொடைக்கானல் பக்கமா ?

ஊஹூம்… ஊஹூம்

 

பெரிய ஆறு மாதிரியும் இருக்கு,
ஒரு நதி மாதிரியும் இருக்கே….

ஒருவேளை காவிரி….  ???

ம்ஹூம்..

 

ஓ…
இது பெருசா தெரியுதே…
ஏதேனும் அணையா ?
பாபனாசம் ???

ம்ம்ம்ம்ஹூஊம்…

 

மேகமெல்லாம் சூப்பரா தான் இருக்கு
ஆனா,
அதை வெச்சு இடத்தையெல்லாம் கண்டுபிடிக்க முடியுமா என்ன ?

தெரியலையே !!…
.

.

.

 

 

அடப்பாவி…
இதை முதல்லயே காட்டித் தொலைச்சிருக்கலாமே
இது சென்னை, வேளச்சேரி ஏரியும், அதில் கலக்கும் கூவக் குப்பையும் தானே.

ஹி…ஹி… ஆமா… ஆமா !!!

13 மறுமொழிகள்

  1. Ben சொன்னது,

    செப்டம்பர் 11, 2008 இல் 11:56 மு.பகல்

    Photography yenga katukitinga?

  2. ஹேமா சொன்னது,

    செப்டம்பர் 11, 2008 இல் 1:15 பிற்பகல்

    நல்ல தெவாயிருக்கு அழகாயிருக்கு போட்டோக்கள்.
    கூவக் குப்பை….கூட அழகா தெளிவா!

  3. விக்னேஸ்வரன் சொன்னது,

    செப்டம்பர் 11, 2008 இல் 7:24 பிற்பகல்

    கடைசி படம் ஊவேக்க்க்க்….

  4. bal சொன்னது,

    செப்டம்பர் 11, 2008 இல் 8:08 பிற்பகல்

    very good job

  5. வல்லங்கை சொன்னது,

    செப்டம்பர் 12, 2008 இல் 12:11 பிற்பகல்

    ரொம்ப அழகா இருக்கு எதையும் நல்லதா பார்க்கிற நெஞ்சத்துக்கு எல்லாம் நல்லத்தான் தெரியும்

  6. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 12, 2008 இல் 12:28 பிற்பகல்

    /Photography yenga katukitinga?//

    காமெராவில தான் ;)

  7. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 12, 2008 இல் 12:28 பிற்பகல்

    /நல்ல தெவாயிருக்கு அழகாயிருக்கு போட்டோக்கள்.
    கூவக் குப்பை….கூட அழகா தெளிவா//

    வல்லங்கையோட பின்னூட்டத்தை இதன் பதிலா சொல்றேன் :)
    (எதையும் நல்லதா பார்க்கிற நெஞ்சத்துக்கு எல்லாம் நல்லத்தான் தெரியும்)

  8. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 12, 2008 இல் 12:29 பிற்பகல்

    /very good job//

    நன்றி பாலா.

  9. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 12, 2008 இல் 12:29 பிற்பகல்

    //ரொம்ப அழகா இருக்கு எதையும் நல்லதா பார்க்கிற நெஞ்சத்துக்கு எல்லாம் நல்லத்தான் தெரியும்//

    வருகைக்கு நன்றி வல்லங்கை.

  10. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 12, 2008 இல் 12:42 பிற்பகல்

    //கடைசி படம் ஊவேக்க்க்க்….//

    மலேஷியாவில இருக்கிறவனுக்கு சென்னைக் கூவதோட கொசு மகிமை தெரியவா போவுது ;)

  11. அகநாழிகை சொன்னது,

    செப்டம்பர் 12, 2008 இல் 7:38 பிற்பகல்

    சிறந்த பதிவு. புகைப்படத்தையும் வர்ணனையையும் சேர்ந்த ஒரு குருங்காட்சிக்கவிதை !

  12. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 16, 2008 இல் 12:46 பிற்பகல்

    நன்றி அகநாழிகை

  13. kalyanakamala சொன்னது,

    செப்டம்பர் 18, 2008 இல் 4:43 பிற்பகல்

    நல்லா காட்டியிருக்கீங்க நம்ம சென்னையின் அழகை.
    மருந்தோடு தேன் கலந்திருக்கீங்களா?
    கமலா


மறுமொழியொன்றை வழங்குக