<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>அலசல்</title>
	<atom:link href="http://sirippu.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://sirippu.wordpress.com</link>
	<description>கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம், கொஞ்சம் நான்...</description>
	<lastBuildDate>Fri, 27 Jan 2012 08:53:39 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='sirippu.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://1.gravatar.com/blavatar/1402a70017009199cd7cab35bad3278e?s=96&#038;d=http%3A%2F%2Fs2.wp.com%2Fi%2Fbuttonw-com.png</url>
		<title>அலசல்</title>
		<link>http://sirippu.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://sirippu.wordpress.com/osd.xml" title="அலசல்" />
	<atom:link rel='hub' href='http://sirippu.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>கட்டுரை : அவமானங்கள் நம்மை உயர்த்தும் ஏணிகள்.</title>
		<link>http://sirippu.wordpress.com/2011/11/04/dailythanthi2/</link>
		<comments>http://sirippu.wordpress.com/2011/11/04/dailythanthi2/#comments</comments>
		<pubDate>Fri, 04 Nov 2011 14:44:37 +0000</pubDate>
		<dc:creator>சேவியர்</dc:creator>
				<category><![CDATA[ALL POSTS]]></category>
		<category><![CDATA[article]]></category>
		<category><![CDATA[daily thanthi]]></category>
		<category><![CDATA[self confidence]]></category>
		<category><![CDATA[self esteem]]></category>
		<category><![CDATA[xavier]]></category>

		<guid isPermaLink="false">http://sirippu.wordpress.com/?p=2725</guid>
		<description><![CDATA[    எப்படா அடுத்தவனை அவமானப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என அல்ப சந்தோசத்தோடு அலையும் மக்கள் எக்கச்சக்கம். ஏன் தான் மக்கள் இப்படியெல்லாம் நடந்துக்கிறாங்களோ ? என நாம் பல வேளைகளில் தலையைப் பிய்த்துக் கொள்வோம். விஷயம் புரிபடாது ! பெரும்பாலான அவமானங்கள் மூன்று வகை தான். ஒன்று நம்ம உருவம் சார்ந்தது. இரண்டாவது நமது செயல் சார்ந்தது. மூன்றாவது நமக்கு சம்பந்தமே இல்லாத நம்ம சூழல் சார்ந்த விஷயம். இதுல ஏதாவது நாலு குறை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2725&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div>
<p><strong> </strong></p>
</div>
<p> <a href="http://sirippu.files.wordpress.com/2011/11/mm.jpg"><img class="alignleft size-medium wp-image-2726" title="mm" src="http://sirippu.files.wordpress.com/2011/11/mm.jpg?w=218&#038;h=300" alt="" width="218" height="300" /></a></p>
<p>எப்படா அடுத்தவனை அவமானப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என அல்ப சந்தோசத்தோடு அலையும் மக்கள் எக்கச்சக்கம். ஏன் தான் மக்கள் இப்படியெல்லாம் நடந்துக்கிறாங்களோ ? என நாம் பல வேளைகளில் தலையைப் பிய்த்துக் கொள்வோம். விஷயம் புரிபடாது ! பெரும்பாலான அவமானங்கள் மூன்று வகை தான். ஒன்று நம்ம உருவம் சார்ந்தது. இரண்டாவது நமது செயல் சார்ந்தது. மூன்றாவது நமக்கு சம்பந்தமே இல்லாத நம்ம சூழல் சார்ந்த விஷயம்.</p>
<p>இதுல ஏதாவது நாலு குறை கண்டுபிடித்து நம்ம காதுல கொஞ்சம் ஈயம் ஊற்றிட்டு அவங்க பாட்டுக்கு போயிடுவாங்க. நாம அந்த வார்த்தைகளை திரும்பத் திரும்ப நினைச்சுப் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகிடுவோம். இல்லேன்னா, அந்த அவமானத்தை மறைக்க நம்ம பங்குக்கு நாமும் நாலுபேரை இன்சல்ட் பண்ணிட்டு திரிவோம்.  இது தான் வாழ்க்கையின் யதார்த்தம்.</p>
<p>“நீ வெற்றியாளனாய் பரிமளிக்க வேண்டுமானால் அடுத்தவர்கள் உன்னை நோக்கி எறியும் கற்களைக் கொண்டு வாழ்க்கையில் வலுவான அடித்தளம் கட்டிக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும் ” என்கிறார் டேவிட் பிரிங்க்லி. மண்வெட்டி பிடிக்கிற உழைப்பாளியோட கை ஆரம்பத்துல சிவந்து, அப்புறம் கிழிஞ்சு கடைசில பாறை மாதிரி உரமாயிடும். அதே போல அவமானங்களைச் சந்திக்கும் மனசும் உடைந்து விடாமல் அவமானங்களை திறமையாகச் சமாளித்தால் வலிமையாகி விடும். அப்படி ஒரு மனசு அமைந்து விட்டால் வாழ்க்கையின் எந்த சிகரத்திலும் கூடி கட்டிக் குடியிருக்கலாம்.</p>
<p>ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் ஒரு பெண் போய் நடிக்க  வாய்ப்புக் கேட்டார். அந்தப் பெண்ணை ஏற இறங்கப் பார்த்த தயாரிப்பாளர் சிரித்தார். “என்னம்மா.. உன்னை பாத்தா ரொம்ப சாதாரண பொண்ணா இருக்கே ? நடிகைக்குரிய எந்த ஒரு இலட்சணமும் உன்கிட்டே இல்லையே ? நீ ஸ்டாராக முடியாது. வேற ஏதாச்சும் வேலை பாரும்மா” என்று கூறி திருப்பி அனுப்பினார். பெண்கள் கேட்க விரும்பாத ஒரு அவமான வார்த்தை “ நீ அழகா இல்லை” என்பது தான். அந்தப் பெண்ணோ அந்த அவமானத்தை போர்த்துக் கொண்டு சோர்ந்து போய் படுத்து விடவில்லை. விக்கிரமாதித்ய வேதாளமாய் மீண்டும் மீண்டும் முயன்றார்.</p>
<p>ஒரு காலகட்டத்தில் வாய்ப்புக் கதவு திறந்தது. பின் உலகமே வியக்கும் நடிகையாகவும். சர்வதேச மாடலாகவும். அற்புதமான பாடகியாகவும் அந்தப் பெண் கொடி கட்டிப் பறந்தார். அந்தப் பெண் மர்லின் மன்றோ. இன்னிக்கு கூட நம்ம சினிமா பாடலாரிசியர்கள் “நீ மர்லின் மன்றோ குளோனிங்கா” என அவரை விடாமல் துரத்திக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே !</p>
<p>அவமானங்களை எய்பவர்கள் சாதாரண மனிதர்கள். அதில் வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள். அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் தான் வெற்றியாளர்கள்.</p>
<p>பள்ளி இறுதியாண்டு தேர்வு முடிவு வரும்போது முதல் பக்கத்தில் சாதனை புரிந்த மாணவர்களின் படங்கள் வரும். தொடர்ந்த நாளிதழ்களில் தோற்றுப் போய் விட்டதால் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களும் இடம்பெறுவதுண்டு. ஒரு சாதாரண தேர்வில் தோற்றுப் போவதைக் கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் எப்படி சாதிக்க முடியும் ? அடைக்கப்பட்ட ஒரு கதவின் முன்னால் நின்று புலம்புவது திறந்திருக்கும் கோடானு கோடி கதவுகளை உதாசீனப்படுத்துவதற்குச் சமமல்லவா ?</p>
<p>பள்ளிக்கூடத்தில் தோற்றுப் போனால் வாழ்க்கையே போச்சு என நினைப்பவர்கள் வின்ஸ்டன் சர்ச்சிலை அவமானப்படுத்துகிறார்கள். அவர் ஆறாம் வகுப்பிலேயே தோற்றுப் போனவர். அந்தத் தோல்வியுடனேயே மனம் உடைந்து போயிருந்தால் பின்னாளில் அவர் அடைந்த உயரத்தை அடைந்திருக்க முடியுமா ? இங்கிலாந்து நாட்டில் இரண்டு முறை பிரதமராய் இருந்தவர் சர்ச்சில். பிரிட்டிஷ் பிரதமர்களிலேயே இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கியவர் இவர் மட்டும் தான். ஆறாம் வகுப்பில் தோல்வி பெற்ற ஒருவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கிறது ! இது தான் தன்னம்பிக்கையின் வியப்பூட்டும் விளையாட்டு.</p>
<p>தோல்விகளும் அவமானங்களும் நம்மை புதைத்து விடக் கூடாது. நம்மை ஒருவர் அவமானப் படுத்துகிறார் என்றால், நம்மிடம் அபரிமிதமான சக்தி இருக்கிறது எனும் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.</p>
<p>“சார் எங்ககிட்டே ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு இதை புத்தகமா போடுவீங்களா ?” எனும் கோரிக்கையுடன் ஜேக் கேன்ஃபீல்ட் மற்றும் விக்டர் ஹேன்சன் இருவரும் ஒரு பதிப்பகத்தை அணுகினார்கள்.</p>
<p>“சாரி.. இதையெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியாது. ஓவர் அட்வைஸா இருக்கு” என பதிப்பகத்தார் அதை நிராகரித்தனர். எழுத்தாளர்கள் சோர்ந்து விடவில்லை. இரண்டாவது மூன்றாவது நான்காவது என வரிசையாய் எல்லா பதிப்பகங்களிலும் ஏறி இறங்கினார்கள். அந்த புத்தகம் எத்தனை இடங்களில் நிராகரிக்கப்பட்டது தெரியுமா ? சுமார் 140 இடங்களில். இருந்தாலும் அவர்கள் தங்கள் முயற்சியை விடவில்லை. கடைசியில் ஒருவழியாக அந்த நூல் அச்சானது. கடைகளுக்கு வந்த உடனேயே உலகம் முழுவதும் அதன் விற்பனை சட்டென பற்றிக் கொண்டது. இன்று உலகெங்கும் 65 மொழிகளில், ஏகப்பட்ட தலைப்புகளில், பத்து கோடிக்கு மேல் பிரதிகளில் என அந்த நூல் பிரமிப்பூட்டுகிறது. அந்த நூல் தான் “சிக்கன் சூப் ஃபார் த சோல்” !.  நிராகரித்தவர்களெல்லாம் வெட்கித் தலைகுனியும் படி அந்த நூலின் பிரபலம் இருப்பது நாம் அறிந்ததே.</p>
<p>140 அவமானங்களுக்குப் பின் இந்த வெற்றியை அவர்கள் அடைந்திருக்கிறார்கள் என்றால் தங்கள் மேல் வைத்த நம்பிக்கை தான் காரணம். ஒரு சிறுகதை நிராகரிக்கப்பட்டாலே கதை எழுதுவதை மூட்டை கட்டி வைக்கும் மக்கள் வாழும் ஊரில் தானே அவர்களும் வாழ்கிறார்கள் ! அவமானங்களோடு மூலையில் படுத்திருந்தால் இன்று அவர்கள் உலகின் பார்வையில் தெரியவே வந்திருக்க மாட்டார்கள்.</p>
<p>“ஏய் உன் மூஞ்சி சதுரமா இருக்கு. நீயெல்லாம் நடிகனாவியா ? உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை” என்று விரட்டப்பட்டவர் தான் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஜான் டிரவோல்டா. இன்று அவருக்கு இந்தியாவிலேயே ஏகப்பட்ட ரசிகர்கள். “என் மூஞ்சி எப்படி வேணா இருக்கலாம். ஆனா நான் நடிகனாவேன், ஏன்னா எனக்குத் திறமை இருக்கு” என்பது தான் அவருடைய பதிலாய் இருந்தது. முயற்சி அவரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது.</p>
<p>உறுதியான மனம் இருந்தால் அவமானங்கள் வரும்போது மனதின் கதவை இறுக அடைத்துத் தாழ் போட்டுக் கொள்ளலாம். நாம் அனுமதிக்காவிடில் அவமானங்கள் நமக்குள் போய் அமர்வதேயில்லை.  பிறர் அவமானமான வார்த்தைகளைப் பேசும்போது அதை வரவேற்று உள்ளே உட்காரவைத்து அதையே நினைத்து உருகி, நமது வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.</p>
<p>புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்த கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள். புத்தரோ அமைதியாய் இருந்தார். அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.</p>
<p>“யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள். புத்தர் சிரித்தார்.</p>
<p>“இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை என திருப்பிக் கொடுத்துவிட்டேன். இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன். எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.</p>
<p>நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மை காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்.</p>
<p>அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதன் வடிவமல்ல நாம். நாம் எப்படி என்பது நமக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரிந்தது நம்மில் ஒரு சிறு பகுதி மட்டுமே. விமர்சனங்கள், அவமானங்களெல்லாம் எழாமல் இருக்காது. ஆனால் அதை தூரத்தில் நின்று பார்த்துவிடும் ஒரு பயணியைப் போல நாம் கடந்து சென்று விட வேண்டும். அது தான் வெற்றிக்கான வழி.</p>
<p><span style="color:#800000;">வீழ்த்தும் கணைகளாய் பாயும் அவமானம்</span></p>
<p><span style="color:#800000;">வீழ்த்தி வெல்வதே வாழ்வின் வெகுமானம்</span></p>
<p>0</p>
<p>நன்றி</p>
<p>&#8220;<span style="color:#800000;">சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்&#8221;</span></p>
<p><span style="color:#800000;">தினத் தந்தி &#8211; இளைஞர் மலர்.</span></p>
<br /> Tagged: <a href='http://sirippu.wordpress.com/tag/article/'>article</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/daily-thanthi/'>daily thanthi</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/self-confidence/'>self confidence</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/self-esteem/'>self esteem</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/xavier/'>xavier</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirippu.wordpress.com/2725/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirippu.wordpress.com/2725/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirippu.wordpress.com/2725/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirippu.wordpress.com/2725/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirippu.wordpress.com/2725/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirippu.wordpress.com/2725/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirippu.wordpress.com/2725/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirippu.wordpress.com/2725/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirippu.wordpress.com/2725/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirippu.wordpress.com/2725/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirippu.wordpress.com/2725/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirippu.wordpress.com/2725/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirippu.wordpress.com/2725/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirippu.wordpress.com/2725/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2725&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirippu.wordpress.com/2011/11/04/dailythanthi2/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1a9e8e99b9cb4b9160d563910eb0ca77?s=96&#38;d=wavatar&#38;r=G" medium="image">
			<media:title type="html">சேவியர்</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/11/mm.jpg?w=218" medium="image">
			<media:title type="html">mm</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தொலைபேசியில் ஆபாசப் பேச்சு</title>
		<link>http://sirippu.wordpress.com/2011/04/07/sex_talk/</link>
		<comments>http://sirippu.wordpress.com/2011/04/07/sex_talk/#comments</comments>
		<pubDate>Thu, 07 Apr 2011 14:07:16 +0000</pubDate>
		<dc:creator>சேவியர்</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[குடும்பம்]]></category>
		<category><![CDATA[செக்ஸ் பேச்சு]]></category>
		<category><![CDATA[சேவியர்]]></category>
		<category><![CDATA[தாம்பத்யம்]]></category>
		<category><![CDATA[பாலியல்]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>
		<category><![CDATA[போன் செக்ஸ்]]></category>
		<category><![CDATA[phone sex]]></category>
		<category><![CDATA[sex]]></category>
		<category><![CDATA[sextalk]]></category>

		<guid isPermaLink="false">http://sirippu.wordpress.com/?p=2707</guid>
		<description><![CDATA[தொலைபேசியில் ஆபாசப் பேச்சு ! செக்ஸ். இந்த ஒற்றை வார்த்தையைக் கழித்து விட்டு மனித குல வரலாற்றையோ, இலக்கியங்களையோ, வாழ்க்கை முறையையோ முழுதாகப் புரிந்து கொள்ள முடியாது. மனிதன் தோன்றிய காலத்திலேயே துவங்கிவிட்டது பாலியல் விஷயங்கள். ஒவ்வோர் காலகட்டத்திலும் அதன் பரவலும் பாதிப்பும் மாறிக்கொண்டே இருக்கிறது என்பது மட்டும் தான் கவனிக்கப் பட வேண்டிய விஷயம். மற்றபடி செக்ஸ் எனும் ஒரு விஷயம் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஒத்துக் கொள்ள முரண்டு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2707&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div>
<p><strong>தொலைபேசியில் ஆபாசப் பேச்சு !</strong></p>
<p><strong><a href="http://sirippu.files.wordpress.com/2011/04/ashleysha-yesugade-06.jpg"><img class="alignleft size-medium wp-image-2708" title="ashleysha-yesugade-06" src="http://sirippu.files.wordpress.com/2011/04/ashleysha-yesugade-06.jpg?w=300&#038;h=295" alt="" width="300" height="295" /></a></strong></p>
</div>
<p>செக்ஸ். இந்த ஒற்றை வார்த்தையைக் கழித்து விட்டு மனித குல வரலாற்றையோ, இலக்கியங்களையோ, வாழ்க்கை முறையையோ முழுதாகப் புரிந்து கொள்ள முடியாது. மனிதன் தோன்றிய காலத்திலேயே துவங்கிவிட்டது பாலியல் விஷயங்கள். ஒவ்வோர் காலகட்டத்திலும் அதன் பரவலும் பாதிப்பும் மாறிக்கொண்டே இருக்கிறது என்பது மட்டும் தான் கவனிக்கப் பட வேண்டிய விஷயம். மற்றபடி செக்ஸ் எனும் ஒரு விஷயம் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை.</p>
<p>ஒத்துக் கொள்ள முரண்டு பிடிப்பவர்கள் ஏதேனும் ஒரு தினசரியைப் புரட்டிப் பார்த்தாலே போதுமானது. டீன் ஏஜ் பெண்களின் காதல் முதல் முக்கால் கிழடுகளின் கள்ளக் காதல் வரை எல்லாமே சொல்லித் தரும் பாடம் செக்ஸ் பற்றியதாகவே இருக்கிறது. இந்த பட்டியலில் சமீபகாலமாக திடுக்கிட வைக்கும் முன்னேற்றம் தொலைபேசி செக்ஸ் உரையாடல் !</p>
<p>அதென்ன போன் செக்ஸ் ? கொஞ்சம் கண்ணியமாய்ச் சொல்ல வேண்டுமெனில் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் இருவர் பாலியல் ரீதியான உரையாடல்களில் லயித்து, உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்வது எனலாம். மின்னஞ்சலில் பேசிக்கொள்வது, இண்டர்நெட் சேட் விண்டோக்களில் பேசிக்கொள்வது போல ஒரு முகம் தெரியா செக்ஸ் தூண்டுதல் தான் இது.</p>
<p>நள்ளிரவு தாண்டியபின்னும் தனியாக அமர்ந்து, வெட்கத்தின் நகத்தைக் கடித்துத் தின்றபடி, போனில் பேசிக்கொண்டிருக்கும் பெண்களும், ஆண்களும் பெரும்பாலும் இந்த ஏரியாவில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் தான். திருமணமாகி தனியே வாழும் தம்பதியரும் இத்தகைய தொலைபேசி உரையாடல்களில் லயிப்பதுண்டு. இவை எப்போது எல்லை மீறுகிறது தெரியுமா ? அறிமுகமற்ற நபர்களை தொலைபேசி செக்ஸ் பேச்சுகளுக்காக நாடும்போது தான்.</p>
<p>இந்தியாவில் இது கொஞ்சம் அதிர்ச்சிகரமான அறிமுகமாக இருந்தாலும் வெளிநாடுகளைப் பொறுத்தவரை இது பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான பிஸினஸ். பல ஆண்டுகளாக நடந்து வருகின்ற சட்டபூர்வமான தொழில். ஒருவகையில் இது ஒரு விபச்சாரத் தொழில் போலத் தான். ஆனால் என்ன இங்கே இரு நபர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவோ, உண்மையான தொடுதல் உணர்வுகளைப் பெறவோ முடியாது அவ்வளவு தான். இருவரும் கற்பனையான உலகுக்குள் சுற்றித் திரிவார்கள்.</p>
<p>நல்ல வசீகரிக்கும் குரல் மட்டும் தான் இந்தத் தொழிலில் ஈர்க்கப்படும் அம்சம். அப்படிப்பட்டவர்களைத் தான் தேர்வு செய்து பணியில் அமர்த்துகின்றனர். அழைக்கப்பட்டவர்களை பேச்சில் குஷிப்படுத்துவது மட்டுமே இவர்களுக்கான பணி. “உங்களுக்காக இதோ நாங்கள் காத்திருக்கிறோம் தனிமையை இனிமையாக்க கால் பண்ணுங்கள்” என விளம்பரம் வரும். அதில் வரும் எண்ணுக்குப் போன் செய்தால் பெண்கள் பேசுவார்கள். இவர்களெல்லாம் பயிற்சி அளிக்கப்பட்ட பெண்கள். காதலில் கசிந்துருகுவது போலவும், காமத்தின் கால்வாயில் நீந்துவது போலவும் பேசுவதில் எக்ஸ்பர்ட்.</p>
<p>மேலை நாடுகளில் இவற்றுக்கென தனி எண்கள் வைத்து நிமிடக் கணக்கில் டாலர்களைக் கறக்கிறார்கள். பெரும்பாலும் டெலிபோன் பில்லுடன் அந்தக் கட்டணமும் வரும். தொலை பேசி நிறுவனங்கள் அந்தத் தொகையில் கணிசமான ஒரு தொகையை இந்த பாலியல் பேச்சு நிறுவனங்களுக்குக் கொடுத்து விடும். அமெரிக்காவில் ஒரு பெண் ஒரு வாரத்துக்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய்கள் வரை சம்பாதித்து விட முடியும் என்கிறது புள்ளி விவரம். </p>
<p>“உங்களுடைய இரவை இனிமையாக்க வேண்டுமா. இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள் லிஸா காத்திருக்கிறார்” என மேற்கத்திய உலகம் விற்றுக்கொண்டிருந்ததை தமிழ்ப்படுத்தியிருப்பது தான் கொடுமை. “உங்களில் யாருக்காவது ஸ்பைஸி சேட் வேணுமா மாலதியும், கல்பனாவும் உங்களுக்காக காத்திருக்காங்க. கால் பண்ணுங்க” என்பது போன்ற ஏதேனும் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தால் அப்படியே டிலீட் பண்ணிவிட்டு வேறு வேலை பார்க்கப் போய்விடுங்கள். அத்தகைய அழைப்புகளெல்லாம், விவகார அழைப்புகள் தான்.</p>
<p>கொஞ்சம் அசந்தால் ஆண்டுக்கு ஐயாயிரம் என பேரம் பேசி, அது பிறகு அப்படியே உங்களுடைய சம்பாத்தியத்தின் கடைசிப் பணத்தையும் உறிஞ்சாமல் விடப் போவதில்லை என்பதே நிஜம். பெரும்பாலும் இத்தகைய போன் பேச்சு பார்ட்டிகள் நேரடியாக சந்தித்துக் கொள்வதில்லை. ஆனால் சில சம்பவங்களில் நல்ல வெயிட் பார்ட்டிகளை நேரில் சந்தித்து பணம் பறிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன ! உண்மையான தகவல்களைக் கொடுத்து விட்டால் பிளாக்மெயில், குடும்ப சிக்கல்கள் என்று இதன் தாக்கம் பின்னியெடுக்கும்.</p>
<p>வெளிநாட்டிலுள்ள ஆபாசப் பேச்சு நிறுவனங்களின் கிளைகள் இந்தியாவின் பல இடங்களிலும் கமுக்கமாய் நடந்து வருகிறது. ஆபாசப் பேச்சை விரும்புபவர்கள் “ஆசியப் பெண்களிடம், அல்லது இந்தியப் பெண்களிடம்” பேச வேண்டுமென ஸ்பெஷலாய் விரும்பினால் அந்த அழைப்புகளை இங்குள்ள கிளைகளுக்கு அனுப்பி விடுகிறார்களாம். சில நிறுவனங்கள் இந்தியாவிலுள்ள அழைப்புகளை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றன.</p>
<p>எண்பதுகளில் அமெரிக்காவில் கொடிகட்டிப் பறந்த இந்தத் தொழில் பல்வேறு மாற்றங்களை அடைந்திருக்கிறது. இந்த சந்தை இன்னும் அதிகமாக விரிவடைந்திருக்கிறது. இந்தியாவை இணைத்தும் ஒரு சர்வதேச வலையமைப்பில் இப்போது இந்த ஆபாசப் பேச்சு தொழில் விரிவடைந்திருப்பது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயமாகும்.</p>
<p>ஆபாசப் பேச்சுகள் குடும்ப உறவுகளின் மீதான பிடிப்பைப் போக்கி ஒரு விதமான மயக்க கற்பனை உலகிற்குள் மக்களை சிறைப்படுத்தி விடுகிறது. மேலை நாடுகளில் இத்தகைய ஆபாச அழைப்புகளுக்கான வாடிக்கையாளர்களில் 30 சதவீதம் பேர் பார்வையிழந்தவர்கள் மற்றும் நிரந்தர ஊனமானவர்கள் என்கிறது புள்ளி விவரம் ஒன்று. அப்படிப் பார்த்தாலும் 70 சதவீதம் பேர் சாதாரண வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்களுடைய குடும்ப வாழ்க்கை பலவீனமடைய இது மிக முக்கியக் காரணமாகி விடுகிறது.</p>
<p>ஒருவகையான அடிக்ஷனாகவும் இது மாறிவிடும் என்கின்றனர் உளவியலார்கள். இந்தப் புதை குழிக்குள் விழுபவர்கள் பின்னர் சாதாரண தாம்பத்யத்தில் விருப்பம் இழந்து, போனில் பேசினால் தான் தாம்பத்ய உறவு எனும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உண்டு என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.</p>
<p>இந்தியாவைப் பொறுத்தவரை இது சட்ட விரோதமானது. ஒரு வகையில் விபச்சாரத்துக்கான கடுமையுடன் இதையும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. பதின் வயதுப் பசங்களும், பெண்களும் இத்தகைய வலைகளில் சிக்கிக் கொண்டால் அவர்களுடைய எதிர்காலமே ஒட்டு மொத்தமாய் அழிந்து போகும் அபாயமும் உண்டு.</p>
<p>“இதெல்லாம் சும்மா பேச்சுக்குத் தானே ?” என யாராவது நியாயப்படுத்தினால் அவர்கள் நிலமையின் வீரியத்தை உணராதவர்கள் என கருதிக் கொள்ளுங்கள். மன ரீதியான பாதிப்புகளே உடல் ரீதியான பாதிப்புகளை விட நீண்டகாலம் துயரம் தரக் கூடியது என்பதை உணர வேண்டும். மனதின் ஊனத்துக்கு உத்தரவாதம் தரும் இத்தகைய பேச்சுகளை வரவேற்பது என்பது மனுக்குலத்துக்குச் செய்யும் அவமானம் என்பதைத் தவிர வேறில்லை.</p>
<p>பெண்கள் தான் இந்த விஷயத்தில் ரொம்பவே கவனமாய் இருக்க வேண்டும். ஏதேனும் பத்திரிகையின் மூலையில் “வீட்டிலிருந்தே பேசலாம், அலுவலகத்திலிருந்தும் பேசலாம் மாசம் பத்தாயிரம், பதினையாயிரம்” என ஆசை காட்டினால் விழுந்து விடாதீர்கள். அல்லது தவறான வேலை என புரிகின்ற கணத்தில் அந்தத் தொடர்பைத் தாமதமின்றித் துண்டித்து விடுங்கள். வெறுமனே ஒரு வேலையாக இதைச் செய்ய முடியாது என்பதும், இது மனரீதியான கடுமையான பாதிப்புகளை உருவாக்கும் என்பதையும் உணரவேண்டும்.</p>
<p>பாசிடிவ் விஷயங்களையே பேசிக்கொண்டிருக்கும் ஒருவருடைய மனதில் பாசிடிவ் விஷயங்கள் அலைமோதும். நெகடிவ் விஷயங்களையே பேசிக்கொண்டிருக்கும் ஒருவருடைய மனதில் நெகடிவ் விஷயங்கள் குடிகொள்ளும். அதே போல செக்ஸ் தொடர்பாகப் பேசிக்கொண்டே இருப்பவருடைய மனதிலும் அத்தகைய எண்ணங்கள் காலப்போக்கில் கால்நீட்டி அமர்ந்து விடும் என்பது தான் நிஜம்.</p>
<p>வெளிப்பார்வைக்கு சாதாரண கால்செண்டர் போல தோற்றமளிக்கும் இடங்களில் கூட திரைமறைவில் இத்தகைய வேலைகள் நடக்கக் கூடும். எனவே எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்க வேண்டியது அவசியம். இப்போதெல்லாம் இத்தகைய வேலை வாய்ப்பு அழைப்புகள் பிரபல பத்திரிகைகளிலேயே தைரியமாய் அழைப்பு விடுக்கின்றன என்பதில் கவனம் தேவை.</p>
<p>சமீபத்தில் கோவையை மையமாகக் கொண்டு இயங்கி வந்த ஒரு கும்பலைப் பிடித்த காவல்துறையினர் இந்த தொழிலில் வேர்களை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு திரைமறைவு தொழில் இருப்பதே அப்போது தான் பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.</p>
<p>குடும்பவாழ்க்கையைச் சிதைக்கும் பாதையில் மும்முரமாய் இணையமும், தொழில் நுட்ப வளர்ச்சிகளும் பயணிப்பது அபாயகரமானது. இவற்றின் தேவைகள் சரியான வகையில் பயன்படுத்தப்படுவதே இன்றியமையாதது. இத்தகைய கலாச்சாரச் சீரழிவுத் தொழில்களை விட்டு விலகுவது மட்டுமன்றி, எதிர்த்துக் குரல் கொடுப்பதிலும் நமது கரங்களை இணைக்க வேண்டியது அவசியம்.</p>
<p>சட்டமும் விதிமுறைகளும் ஒழுங்குகளைக் கட்டாயப்படுத்தித் திணிக்கும். ஆனால் தனி மனித கோட்பாடுகளும், சிந்தனைகளும் நேர்வழியில் இருக்கும் போது தான் இத்தகைய ஆபத்துகள் பரவாமல் இருக்கும்.</p>
<p>ஃ</p>
<p>சேவியர்</p>
<p>நன்றி : பெண்ணே நீ</p>
<p><span style="color:#ff00ff;"><strong> <a href="http://www.tamilish.com/tools/sub.php?url=http://sirippu.wordpress.com/2011/04/07/sex_talk/&amp;button=hori">பிடித்திருந்தால் வாக்களியுங்கள்</a></strong></span></p>
<br /> Tagged: <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/'>எச்சரிக்கை</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/'>கட்டுரை</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/'>குடும்பம்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%9a%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/'>செக்ஸ் பேச்சு</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/'>சேவியர்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/'>தாம்பத்யம்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/'>பாலியல்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>பெண்கள்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d/'>போன் செக்ஸ்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/phone-sex/'>phone sex</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/sex/'>sex</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/sextalk/'>sextalk</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirippu.wordpress.com/2707/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirippu.wordpress.com/2707/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirippu.wordpress.com/2707/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirippu.wordpress.com/2707/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirippu.wordpress.com/2707/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirippu.wordpress.com/2707/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirippu.wordpress.com/2707/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirippu.wordpress.com/2707/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirippu.wordpress.com/2707/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirippu.wordpress.com/2707/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirippu.wordpress.com/2707/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirippu.wordpress.com/2707/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirippu.wordpress.com/2707/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirippu.wordpress.com/2707/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2707&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirippu.wordpress.com/2011/04/07/sex_talk/feed/</wfw:commentRss>
		<slash:comments>16</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1a9e8e99b9cb4b9160d563910eb0ca77?s=96&#38;d=wavatar&#38;r=G" medium="image">
			<media:title type="html">சேவியர்</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/04/ashleysha-yesugade-06.jpg?w=300" medium="image">
			<media:title type="html">ashleysha-yesugade-06</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மறதிக்கு மருந்து…</title>
		<link>http://sirippu.wordpress.com/2011/03/23/forgot/</link>
		<comments>http://sirippu.wordpress.com/2011/03/23/forgot/#comments</comments>
		<pubDate>Thu, 24 Mar 2011 04:59:26 +0000</pubDate>
		<dc:creator>சேவியர்</dc:creator>
				<category><![CDATA[ALL POSTS]]></category>
		<category><![CDATA[அல்சீமர்]]></category>
		<category><![CDATA[ஞாபகசக்தி]]></category>
		<category><![CDATA[நினைவாற்றல்]]></category>
		<category><![CDATA[மறதி]]></category>
		<category><![CDATA[மூளை]]></category>
		<category><![CDATA[NR2B]]></category>

		<guid isPermaLink="false">http://sirippu.wordpress.com/?p=2618</guid>
		<description><![CDATA[“இங்கே தானே வெச்சேன் எங்கே போச்சு ?” எனும் தினசரி புலம்பல் முதல். ஐயோ கிரெடிட் கார்ட் பில் கட்ட மறந்துட்டேனே என மாதாந்திரப் புலம்பல் வரை எக்கச் சக்க மறதிகள் நமது வாழ்க்கையில். எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க யாராலும் முடியாது. ஆனால் என்ன ? சிலர் இந்த விஷயத்துல கெட்டிக்காரங்களா இருப்பாங்க. குறிப்பா மனைவிகள். கணவனோட விஷயத்தை ஞாபகம் வைத்திருப்பதில் கில்லாடிகள் அவர்கள். சிலர் எல்லாத்தையும் மறந்து தொலைப்பாங்க. கல்யாண நாளையே மறந்துட்டு மனைவி கிட்டே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2618&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div><a href="http://sirippu.files.wordpress.com/2011/02/vimala-raman-511.jpg"><img class="alignleft size-medium wp-image-2619" title="Vimala-raman-511" src="http://sirippu.files.wordpress.com/2011/02/vimala-raman-511.jpg?w=199&#038;h=300" alt="" width="199" height="300" /></a>“இங்கே தானே வெச்சேன் எங்கே போச்சு ?” எனும் தினசரி புலம்பல் முதல். ஐயோ கிரெடிட் கார்ட் பில் கட்ட மறந்துட்டேனே என மாதாந்திரப் புலம்பல் வரை எக்கச் சக்க மறதிகள் நமது வாழ்க்கையில். எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க யாராலும் முடியாது. ஆனால் என்ன ? சிலர் இந்த விஷயத்துல கெட்டிக்காரங்களா இருப்பாங்க. குறிப்பா மனைவிகள். கணவனோட விஷயத்தை ஞாபகம் வைத்திருப்பதில் கில்லாடிகள் அவர்கள். சிலர் எல்லாத்தையும் மறந்து தொலைப்பாங்க. கல்யாண நாளையே மறந்துட்டு மனைவி கிட்டே அசடு வழியற கணவன் மாதிரி. இதுக்கெல்லாம் காரணம் நம்மோட NR2B என்கிற ஜீன் தானாம்!. </div>
<p>இந்த ஜீன் மூளையிலுள்ள ஹிப்போகேம்பஸ் எனும் உள் பகுதியில் இருக்கிறது. இந்த ஹிப்போகேம்பஸ் எனும் பகுதி தான் நமது நினைவாற்றலின் பெட்டகம். இந்த இடம் டேமேஜ் ஆனால் நமது நினைவும் அத்தோடு காலியாகிவிடும். அப்படி சேதமாவதால் வருவது தான் அல்சீமர்ஸ் போன்ற கொடிய நோய்கள். அந்த நோய் வந்தால் தனது குடும்பம், பிள்ளைகளைக் கூட மறந்து விடுவார்கள். ஞாபகத் தளம் வெள்ளைப் பேப்பர் போல ஆகிவிடும். இந்த நோயை மையமாய் வைத்து சில ஆண்டுகளுக்கு முன் “தன்மாத்ரா” எனும் மலையாளப் படம் ஒன்று வெளியானது. அது கேரளாவில் இந்த நோய் குறித்த மாபெரும் விழிப்புணர்வையே ஏற்படுத்தியது என்பது தனிக் கதை.</p>
<p>இந்த NR2B ஜீனை எக்ஸ்பிரசிங் செய்யும் போது நினைவாற்றல் அதிகரிக்கும் என கண்டறிந்திருக்கிறார்கள். எக்ஸ்பிரசிங் என்பது ஜீன்களில் மாற்றம் செய்யும் ஒரு அறிவியல் முறை. எலிகளை வைத்து முதலில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்படி ஜீனில் மாற்றம் செய்த எலி நினைவாற்றலில் அசத்தி  விட்டதாம். மற்ற எலிகளை விட பல மடங்கு கூர்மையாய் விஷயங்களை நினைவில் வைத்திருந்ததாம். எலிகளிடம் இருப்பதும், மனிதனிடம் இருப்பதும் ஒரே தன்மையிலான NR2B என்பதால் இது மனிதனுடைய நினைவாற்றலையும் நிச்சயம் அதிகரிக்கும் என நம்புகின்றனர் விஞ்ஞானிகள்.</p>
<p>ஷங்காயிலுள்ள கிழக்கு சீனா நார்மல் பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு நினைவாற்றல் சம்பந்தமான நோயில் உழல்பவர்களுக்கு ரொம்பவே பயனளிக்கும். குறிப்பாக அல்சீமர், டெமிண்டியா போன்ற நோயாளிகளின் சிகிச்சைக்கு புதுக் கதவு திறந்திருக்கிறது என்கிறார் ஆராய்ச்சியாளர் க்சியாவோகா. இவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் மூளை தொடர்பான ஆராய்ச்சிகளில் புகழ்பெற்ற பேராசிரியர்.</p>
<p>இந்த NR2B எனும் ஜீன் எல்லா உயிரிகளிலும் ஒரே போல இயங்கும் என்பது மருத்துவ நம்பிக்கை. இதன் மூலம் உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் பல கொடிய நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.</p>
<p>ஃ </p>
<p><strong><a href="http://www.tamilish.com/tools/sub.php?url=http://sirippu.wordpress.com/2011/03/23/forgot/&amp;button=hori">பிடித்திருந்தால் வாக்களியுங்கள்</a></strong></p>
<br /> Tagged: <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d/'>அல்சீமர்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%aa%e0%ae%95%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/'>ஞாபகசக்தி</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d/'>நினைவாற்றல்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a4%e0%ae%bf/'>மறதி</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%ae%e0%af%82%e0%ae%b3%e0%af%88/'>மூளை</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/nr2b/'>NR2B</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirippu.wordpress.com/2618/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirippu.wordpress.com/2618/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirippu.wordpress.com/2618/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirippu.wordpress.com/2618/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirippu.wordpress.com/2618/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirippu.wordpress.com/2618/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirippu.wordpress.com/2618/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirippu.wordpress.com/2618/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirippu.wordpress.com/2618/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirippu.wordpress.com/2618/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirippu.wordpress.com/2618/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirippu.wordpress.com/2618/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirippu.wordpress.com/2618/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirippu.wordpress.com/2618/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2618&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirippu.wordpress.com/2011/03/23/forgot/feed/</wfw:commentRss>
		<slash:comments>9</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1a9e8e99b9cb4b9160d563910eb0ca77?s=96&#38;d=wavatar&#38;r=G" medium="image">
			<media:title type="html">சேவியர்</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/vimala-raman-511.jpg?w=199" medium="image">
			<media:title type="html">Vimala-raman-511</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஆடு ஜீவிதம் : நாவல் ஒரு பார்வை</title>
		<link>http://sirippu.wordpress.com/2011/03/21/aadujeevitham/</link>
		<comments>http://sirippu.wordpress.com/2011/03/21/aadujeevitham/#comments</comments>
		<pubDate>Mon, 21 Mar 2011 14:39:01 +0000</pubDate>
		<dc:creator>சேவியர்</dc:creator>
				<category><![CDATA[ALL POSTS]]></category>
		<category><![CDATA[aadujeevitham]]></category>
		<category><![CDATA[ஆடுஜீவிதம்]]></category>
		<category><![CDATA[இலக்கியம்]]></category>
		<category><![CDATA[உயிர்மை]]></category>
		<category><![CDATA[எஸ்.ராமன்]]></category>
		<category><![CDATA[சாகித்ய அகாடமி]]></category>
		<category><![CDATA[பென்யமீன்]]></category>
		<category><![CDATA[மலையாலம்]]></category>

		<guid isPermaLink="false">http://sirippu.wordpress.com/?p=2698</guid>
		<description><![CDATA[  ஒரு நாள் மாலையில் ஓய்வாக எக்மோரிலுள்ள புளூ மவுண்டன் ஹோட்டலில் சுவையான மட்டன் பிரியாணியைச் சுவைத்துக் கொண்டிருந்தோம். என்னுடன்  மலையாள மனோரமா இயர்புக் ஆசிரியர் நண்பர் ராமனும், பத்திரிகையாளர் நண்பர் ஆரிஃப் அவர்களும். மட்டன் பிரியாணி என்றால் எனக்கு எப்போதுமே பிரியம் ஜாஸ்தி. அதுவும் இஸ்லாமியர்களின் கைவண்ணத்தில் தயாராகும் சமாச்சாரமெனில் சொல்லவே வேண்டாம். பிரியாணியையும், அதைவிடச் சுவையான பல்வேறு விஷயங்களையும் மென்று கொண்டிருக்கையில் பேச்சினூடே நண்பர் ராமர் சொன்னார், “என்னோட புக் ஒண்ணு வந்திருக்கு. ஒரு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2698&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p> <a href="http://sirippu.files.wordpress.com/2011/03/aadu_jeevitham.jpg"><img class="alignleft size-medium wp-image-2699" title="aadu_jeevitham" src="http://sirippu.files.wordpress.com/2011/03/aadu_jeevitham.jpg?w=300&#038;h=222" alt="" width="300" height="222" /></a></p>
<p><strong><span style="color:#ff0000;">ஒரு நாள் </span></strong>மாலையில் ஓய்வாக எக்மோரிலுள்ள புளூ மவுண்டன் ஹோட்டலில் சுவையான மட்டன் பிரியாணியைச் சுவைத்துக் கொண்டிருந்தோம். என்னுடன்  மலையாள மனோரமா இயர்புக் ஆசிரியர் நண்பர் ராமனும், பத்திரிகையாளர் நண்பர் ஆரிஃப் அவர்களும். மட்டன் பிரியாணி என்றால் எனக்கு எப்போதுமே பிரியம் ஜாஸ்தி. அதுவும் இஸ்லாமியர்களின் கைவண்ணத்தில் தயாராகும் சமாச்சாரமெனில் சொல்லவே வேண்டாம்.</p>
<p>பிரியாணியையும், அதைவிடச் சுவையான பல்வேறு விஷயங்களையும் மென்று கொண்டிருக்கையில் பேச்சினூடே நண்பர் ராமர் சொன்னார், “என்னோட புக் ஒண்ணு வந்திருக்கு. ஒரு மொழிபெயர்ப்பு. ஆடு ஜீவிதம்ன்னு பேரு“.</p>
<p>மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறீர்களா ? என்று கேட்டேன். ஆமா, பென்யமீன்னு ஒரு எழுத்தாளரோட அற்புதமான படைப்பு அது. படிச்சுப் பாருங்க. என்றார். மனசுக்குள் அந்தப் பெயரை மட்டும் எழுதிக் கொண்டேன். தமிழில் உயிர்மை வெளியீடாக வந்திருந்தது நாவல்.</p>
<p>என்னைப் பற்றி எனக்குத் தான் தெரியுமே ! காலைல ஒன்பது மணிக்கு அலுவலகம் ஓடினால் கூர்க்கா ரோந்து போற நேரத்துல தான் வீடு வந்து சேருவேன். இதை ஐ.டி ஜீவிதம்ன்னு சொல்லலாமா ? இந்த ஓட்டத்துக்கு இடையே ஆடு ஜீவிதம் மனசுக்குள் இருந்தாலும் புக்கை போய் வாங்கக் கூடிய அளவுக்கு நேரம் கிடைக்கவேயில்லை. எப்படியாவது இந்த வாரம் போய் வாங்கியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் ஒரு பார்சல் வீட்டுக்கு வந்தது. பிரித்துப் பார்த்தால் “ஆடு ஜீவிதம்” நூல்.</p>
<p>இவன் என்னிக்கு போய், எப்போ வாங்கி, என்னத்த வாசித்து என நொந்து நூடுல்ஸ் ஆகிப் போன எழுத்தாளரே சொந்தக் காசைப் போட்டு ஒரு புக்கை அனுப்பி வைத்திருந்தார். மானசீகமாக ஒரு நன்றியை மட்டும் சொல்லிக் கொண்டு நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.</p>
<p>பல்வேறு கனவுகளோடு குடும்பத்தை விட்டு விட்டு கல்ஃப் போகும் ஒருவன் அங்கே படும் அவஸ்தைகளும், அங்கிருந்து தப்பி வரும் நிகழ்வுகளும் தான் கதை. இப்படிச் சொன்னால் ஒருவேளை நீங்கள் ‘இதிலென்ன இருக்கிறது’ என யோசிக்கக் கூடும். உண்மையில் நான்கூட அப்படித் தான் நினைத்தேன். பக்கங்களைப் புரட்டப் புரட்ட, அந்த நாயகன் நஜீப்-போல மாறிப் போனேன். அவனோடு அழுக்கு ஆடையில் புரண்டு, ஆடுகளின் வாழ்க்கையைப் படித்தறிந்து, உதை வாங்கி, பெல்ட்டால் அடி வாங்கி, தப்பித்து, திகிலடைந்து, ஜெயிலில் உழன்று படித்து முடிக்கும் போது மன பாரத்தால் உடல் பத்து கிலோ அதிகரித்திருப்பது போல ஒரு உணர்வு.</p>
<p>மணலும், மணல் சார்ந்த இடமும் தான் கதைக் களன். ஏதோ கம்பெனியில் வேலைசெய்யப் போகிறோம் எனும் கனவுடன் வளைகுடா நாட்டுக்கு வரும் நாயகனுக்கு வாய்ப்பதோ கொடுமைக்கார அர்பாபுவும், ஆட்டு மந்தைகளும் தான். அர்பாவுவின் கண்களுக்கு ஒரு அடிமையாய் மாறிப்போகும் நஜீப் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழலின் வீரியத்தில் சூழப்படுவதை மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் பென்யமீன்.</p>
<p>நெற்றியில் விழும் ஒரு துளி நீர், நேரம் செல்லச் செல்ல சம்மட்டி அடியின் அளவுக்கு வலிக்கும் என்பது போல, நஜீபின் வாழ்க்கை பக்கங்கள் புரட்டப் புரட்ட வலியைக் கூட்டிக் கொண்டே போகிறது. துயரங்களிடையே வாழ்க்கையின் நிலையையும், அர்த்தத்தையும் புரிய வைக்கும் தத்துவங்களைப் போல நூலும் போகிற போக்கில் சொல்லிச் செல்கின்ற கருத்துகள் அனாயாசமானவை. சமீபத்தில் வேறெந்த நாவலையும் படித்து நான் இப்படிக் கலங்கிப் போனதில்லை எனும் எனது கூற்றில் சிறிதும் கலப்படமில்லை !</p>
<p>ஒரு மொழிபெயர்ப்பு நூலுக்கான எந்த விதமான அடையாளங்களும் இல்லாமல் தமிழ் ஆடு ஜீவிதம்<a href="http://sirippu.files.wordpress.com/2011/03/aadujeevitham.jpg"><img class="alignright size-medium wp-image-2700" title="aadujeevitham" src="http://sirippu.files.wordpress.com/2011/03/aadujeevitham.jpg?w=193&#038;h=300" alt="" width="193" height="300" /></a> இருப்பது மொழிபெயர்ப்பாளர் ராமன் அவர்களுடைய மொழி ஆளுமையை பறை சாற்றுகிறது. பத்திரிகை உலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் பரிச்சயமும், ஏற்கனவே குஞ்ஞப்துல்லாவின் மருந்து நாவலை மொழிபெயர்த்த அனுபவமும் நூலை அழகாக முழுமைப்படுத்தியிருக்கிறது. வேண்டுமென்றே அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில மலையாள வார்த்தைகளை விட்டுச் சென்று கவித்துவப்படுத்தியிருக்கிறார். மற்றபடி, இது ஒரு மொழி பெயர்ப்பு நாவல் எனும் உணர்வே எங்கும் எழவில்லை.</p>
<p>“படிக்கலேன்னா ஆடுமேய்க்கத் தான் போவே’ என்று ஊரில் திட்டுவார்கள். இந்த நூலைப் படிக்கும் எவரும் இனிமேல் எந்தக் காலத்திலும் அப்படித் திட்டமாட்டார்கள் என நிச்சயமாய் நம்புகிறேன்.</p>
<p>பத்தனம் திட்டாவைச் சேர்ந்த ஆசிரியர் பென்யாமீன் தற்போது வசிப்பது பெஹ்ரைனில் என்கிறது அவரைப் பற்றியக் குறிப்பு. பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்களில் பாட நூலாகவும் மாறிப் போயிருக்கும் இந்த நூல் இவருக்கு சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுத் தந்திருப்பது குறிப்பிடத் தக்கது.</p>
<p>மலையாள நூல் அட்டையில் சொல்லப்பட்டிருக்கும் “நாம் அனுபவிக்காத்த ஜீவிதங்ஙளெல்லாம் நமுக்கு வெறும் கெட்டுக் கதகள் மாத்றமாணு” என்பதோடு ஒத்துப் போகாமல் இருக்க முடியவில்லை.</p>
<p>தமிழில் வந்திருக்கும் மொழிபெயர்ப்பு நூல்களில் மிகவும் முக்கியமான இடத்தை இந்த நூல் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்காக ஆசிரியர் நண்பர் ராமனை எவ்வளவு பாராட்டினாலும் தமிழ் கோபித்துக் கொள்ளப் போவதில்லை ! வாழ்த்துக்கள் சார் !</p>
<p>நாவல் பிரியர்களுக்கும், இலக்கிய ரசிகர்களுக்கும், வாழ்க்கையை நேசிப்பவர்களுக்குமான நூல் ஆடு ஜீவிதம்.</p>
<p>உயிர்மை பதிப்பக வெளியீடு,  விலை 140.</p>
<p><strong> <a href="http://www.tamilish.com/tools/sub.php?url=http://sirippu.wordpress.com/2011/03/21/aadujeevitham/&amp;button=hori">பிடித்திருந்தால் வாக்களியுங்கள்</a></strong></p>
<br /> Tagged: <a href='http://sirippu.wordpress.com/tag/aadujeevitham/'>aadujeevitham</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/'>ஆடுஜீவிதம்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/'>இலக்கியம்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/'>உயிர்மை</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d/'>எஸ்.ராமன்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af-%e0%ae%85%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf/'>சாகித்ய அகாடமி</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%af%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/'>பென்யமீன்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/'>மலையாலம்</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirippu.wordpress.com/2698/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirippu.wordpress.com/2698/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirippu.wordpress.com/2698/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirippu.wordpress.com/2698/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirippu.wordpress.com/2698/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirippu.wordpress.com/2698/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirippu.wordpress.com/2698/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirippu.wordpress.com/2698/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirippu.wordpress.com/2698/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirippu.wordpress.com/2698/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirippu.wordpress.com/2698/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirippu.wordpress.com/2698/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirippu.wordpress.com/2698/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirippu.wordpress.com/2698/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2698&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirippu.wordpress.com/2011/03/21/aadujeevitham/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1a9e8e99b9cb4b9160d563910eb0ca77?s=96&#38;d=wavatar&#38;r=G" medium="image">
			<media:title type="html">சேவியர்</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/03/aadu_jeevitham.jpg?w=300" medium="image">
			<media:title type="html">aadu_jeevitham</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/03/aadujeevitham.jpg?w=193" medium="image">
			<media:title type="html">aadujeevitham</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பெண்களுக்கான வயாகரா !</title>
		<link>http://sirippu.wordpress.com/2011/03/20/sex_medicine-2/</link>
		<comments>http://sirippu.wordpress.com/2011/03/20/sex_medicine-2/#comments</comments>
		<pubDate>Mon, 21 Mar 2011 06:24:54 +0000</pubDate>
		<dc:creator>சேவியர்</dc:creator>
				<category><![CDATA[ALL POSTS]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[செக்ஸ்]]></category>
		<category><![CDATA[சேவியர்]]></category>
		<category><![CDATA[ஜூவி]]></category>
		<category><![CDATA[பாலியல்]]></category>
		<category><![CDATA[பெண்கள்]]></category>
		<category><![CDATA[போரிங்கர்]]></category>
		<category><![CDATA[வயாகரா]]></category>
		<category><![CDATA[vவ்]]></category>

		<guid isPermaLink="false">http://sirippu.wordpress.com/?p=2615</guid>
		<description><![CDATA[பெண்களின் மன அழுத்தத்துக்கு ஒரு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று களத்தில் குதித்தது ஜெர்மெனியிலுள்ள போரிங்கர் இன்கெல்ஹெம் கம்பெனி. பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின் ஒரு மருந்தைக் கண்டுபிடித்து அதற்கு பிளிபான்செரின் என்று பெயரும் இட்டார்கள். கண்டுபிடித்த மருந்தை மன அழுத்தத்தில் இருந்த சில பெண்களுக்குக் கொடுத்து சோதனை செய்தார்கள். சோதனையின் முடிவு எப்படி இருக்கிறது என்று விசாரித்த போது தான் அவர்களுக்கு அந்த இனிய அதிர்ச்சியே தெரிந்தது. மன அழுத்தமெல்லாம் குறையவில்லை. ஆனால் மருந்தைச் சாப்பிட்டால் ‘அந்த’ ஆர்வம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2615&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong><a href="http://sirippu.files.wordpress.com/2011/02/atrish-0017.jpg"><img class="alignleft size-medium wp-image-2616" title="ATrish-0017" src="http://sirippu.files.wordpress.com/2011/02/atrish-0017.jpg?w=300&#038;h=232" alt="" width="300" height="232" /></a>பெ</strong>ண்களின் மன அழுத்தத்துக்கு ஒரு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று களத்தில் குதித்தது ஜெர்மெனியிலுள்ள போரிங்கர் இன்கெல்ஹெம் கம்பெனி. பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின் ஒரு மருந்தைக் கண்டுபிடித்து அதற்கு பிளிபான்செரின் என்று பெயரும் இட்டார்கள். கண்டுபிடித்த மருந்தை மன அழுத்தத்தில் இருந்த சில பெண்களுக்குக் கொடுத்து சோதனை செய்தார்கள்.</p>
<p>சோதனையின் முடிவு எப்படி இருக்கிறது என்று விசாரித்த போது தான் அவர்களுக்கு அந்த இனிய அதிர்ச்சியே தெரிந்தது. மன அழுத்தமெல்லாம் குறையவில்லை. ஆனால் மருந்தைச் சாப்பிட்டால் ‘அந்த’ ஆர்வம் அதிகமாகுது, என்று பெண்கள் ஏகத்துக்கு வெட்கப்பட்டிருக்கிறார்கள். ஆஹா … அடித்தது ஜாக்பாட் என கம்பெனி சிலிர்த்துப் போய் விட்டது. மன அழுத்தச் சமாச்சாரத்தைத் தூக்கிப் போட்டு விட்டு இந்தப் பக்கமாய் பார்வையைத் திருப்பினார்கள். அடுத்தடுத்த சோதனைகளில் இது பெண்களுக்கான ஒரு வயாகரா என நிரூபணமாயிருக்கிறது. </p>
<p>ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட வயாகரா உலகெங்கும் பல பில்லியன் டாலர்களை ஆண்டுதோறும் குவிக்கிறது. அது கூட இதய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முயன்றபோது எதேச்சையாய் அகப்பட்டது தான். ஆண்களுக்கு வயாகரா போல  பெண்களுக்கு எந்த மாத்திரையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அந்த குறையை பிளிபான்செரின் போக்கும் என நம்பப்படுகிறது. இந்த மருந்தைத் தொடர்ந்து உட்கொண்டால் பெண்களின் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும். இது நேரடியாக மூளையில் சென்று மூளையின் பரவசப் பகுதிகளைத் தூண்டி விடுகிறது. மூளையில் தேவையான கெமிக்கல்களைச் சுரக்க வைத்தும், அதன் அளவுகளை மட்டுப்படுத்தியும் இந்த ஆர்வம் கிளறப்படுகிறது.</p>
<p>இந்த மருந்தின் விரிவான சோதனையில் 2200 பெண்கள் ஈடுபடுத்தப் பட்டார்கள். இவர்களெல்லாம் “என்னத்த பாலியல்..” என ஆர்வமே இல்லாமல் கிடந்தவர்கள். இந்த மருந்தைச் சாப்பிட ஆரம்பித்தபின் அவர்களுடைய ஆர்வம் படிப்படியாய் அதிகரித்திருக்கிறது. உறவில் ஆர்வத்தையும், உற்சாகத்தையும், திருப்தியையும் கொடுத்திருக்கிறது. ஆராய்ச்சியின் முடிவில் இந்த மருந்து பெண்களின் ஆர்வத்தை 60 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது என்பது தெரியவந்தது.</p>
<p>ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு எவ்வளவு பெரிய சிக்கலோ அதே அளவு சிக்கல் தான் பெண்களின் ஆர்வக் குறைவும். இந்த மருந்து பெண்களுக்கான வரப்பிரசாதம். பெண்களில் தாம்பத்ய ஆர்வத்துக்குத் தூபம் போடுகிறது என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ஜாண் தோர்ப்.</p>
<p>ஆண்களின் வயாகராவுக்கும், பெண்களின் பிளிபான்செரினுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. வயாகரா என்பது இன்ஸ்டண்ட் காபி போல, உடனடி எஃபக்ட். தேவைப்படும் போது ஒரு மாத்திரை போட்டுக் கொண்டால் போதும். பிளிபான்செரின் அப்படியல்ல. தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். வயாகராவைச் சாப்பிட உடல் ஹெல்தியாக இருக்க வேண்டும். இதய நோயாளிகள் எட்டிக் கூடப் பார்க்கக் கூடாது. ஆனால் பிபான்செரினுக்கு அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. யார் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.</p>
<p>இந்த மாத்திரையைச் சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் போன்ற அசௌகரியங்களும் வந்திருக்கின்றன. அதன் காரணங்கள் இப்போது ஆராயப்பட்டு வருகின்றன. குடும்ப வாழ்க்கைக்கு தாம்பத்ய உறவு மிக மிக முக்கியம். அதில் பெண்களின் பங்களிப்பு மிகவும் தேவையானது. எனவே இந்த மருந்து உலகில் ஒரு புரட்சி என்கின்றனர் தயாரிப்பாளர்கள். </p>
<p>உலகெங்கும் எதிர்பார்ப்பை எகிற விட்டிருக்கும் இந்த மருந்து கடைக்கு வர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகுமாம். </p>
<p>நன்றி : ஜூவி</p>
<p><strong><a href="http://www.tamilish.com/tools/sub.php?url=http://sirippu.wordpress.com/2011/03/20/sex_medicine-2/&amp;button=hori">பிடித்திருந்தால் வாக்களியுங்கள்</a></strong></p>
<br /> Tagged: <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/'>கட்டுரை</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%9a%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d/'>செக்ஸ்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/'>சேவியர்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%9c%e0%af%82%e0%ae%b5%e0%ae%bf/'>ஜூவி</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/'>பாலியல்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>பெண்கள்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/'>போரிங்கர்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%b5%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be/'>வயாகரா</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/v%e0%ae%b5%e0%af%8d/'>vவ்</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirippu.wordpress.com/2615/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirippu.wordpress.com/2615/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirippu.wordpress.com/2615/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirippu.wordpress.com/2615/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirippu.wordpress.com/2615/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirippu.wordpress.com/2615/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirippu.wordpress.com/2615/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirippu.wordpress.com/2615/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirippu.wordpress.com/2615/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirippu.wordpress.com/2615/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirippu.wordpress.com/2615/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirippu.wordpress.com/2615/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirippu.wordpress.com/2615/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirippu.wordpress.com/2615/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2615&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirippu.wordpress.com/2011/03/20/sex_medicine-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1a9e8e99b9cb4b9160d563910eb0ca77?s=96&#38;d=wavatar&#38;r=G" medium="image">
			<media:title type="html">சேவியர்</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/atrish-0017.jpg?w=300" medium="image">
			<media:title type="html">ATrish-0017</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மிரட்டும் மரபணு பயிர்கள் : பசுமை விகடன் கட்டுரை</title>
		<link>http://sirippu.wordpress.com/2011/03/18/btbrinjal/</link>
		<comments>http://sirippu.wordpress.com/2011/03/18/btbrinjal/#comments</comments>
		<pubDate>Sat, 19 Mar 2011 11:01:47 +0000</pubDate>
		<dc:creator>சேவியர்</dc:creator>
				<category><![CDATA[ALL POSTS]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[மரபணு மாற்றுப் பயிர்கள்]]></category>
		<category><![CDATA[விவசாயம்]]></category>
		<category><![CDATA[bt brinjal]]></category>

		<guid isPermaLink="false">http://sirippu.wordpress.com/?p=2649</guid>
		<description><![CDATA[இன்றைக்கு உலகின் ஹாட் நியூஸ் மரபணு மாற்று பயிர்கள் தான். இப்போ அப்போ என சொல்லிக் கொண்டிருந்த அலாவுதீன் பூதம் இதோ வாசல் வரை வந்து விட்டது. இனிமேல் எல்லாம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான். இதை வைத்துப் பயிரிட்டால் ஆஹா..ஓஹோ. பருவமழை பொய்த்தாலும் பரவாயில்லை. நிலம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த விதைகளை பயிரிட்டால் களஞ்சியம் நிரம்பும். இப்படியெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி உண்டியலுடன் முன்னே நிற்பது அதே உலகண்ணன் அமெரிக்கா தான். 2050ல் உலகின் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2649&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://sirippu.files.wordpress.com/2011/02/against-bt-brinjal.jpg"><img class="alignleft size-medium wp-image-2650" title="against-bt-brinjal" src="http://sirippu.files.wordpress.com/2011/02/against-bt-brinjal.jpg?w=300&#038;h=201" alt="" width="300" height="201" /></a>இன்றைக்கு உலகின் ஹாட் நியூஸ் மரபணு மாற்று பயிர்கள் தான். இப்போ அப்போ என சொல்லிக் கொண்டிருந்த அலாவுதீன் பூதம் இதோ வாசல் வரை வந்து விட்டது. இனிமேல் எல்லாம் மரபணு மாற்றப்பட்ட விதைகள் தான். இதை வைத்துப் பயிரிட்டால் ஆஹா..ஓஹோ. பருவமழை பொய்த்தாலும் பரவாயில்லை. நிலம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த விதைகளை பயிரிட்டால் களஞ்சியம் நிரம்பும். இப்படியெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி உண்டியலுடன் முன்னே நிற்பது அதே உலகண்ணன் அமெரிக்கா தான்.</p>
<p>2050ல் உலகின் மக்கள் தொகை 9.1 பில்லியன் அளவுக்கு அதிகமாகும். இன்றைக்கு இருப்பதை விட 70 சதவீதம் அதிக உணவுப் பொருள் தேவைப்படும். என்ன செய்வீர்கள் ? விவசாய நிலங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை. ஒரே வழி இது தான். மரபணு மாற்று விதைகள். இல்லையேல் உங்கள் நாடு பட்டினியில் மடியும். என்றெல்லாம் உருட்டியும், மிரட்டியும் காரியத்தைச் சாதிப்பதில் கண்ணாக இருக்கிறது அமெரிக்கா.</p>
<p>சரி அதென்ன மரபணு மாற்று விதைகள். வேறுவேறு தாவரங்களின் டி.என்.ஏக்களில் உள்ள தேவையான மரபணுக்களை வெட்டி எடுத்து புதிய விதை தயாரிப்பது. இதை ரீ காம்பினண்ட் டி.என்.ஏ தொழில் நுட்பம் என்கிறார்கள். கேட்பதற்கு “வாவ்..” எனத் தோன்றும் இதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் இது இயற்கை விதிகளுக்கே முரணானது. இரண்டாவது இந்த தாவரங்களில் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கான விஷத் தன்மையும் உண்டு. இவை ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது.</p>
<p>ஒருவகையில் இந்த மரபணு விதைகளில் இருப்பது தடுப்பு மருந்து டெக்னிக் என்று கூட சொல்லலாம். நோய்க்கான கிருமியைக் கொண்டு நோய்த்தடுப்பு செய்வது போல, பூச்சிக்கான மருந்தை விதையில் செலுத்தி பூச்சி தாக்காத விதைகளை உருவாக்குவது. இதன் எதிர்விளைவு என்ன தெரியுமா ? பூச்சிகள் இன்னும் அதிகம் வீரியமாகும். அப்படி வீரியமாகும் போது சாதாரண பயிர்கள் இருப்பதையும் இழக்க வேண்டியது தான்.</p>
<p>உணவுப் பயிர்களைப் பொறுத்தவரையில் பி.டி (<em>Bacillus thuringiensis )  </em>கத்தரி தான் இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட பயிர். இதற்கு மரபணு மாற்று பொறியியல் அங்கீகாரக் குழுவான GEAE அங்கீகாரம் கொடுத்துவிட்டது. அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனம் தயாரிக்கும் இதை இந்தியாவில் குத்தகைக்கு எடுத்திருப்பது மேஹோ எனும் நிறுவனம். எப்படி அரசு பி.டி கத்தரிக்கு அனுமதி வழங்கியது என்பது இன்றைய மில்லியன் டாலர் கேள்வி. “அமெரிக்காவின் கரம் இனிமேல் இந்திய வயல்களிலெல்லாம் விளையாடும். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என விவசாய அமைப்புகளும், தன்னார்வ நிறுவனங்களும் களத்தில் குதித்திருக்கின்றன. அதற்கு வலுவான ஒரு காரணமும் இருக்கிறது.</p>
<p>ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இதே போல மரபணு மாற்றப்பட்ட பி.டி பருத்தியைக் கொண்டு வந்தார்கள். அதைக் கொண்டு வந்தபோது உட்ட உதாரைப் பார்த்தால் ஏதோ வேட்டியே மரத்தில் காய்க்கும் எனும் ரேஞ்சுக்கு இருந்தது. கடைசியில் என்னவாயிற்று ? கிராமத்துப் பாஷையில் சொன்னால் “நம்பினவன் வாயில மண்ணு”. அவ்வளவு தான். அது மட்டுமா ? பாவம், பட்டுப் பூச்சிகளெல்லாம் பட் பட்டென செத்துப் போயின.  இந்த கில்லர் பருத்தியின் இலைகளைச் சாப்பிட்ட கால்நடைகள் இரத்தம் கக்கி கொத்துக் கொத்தாய் மடிந்து போயின.  இப்போது பருத்தியின் இடத்தில் வந்திருப்பது கத்தரிக்காய். அப்படியானால் ஆடுகளின் இடத்தில் ? வேறு யார் நாம் தான்!</p>
<p>கத்தரிக்காய் நமது டிரெடிஷனல் உணவு. இனிமேல் விளைந்து சந்தைக்கு வரும் போது எது எந்தக் கத்தரிக்காய் என்றே தெரியப் போவதில்லை. மரபணு மாற்றப்பட்டதா ? இல்லையா என்பதை கண்டுபிடிக்கவும் முடியாது. மரபணு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சாப்பிட்டால் கேன்சர், அலர்ஜி, பார்கின்ஸன், மலட்டுத் தன்மை என பல நோய்கள் வரும். தாய்மைக் காலத்தில் இருக்கும் பெண்களின் கருவை பாதிக்கும் எனும் அச்சமும் நிலவுகிறது. உலகிலேயே மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயைப் பயன்படுத்தப்போகும் முதல் நாடு இந்தியா தான். அதாவது உலகுக்கே சோதனைச்சாலை எலி போல ஆகப் போவது நாம் தான் !</p>
<p>இந்த கத்தரி பயிரிட்டால் மண் வளம் பாதிக்கப்படும். விதைகளுக்காக மேலை நாடுகளை எப்போதும் சார்ந்திருக்க வேண்டிய சிக்கலும் உண்டு. இன்று கத்தரிக்காய், நாளை வெண்டைக்காய் இப்படியே அனுமதித்தால் இயற்கை விவசாயம் என்னவாகும் ? மகரந்தச் சேர்க்கையினால் நல்ல தாவரங்களும் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களும் இணைகையில் என்ன நேரும் என்பதெல்லாம் இன்னும் புதிர் தான். ஆண்டுக்கு சுமார் 90 இலட்சம் டன் எனுமளவில் இருக்கிறது நமது கத்தரி விவசாயம். இதில் எவ்வளவு பெரிய பாதிப்பை இந்த விதைகள் உண்டாக்கப் போகின்றன என்பது திகிலாகவே இருக்கிறது.</p>
<p>மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் நுழைந்தால் தானே காசு அதிகம் பார்க்க முடியும். அதற்காக அமெரிக்கா டார்கெட் செய்துள்ள இரண்டு நாடுகள் இந்தியாவும், சீனாவும். மேலை நாடுகளில் சோயாவைப் பெருமளவு உற்பத்தி செய்து காரியத்தைச் சாதித்துவிடலாம். சோயாவைப் பொறுத்தவரையில் இப்போது மரபணு மாற்றப்படாத சோயாவைக் கண்ணிலேயே பார்க்க முடிவதில்லை. இந்த நிலமை தான் இனி மற்ற தானியங்களுக்கும் வரும் என்பது ஒரு எச்சரிக்கைக் குறியீடு. ஆனால் ஆசிய நாடுகளெனில் சோயா சரிவராது. அரிசி தான் சரியான ஆயுதம். அதனால் இந்தியாவுக்கு அடுத்து வரப்போகிறது மரபணு மாற்றப்பட்ட அரிசி. இதைத் தங்க அரிசி என்கிறார்கள். இதில் புரோ வைட்டமின் சத்து இருக்கிறது என்பது அவர்கள் சொல்லும் வசீகர வார்த்தை.</p>
<p>இந்த அரிசியைச் சாப்பிட்டால் இந்த வைட்டமின் நமது உடலுக்குக் கிடைக்குமாம். நமது உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் கிடைக்க எவ்வளவு அரிசி சாப்பிட வேண்டும் தெரியுமா ? ஒரு நாளைக்கு ஒன்பது கிலோ ! சீனாவில் இப்போதைய அரிசி தயாரிப்பு ஆண்டுக்கு 500 மில்லியன் டன். 220ல் இந்த அளவு 630 மில்லியன் டன் எனுமளவுக்கு அதிகரிக்கும். இதனால் அமெரிக்காவின் உள்ளங்கை அரித்துக் கொண்டே இருக்கிறது. சீனா இந்த மரபணு மாற்று புரட்சியை பெரிய அளவில் ஊக்கப்படுத்தவில்லை. ஆனால் சீனாவில் பிடி63 எனும் மரபணு மாற்றப்பட்ட அரிசி உற்பத்தி ஏற்கனவே இருக்கிறது. ஆனால் இந்த அரிசியை எங்களுக்கு ஏற்றுமதி செய்யாதீர்கள் என ஐரோப்பியன் யூனியன் கூறிவிட்டது. </p>
<p>எதைத் தின்றால் பித்தம் தெளியும் என அங்கலாய்க்கிறது அமெரிக்கா. எப்படியாவது அகல பாதாளத்தில் கிடக்கும் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டும். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத பெரியண்ணனுக்குக் கிடைத்திருப்பது தான் மரபணு விதை எனும் மந்திர வித்தை. அமெரிக்கா சொன்னால் ஆமாம் சாமி போடுவதற்கு இந்தியா போன்ற நாடுகள் இருந்தால் பிரச்சினையே இல்லையே. என்பது தான் எதிர்ப்பவர்களின் ஆவேசக் குரல்.</p>
<p>என்னதான் வானவில் வார்த்தைகளைக் கூறினாலும் அயர்லாந்து மரபணு விதைக்கான கதவை இறுக மூடிவிட்டது. “பேசினது போதும் பொட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பு” என்று சொல்லிவிட்டது அந்த அரசு. மரபணு மாற்றப்பட்ட எந்த விதைகளுக்கும் இந்த மண்ணில் இடமில்லை. விற்கப்படும் எல்லா பொருட்களிலும் மரபணு மாற்றப்படாத விதைகளிலிருந்து உருவானது என லேபலும் ஒட்டப்போகிறார்கள். பால் பொருட்களைக் கூட மரபணு மாற்றப்படாத தாவரங்களை உண்ட பசுவின் பால் என முத்திரை குத்தப் போகிறார்களாம். மரபணு திகில் அயர்லாந்தை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதற்கு இந்த சிறு உதாரணமே போதும்.</p>
<p>அயர்லாந்தின் இந்த முடிவை உலகின் பல்வேறு நாடுகளும் வரவேற்றிருக்கின்றன. தங்களால் செய்ய முடியாததை அயர்லாந்து செய்திருக்கிறதே எனும் வியப்பும் ஒரு காரணம். அயர்லாந்து மட்டுமல்ல உலகின் புத்திசாலி நாடுகள் பலவும் இந்த நிலைப்பாட்டில் தான் இருக்கின்றன. ஆஸ்திரியா, இத்தாலி, ஜெர்மனி , பிரான்ஸ், தென்கொரியா போன்ற பல்வேறு நாடுகள் இறக்குமதிப் பொருட்களில் மரபணு மாற்றப்படாதது என சான்றளிக்கப் பட்டதை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றன. </p>
<p>ஏற்கனவே ஒரு முறை அணுகுண்டு போட்ட நினைவுகளை ஜப்பான் மறக்குமா என்ன. அமெரிக்காவின் அடுத்த மரபணுகுண்டை அதிரடியாக மறுத்துவிட்டது. பெரியண்னன் விடுவாரா ? மீண்டும் மீண்டும் ஜப்பானை வற்புறுத்திக் கொண்டே இருக்கின்றனர். உணவுக்கு வெளி நாடுகளைச் சார்ந்திருக்கும் எகிப்து கூட கொள்கையில் உறுதியாய் இருக்கிறது. எங்களுக்கு எந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளும் வேண்டாம். பயிர்களும் வேண்டாம் என அரசு தீர்மானமே போட்டு விட்டது. எந்த ஏற்றுமதி உணவுப் பொருளோ, இறக்குமதிப் பொருளோ மரபணு மாற்றப்படாதது எனும் சான்றிதழுடன் தான் செல்ல வேண்டும் என்பது அங்குள்ள சட்டம். ஏன் நமது வாலில் கிடக்கும் இலங்கை கூட இன்னும் முழுசாய் பிடிகொடுத்து பேசவில்லை ! </p>
<p>இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிரான பூட்டு லேசாகப் பழுதடைய ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு நல்ல பிசினஸ் என்றால் நாமே களத்தில் இறங்கலாமே எனும் கனவு அவர்களுக்கு. யூ.கே உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்கும் ஆய்வுகளில் இறங்கும் என அவர்கள் அறிவித்திருக்கின்றனர். அறிவிப்பை வெளியிட்டது 1660 முதல் லண்டனில் இயங்கும் பழம் பெரும் ராயல் சொசைட்டி அமைப்பு. இனிமேல் ஆண்டுக்கு 200 மில்லியன் பவுண்ட்கள் செலவில் ஆராய்ச்சி செய்யப் போகிறார்களாம். அதுவும் தொடர்ச்சியாய் பத்து ஆண்டுகளுக்கு. அதில் மரபணு மாற்று விதைகளுக்கும் ஒரு இடம் உண்டாம்.  மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கோ பயிர்களுக்கோ ஐரோப்ப யூனியன் (இ.யு) எந்த விதமான அதிகாரப் பூர்வ அனுமதியும் வழங்கவில்லை. எனினும் ராயல் சொசைடியின் இந்த அறிவிப்பு சர்வதேசக் குழப்பங்களை அதிகரித்திருக்கிறது.</p>
<p>இந்த அறிவிப்பை யூ.கேவின் ஏ.பி.சி (அக்ரிகல்சரல் பயோடெக்னாலஜி கவுன்சில் )  வரவேற்றிருக்கிறது. உணவுப் பாதுகாப்பு தான் உலகிலேயெ மிக முக்கியமானது என திருவாய் மலர்ந்திருக்கிறார் இதன் தலைவர் ஜூலியன் லிட்டில். உலகெங்கும் ஏற்கனவே 13 மில்லியன் விவசாயிகள் பயன்படுத்தி வரும் இந்த மரபணு மாற்று பயிர்களை இன்னும் தடை செய்வதில் அர்த்தமில்லை என்பது இவர் வாதம்.</p>
<p>பச்சைக் கொடி கும்பலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பது ஆஸ்திரேலியாவின் விவசாயத்துறை அமைச்சர் டோனி பர்க். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் 70 சதவீதம் அதிக உணவை எப்படி உற்பத்தி செய்வது ? அறிவியலின் கரம் இல்லாமல் அதெல்லாம் சாத்தியமே இல்லை என்கிறார் அவர்.</p>
<p>உலகின் வறுமைக்கு ஒரே தீர்வு மரபணு மாற்று விதைகள் தான் என அமெரிக்கா கிழிந்த டேப் மாதிரி சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அது மட்டுமே தீர்வு என்பதில் நாடுகள் ஒன்றுபடவில்லை. கடந்த ஆண்டு யூஎன் நடத்திய ஆய்வில் 60 நாடுகள் பங்கேற்றன. மரபணு மாற்றம் உலக வறுமைக்குத் தீர்வல்ல என்பது தான் அவர்களுடைய முடிவு !</p>
<p>இந்தியா போன்ற நாடுகளில் பருவமழை பொய்க்கிறது. விவசாய நிலங்கள் அழிகின்றன. எனவே இருக்கும் கொஞ்ச நிலத்தில் அதிகம் விளைய வேண்டும். மழை இல்லாவிட்டாலும் விளைய வேண்டும். உரம் இல்லாவிட்டாலும் விளைய வேண்டும், பூச்சி தாக்காமல் வளர வேண்டும். அதற்கு ஒரே தீர்வு எனது மரபணு விதைகள் தான். என “வாலிப வயோதிக அன்பர்களே “ ரேஞ்சுக்கு அமெரிக்கா திரும்பத் திரும்ப பல்லவி பாடுகிறது. உண்மையில் இந்த விதைகளின் விலைகளைக் கேட்டால் நமது வறுமையை ஒழிக்க வந்ததாய் தெரியவில்லை. அமெரிக்க வறுமையை ஒழிக்க வந்ததாய் தான் இருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் அமெரிக்க நிறுவனமான மோன்சேண்டோவின் பணம் கறக்கும் வித்தை. அதற்குப் பலியாகி விடக் கூடாது. நமது ஊரில் 10 ரூபாய்க்குக் கிடைக்கும் கத்தரி விதையை 150க்கு விற்கும் வியாபார தந்திரம். என்கிறார் தமிழ்நாட்டிலுள்ள இந்திய விவசாயிகள் சங்க ஜெனரல் செக்ரிடரி ஆர்.வி கிரி</p>
<p>உணவைப் பொறுத்தவரை உலகெங்கும் அதற்கு ஒரே விளைவு தான். அமெரிக்கன் தின்று சாகாத மரபணு பயிர் இந்தியனை அழிக்கும் என்று சொல்ல முடியாது. ஆப்பிரிக்கர் உண்டால் விஷம், உகாண்டா உண்டால் அமிர்தம் என ஒரே பயிர் இரண்டு முகம் காட்ட வாய்ப்பில்லை. அமெரிக்காவில் சுமார் 500 டன் சோயாவை ஆண்டு தோறும் உண்கின்றனர். அவர்களுக்கு எதுவும் ஆகிவிடவில்லை. உலகில் 26 நாடுகள் ஏற்கனவே மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதித்திருக்கின்றன. அவர்களெல்லாம் அழிந்து விடவில்லை என கணக்குகளைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர் ஆதரவாளர்கள்.</p>
<p>உண்மையில் மரபணு சோளத்துக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு எழத்தான் செய்கிறது. ஸ்டார்லிங்க் எனும் சோளம் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறது என அமெரிக்கர்களே போர்கொடி தூக்குகின்றனர். </p>
<p>இந்த மரபணு மாற்றுப் பயிர் சர்ச்சை இன்று நேற்று துவங்கியதல்ல. பிரிட்டனிலுள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தில் இந்த ஐடியா ரொம்ப மோசம் என 2002லேயே ஆய்வு முடிவு வந்தது. இந்த உணவுகளை உட்கொண்டால் மனிதனுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதைச் சாப்பிடுபவர்களுடைய உடலில் ஆண்டிபயாடிக்ஸ் வேலை செய்யாது. சின்னச் சின்ன நோய்கள் வந்தால் கூட பெரிய பெரிய சிக்கலில் கொண்டு விடும் என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர்.</p>
<p>லண்டனிலுள்ள கிங்க்ஸ் மருத்துவக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் மைக்கேல் ஆண்டானியோ. இவர் பல ஆண்டுகளாக இந்த மரபணு எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்து வருபவர். இந்த மரபணு மாற்றப்பட்ட உணவு உடலுக்கு மிகவும் தீங்கானது என்பதில் உறுதியாய் ஒலிக்கிறது அவரது குரல். இந்த கான்சப்டே தவறு. இயற்கையோடு ரொம்பவே விளையாடக் கூடாது. இந்த மரபணு ஒட்டி வெட்டும் சமாச்சாரங்களெல்லாம் வேலைக்காகாது என்கிறார் அவர். மரபணு மாற்றுப் பயிர்களால் அலர்ஜி, மலட்டுத்தன்மை போன்ற விரும்பத் தகாத விளைவுகளும் ஏற்படும் எனும் எக்ஸிடர் பல்கலைக்கழக ஆய்வையும் தனது துணைக்கு அழைக்கிறார். </p>
<p>உணவுப் பற்றாக்குறையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் அதற்குக் காரணம் என்ன ? நிச்சயமாய் உலகில் ஏற்பட்டுள்ள விதைப் பற்றாக்குறை அல்ல. உலகிலுள்ள அனைத்து விளைநிலங்களுக்கும் தேவையான விதைகள் உலகில் உண்டு. அப்படி இருக்க எதற்கு இந்த செயற்கை விதைகள் என்பது ஓங்கி ஒலிக்கும் ஒரு கேள்வி. வறுமையையும், ஊட்டச்சத்து குறைவையும் ஒழிப்பேன் என களத்தில் குதிக்கின்றன விதைகள். உண்மையில் இயற்கையை விட்டு விலகிச் செல்லச் செல்லத் தான் வறுமையிலும், நோயிலும் தான் விழுகிறோம்.</p>
<p>மரபணு மாற்று ஆலோசனைக்குழு (RDAC), மரபணு நுட்ப அங்கீகாரக் குழு (GEAC), மரபணு நுட்ப சீராய்வுக் குழு(RCGM) என சகட்டு மேனிக்கு குழுக்களை வைத்திருக்கிறது இந்திய அரசு. ஆனால் இவையெல்லாம் அரசின் கண்துடைப்புக் குழுக்களாகி விடுமோ எனும் கவலை தான் மக்களுக்கு.</p>
<p>இத்தகைய மாபெரும் மாற்றத்தை விவசாய நாடான இந்தியாவில் புகுத்தும் முன் இந்த குழுக்கள் செய்தது என்ன என்பது மிகப்பெரிய கேள்வி. விரிவான ஆய்வுகள் ஏதும் இதற்காக நடத்தப்படவில்லை. இதன் விளைவுகள் பாதிப்பற்றவை என்பதற்கு எந்தவிதமான ஆதாரபூர்வ ஆய்வுகளும் இல்லை. இவற்றால் மற்ற விவசாயப் பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் நேரும் சிக்கல்கள் குறித்தும் தெளிவில்லை. இதை நம்பிச் சாப்பிடலாம் என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. அப்படி இருக்கும் போது அவசர அவசரமாக எதற்கு இந்த அங்கீகாரங்கள் ?</p>
<p>உண்பது என்ன உணவு என்பதை அறியும் உரிமை உண்ணும் ஒவ்வொருவருக்கும் உண்டு. விளைவிப்பது என்ன என்பதை அறியும் உரிமை ஒவ்வொரு விவசாயிக்கும் உண்டு. அந்த அடிப்படை விஷயங்களைத் தெளிவுபடுத்தும் கடமை அரசுக்கு உண்டு. மாற்றங்கள் தேவையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவை நல்ல மாற்றங்களாய் இருக்க வேண்டும் எனும் கவலை தான் ஒவ்வொருவருக்கும்.</p>
<p><strong>நன்றி : பசுமை விகடன்</strong></p>
<p><a href="http://www.tamilish.com/tools/sub.php?url=http://sirippu.wordpress.com/2011/03/18/btbrinjal/&amp;button=hori">பிடித்திருந்தால் வாக்களியுங்கள்</a></p>
<br /> Tagged: <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/'>அமெரிக்கா</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%a3%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/'>மரபணு மாற்றுப் பயிர்கள்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/'>விவசாயம்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/bt-brinjal/'>bt brinjal</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirippu.wordpress.com/2649/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirippu.wordpress.com/2649/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirippu.wordpress.com/2649/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirippu.wordpress.com/2649/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirippu.wordpress.com/2649/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirippu.wordpress.com/2649/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirippu.wordpress.com/2649/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirippu.wordpress.com/2649/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirippu.wordpress.com/2649/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirippu.wordpress.com/2649/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirippu.wordpress.com/2649/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirippu.wordpress.com/2649/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirippu.wordpress.com/2649/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirippu.wordpress.com/2649/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2649&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirippu.wordpress.com/2011/03/18/btbrinjal/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1a9e8e99b9cb4b9160d563910eb0ca77?s=96&#38;d=wavatar&#38;r=G" medium="image">
			<media:title type="html">சேவியர்</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/against-bt-brinjal.jpg?w=300" medium="image">
			<media:title type="html">against-bt-brinjal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா ?</title>
		<link>http://sirippu.wordpress.com/2011/03/07/teaching_kids/</link>
		<comments>http://sirippu.wordpress.com/2011/03/07/teaching_kids/#comments</comments>
		<pubDate>Mon, 07 Mar 2011 15:42:19 +0000</pubDate>
		<dc:creator>சேவியர்</dc:creator>
				<category><![CDATA[ALL POSTS]]></category>
		<category><![CDATA[எழுதுதல்]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[குழந்தை வளர்ப்பு]]></category>
		<category><![CDATA[பெற்றோர்]]></category>
		<category><![CDATA[வாசித்தக்]]></category>
		<category><![CDATA[kids education]]></category>

		<guid isPermaLink="false">http://sirippu.wordpress.com/?p=2621</guid>
		<description><![CDATA[குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. வெகு சகஜமாக அம்மாக்கள் சலித்துக் கொள்வது இது. குழந்தைகளுக்கு எதையாவது கற்றுக் கொடுப்பது ஒரு மாபெரும் கலை. சில அம்மாக்கள் அதில் வெகு கெட்டிக்காரர்கள். பல அம்மாக்களுக்கு அந்த சூட்சுமம் பிடிபடுவதில்லை.  குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல சுவாரஸ்யம் வேறு எதிலும் இல்லை. “அம்மா..” என குழந்தை மழலை வாயால் அழைக்கும் போது சிலிர்க்காத அம்மாக்கள் இருக்கவே முடியாது.  சில பிள்ளைகள் வெகு சீக்கிரம் பேசி விடுவார்கள். [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2621&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://sirippu.files.wordpress.com/2011/02/k3.jpg"><img class="alignleft size-medium wp-image-2622" title="Mother and Daughter Reading Together" src="http://sirippu.files.wordpress.com/2011/02/k3.jpg?w=300&#038;h=300" alt="" width="300" height="300" /></a>குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. வெகு சகஜமாக அம்மாக்கள் சலித்துக் கொள்வது இது. குழந்தைகளுக்கு எதையாவது கற்றுக் கொடுப்பது ஒரு மாபெரும் கலை. சில அம்மாக்கள் அதில் வெகு கெட்டிக்காரர்கள். பல அம்மாக்களுக்கு அந்த சூட்சுமம் பிடிபடுவதில்லை.  குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல சுவாரஸ்யம் வேறு எதிலும் இல்லை. “அம்மா..” என குழந்தை மழலை வாயால் அழைக்கும் போது சிலிர்க்காத அம்மாக்கள் இருக்கவே முடியாது. </p>
<p>சில பிள்ளைகள் வெகு சீக்கிரம் பேசி விடுவார்கள். சிலர் ரொம்ப லேட்டா தான் பேசவே ஆரம்பிப்பார்கள். தாத்தா பாட்டி இருக்கும் வீடுகளில் பிள்ளைகள் சீக்கிரம் பேசுவார்கள். காரணம் பாட்டிகள் குழந்தைகளுக்கு எதையாச்சும் சொல்லித் தந்து கொண்டே இருப்பது தான். குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் கலையைப் பற்றி அமெரிக்காவின் என்.ஐ.எஃப்.எல் (<em>National Institute for Literacy ) </em>சுவாரஸ்யமான பல விஷயங்களை விளக்குகிறது.</p>
<p>ஒரு இடத்தில் உட்கார்ந்து படிப்பதெல்லாம் குழந்தைகள் விஷயத்தில் ஒத்து வராது. அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நாமும் குழந்தைகளாக மாற வேண்டும். தாத்தா. பாட்டி, மாமா என உறவுகளில் ஆரம்பித்து, பார்க்கின்ற பொருட்களின் பெயர்களையெல்லாம் முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தையின் கண்ணுக்குத் தட்டுப் படும் பொருட்கள் பற்றியெல்லாம் சொல்வது தான் கல்வியின் முதல் நிலை.</p>
<p>சில குழந்தைகள் தெளிவாகப் பேசுவார்கள். சிலருக்கு வார்த்தைகள் தெளிவாய் வராது. சிலருக்குத் தொடர்ச்சியாய் பேச வராது. எந்தக் குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொள்வது பெற்றோரின் சாமர்த்தியம். அதற்குத் தக்கபடி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க எக்கச் சக்கப் பொருட்கள் எல்லார் வீட்டிலும் உண்டு. டிவி முதல் மிதியடி வரை எல்லாம் சொல்லிக் கொடுங்க. அவர்களுக்கு நிறைய விஷயங்கள் மனதில் தங்கி விடும்..</p>
<p>வார்த்தைகள் பழக்கியாச்சா ? இப்போது குழந்தைகளே வீட்டுக்குள் உள்ள பொருட்களின் பெயரை சொல்லிச் சொல்லி சந்தோசப்படும். இப்போது அவர்களுக்கு கதைகள் சொல்லிக் கொடுங்கள். கதை பேசுவது கற்காலக் கலை. பலர் இதில் நடிகையர் திலகங்கள் தான். ஏற்ற இறக்கமாய், ஆக் ஷனுடன், தாள லயத்துடன் கதை சொல்வார்கள். கணவர்களே குழந்தைகளாய் மாறி ரசிப்பார்கள். குழந்தைகளுக்கோ சுவாரஸ்யம் தாங்காது. திரும்பத் திரும்ப கதைகளைக் கேட்பார்கள். குழந்தைக் கல்வியின் மிக முக்கியமான சங்கதி குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டுவது தான் !</p>
<p>கதையை சொல்லிக் கொடுத்தாச்சா. இப்போ அவர்களிடம் கதைகளைத் திரும்பச் சொல்லச் சொல்லுங்கள். அவர்கள் அப்படியே உங்களை இமிடேட் பண்ணுவார்கள். ரசியுங்கள். தடுமாறும் இடத்தில் சொல்லிக் கொடுங்கள். கதை சொல்லி முடித்து விட்டு எதையோ சாதித்ததாய் குழந்தைகள் கர்வத்துடன் பார்ப்பார்கள். அவர்களைப் பாராட்ட மறந்து விடாதீர்கள், அது ரொம்ப முக்கியம்.</p>
<p>குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்லுங்கள். அப்படிப் போகும்போது அவர்களுடைய மூளைக்கு சுவாரஸ்யமான வேலை கொடுங்கள். அதாவது தோட்டத்துக்குப் போகிறீர்கள் என்றால், இங்கே என்னென்ன பச்சை கலர் பொருட்கள் இருக்கிறது ? சதுர வடிவில் என்னென்ன இருக்கின்றன ? இப்படி கொஞ்சம் கேள்விகளைக் கேளுங்கள். இங்கே என்னென்ன பொருட்கள் “A” எனும் எழுத்தில் ஆரம்பிக்கின்றன என ஒரு புதிர் போடுங்கள். அவர்களுக்குத் தெரியவில்லையெனில் நீங்கள் துவங்கி வையுங்கள். எறும்பு என்றால் Ant &#8211; A யில் தான் ஆரம்பிக்கும் என எறும்பு தேடுங்கள்.  </p>
<p>குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து விட்டார்களா ? இப்போது அடுத்த நிலைக்குத் தாவி விடுங்கள். பள்ளியில் என்னென்ன நடந்தது என கேளுங்கள். அவர்கள் உற்சாகமாய் கதை பேசுவார்கள். நீங்களும் அதே உற்சாகத்தில் கேளுங்கள். இங்கே நீங்கள் வாக்கியங்களைக் கவனியுங்கள். குழந்தைகளுக்கு “இது தப்பு” என்று சொல்வதை விட சரியானதை நீங்கள் பேசிக் காட்ட வேண்டும். அது தான் சரியான வழிமுறை என்கிறார் ஷானன் எம் கேனன் (<span style="font-size:small;"><span style="font-family:Calibri;">Shannon M. Cannon</span>) எனும் எழுத்தாளர். </span></p>
<p>பள்ளிக்குப் போக ஆரம்பிச்சாச்சு. இனிமேல் வீட்டுப் பாடம் தான் தலையாய கடமை என முடிவு கட்டி விடாதீர்கள். குழந்தைகள் வந்ததும் வராததுமாக வீட்டுப் பாடம் கொடுத்து மிரட்டாதீர்கள். அவர்களுக்கு அது வெறுப்பைத் தந்து விடக் கூடும். இன்னும் சொல்லப் போனால், நீங்கள் <a href="http://sirippu.files.wordpress.com/2011/02/k1.jpg"><img class="alignright size-medium wp-image-2623" title="k1" src="http://sirippu.files.wordpress.com/2011/02/k1.jpg?w=300&#038;h=290" alt="" width="300" height="290" /></a>கூப்பிடும்போதெல்லாம் குழந்தை வந்து படிக்க வேண்டும் என நினைக்கவே கூடாது. குழந்தைகளுக்குப் படிக்க வேண்டும் என தோன்றும் போதெல்லாம் நீங்கள் தயாராய் இருக்க வேண்டும். அதனால் தான் கல்வியை அவர்கள் விரும்பும் வகையில் நீங்கள் தரவேண்டிய அவசியம் வருகிறது.</p>
<p>சில குழந்தைகள் சாப்பிடாமல் அடம் பிடிக்கும். உடனே அம்மா ஓடிப்போய் ஒரு புது பிளேட் எடுத்து வருவார். அதில் மிக்கியின் படம் போடப்பட்டிருக்கும். இதோ பாரு மிக்கி பிளேட், சாப்பிடலாமா என அழைத்தால் குழந்தை ஓடி வரும். அடுத்த நாள் “மம்மி மிக்கி பிளேட்ல சாப்பாடு கொடு” என குழந்தையே கேட்கும். கல்வியும் அப்படித் தான். அவர்களுக்குப் பிடித்த வகையில் சொல்லிக் கொடுத்தால் விரும்பிக் கற்பார்கள். </p>
<p>இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்லிக் கொடுப்பது ஒரு வகை. தோட்டத்தில் போய் நான்கு கற்கள் எடுத்து வா என்பது இன்னொரு வகை. முடிவு ஒன்று தான் வழிகள் தான் வேறு வேறு. பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டியது குழந்தைகளின் ரசனையை !. டிவிடி பிளேயரில் சினிமா பாடல்களைக் கட் பண்ணிவிட்டு. ரைம்ஸ் போடுங்கள். ஆடியோ நூல்கள் வாங்கிப் போடுங்கள்.  புத்தகத்தைக் கொடுத்து படம் வரையச் சொல்லுங்கள். இவையெல்லாம் சில எளிய வழிகள் என்கிறார் கேரி டிரன்பெல் (Gary Direnfeld) எனும் குழந்தைகள் நல நிபுணர்.</p>
<p>ஒருவேளை குழந்தை ஏதாவது கிறுக்கிக் கொண்டு உங்களிடம் வரும். உங்களுக்குத் தலையும் புரியாது வாலும் புரியாது. “என்னடா வரஞ்சிருக்கே.. ஒண்ணுமே புரியலையே..” என்று சொன்னால் எல்லாமே அவுட். “அழகா இருக்கே. என்ன வரைஞ்சிருக்கே சொல்லு” என ஆரம்பிக்க வேண்டும். குழந்தை தனது படைப்பை விவரிப்பதன் வழியாகப் படத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் ! </p>
<p>குழந்தைகளுக்கு ஈகோ உண்டு. அவர்களுடைய முயற்சிகளை கிண்டலடிக்கவே செய்யாதீர்கள். கிண்டல், கேலி, விமர்சனம் எல்லாம் குழந்தைகளுடைய சிந்தனையை மழுங்கடிக்கும். உதாரணமா, ஒரு படத்தில் எப்படி கலர் அடிக்க வேண்டும் என்பதைச் சொல்வது தான் உங்கள் வேலை. அப்புறம் தன்க்கு விருப்பமான கலரை அடிப்பது குழந்தையோட சாய்ஸ். அதுல போய் “மூக்குக்கு நீலக் கலர் அடிக்கிறியே சேச்சே… “ என்று நக்கலடிக்காதீர்கள். மம்மி… ஒரு எட்டுத் தலை பூனை வந்து, சைக்கிளைக் கடிச்சுக் கடிச்சு தின்னுச்சு” என குழந்தை கதை சொன்னால் ரசித்துக் கேளுங்கள். லாஜிக் எல்லாம் பார்க்காதீங்க.</p>
<p>இசையை ரசிக்காத குழந்தைகளே இருக்காது. அவர்களுக்கு நல்ல பாட்டுகள் மூலம் கல்வியைச் சொல்லிக் கொடுங்கள். ஒரு பாட்டு சொல்லிக் குடுங்க. அப்புறம் அந்த பாட்டிலுள்ள வார்த்தைகளையெல்லாம் மாற்றி வேறு வார்த்தைகள் போட்டு பாடுங்க. குழந்தைகளையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அவர்கள் தங்களுக்குப் பிடித்த வார்த்தைகளைப் போட்டுப் பாட ஆரம்பிப்பார்கள்.</p>
<p>குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டியது ரொம்பவே அவசியம். அது கொஞ்சம் கஷ்டமான வேலை. காரணம் ஹால்ல சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும் டி.வி. ! அதனால வாசிப்பதற்கு குழந்தைகளுக்கு தனியா, அமைதியா, காற்றோட்டமா ஒரு அறை இருப்பது ரொம்பவே அவசியம்.</p>
<p><a href="http://sirippu.files.wordpress.com/2011/02/k2.jpg"><img class="alignleft size-medium wp-image-2624" title="k2" src="http://sirippu.files.wordpress.com/2011/02/k2.jpg?w=300&#038;h=222" alt="" width="300" height="222" /></a>குழந்தைகள் வாசிக்கும் போது சிறு சிறு பகுதிகளாக வாசிக்கச் சொல்லுங்கள் அவர்கள் சுவாரஸ்யமாக வாசிப்பார்கள். ஏனோ தானோன்னு இருக்காம ரொம்பக் கவனமாய் கேளுங்கள். அவர்கள் தடுமாறும் இடங்களை திரும்பத் திரும்ப வாசிக்கச் சொல்லுங்கள். அதிகமாக வாசிக்கும் போது அவர்களுடைய உச்சரிப்பும் அழகாகும். பொருளும் தெளிவாகும். வாசித்த கதையிலிருந்து ஏதாச்சும் கேள்விகள் கேளுங்கள். கதையை மீண்டும் சொல்லச் சொல்லுங்கள். கதையின் வரிசை, கதாபாத்திரங்களின் வரிசையைச் சொல்லச் சொல்லுங்கள். இவையெல்லாம் குழந்தைகளின் அறிவை ஷார்ப்பாக்கும்.</p>
<p>இன்னொரு முக்கியமான விஷயம், கதை சொல்லும் போதே கதாபாத்திரங்கள் வழியாக குழந்தைகளுக்கு மனித மதிப்பீடுகளையும் சொல்லிக் கொடுப்பது. “அந்த குருவி தன்னோட குஞ்சுக்கு தீனி கொடுத்துச்சு. ஏன்னா குஞ்சுங்க மேல அம்மாக்கு ரொம்ப அன்பு. அன்புன்னா என்னான்னு தெரியுமா ?” என அன்பைப் பற்றிச் சொல்ல ஆரம்பியுங்கள். கல்வி வார்த்தைகளைப் படிப்பதல்ல, வாழ்க்கையைப் படிப்பது தான் என்கிறார் கரோலின் வார்னிமுன்டே (<span style="font-size:small;"><span style="font-family:Calibri;">Carolyn Warnemuende )</span> எனும் குழந்தைகள் நல நிபுணர். </span></p>
<p>குழந்தைகளுக்குப் பரிசு கொடுக்கறேன் பேர்வழின்னு குர்குரே, சிப்ஸ், சாக்லேட் என அடுக்கித் தள்ளாதீங்க. ரொம்பத் தப்பு. அதற்குப் பதிலாக குழந்தைகளுக்கு புத்தகங்கள் பரிசாகக் கொடுங்கள். டிராயிங், கலரிங், ஸ்டோரி என எதுவானாலும் பரவாயில்லை. குழந்தைகளின் கல்வி ஆர்வம் அதிகமாகும். குழந்தைகளின் விருப்பம் வீடியோ கேம்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அவர்கள் காமிக் புத்தகத்தை விரும்பிப் படிப்பார்கள். ஸ்போர்ட்ஸ் ஆர்வம் அதிகமாய் இருந்தால் ஸ்போர்ட்ஸ் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். அனிமல்ஸ் பிடிக்குமெனில் அப்படிப்பட்ட புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். </p>
<p>வீக் எண்ட் வந்தாச்சுன்னாலே தியேட்டருக்கு ஓடாதீங்க. அப்பப்போ லைப்ரரிக்குப் போங்க. பிள்ளைங்க லைப்ரரியில் நேரம் செலவிடட்டும். குழந்தைகளுக்கு வெரைட்டியாய் புத்தகங்களும் கிடைக்கும். அப்பார்ட்மெண்ட் வாசிகளென்றால் ரொம்ப வசதி. பக்கத்திலுள்ள பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஒரு புக் கிளப் ஆரம்பிக்கலாம். பெற்றோர்கள் அதற்கு வகை செய்தால், நட்பும் அறிவும் விரிவடையும். </p>
<p>குழந்தைகளை மார்க் வாங்கும் மிஷினான பார்க்கவே பார்க்காதீர்கள். அது கல்வியின் மீது குழந்தைக்கு வெறுப்போ பயமோ வரக் காரணமாகி விடும். “குழந்தைகளை கட்டாயப்படுத்தி எதையும் கற்க வைக்காதீர்கள். அவர்கள் போக்கில் அவர்களைக் கற்க நீங்கள் வழிகாட்டுங்கள். அது தான் அவர்களுக்குள்ளே உள்ள அறிஞரை வெளிக்கொணரும்”. இதைச் சொன்னவர் வேறு யாருமல்ல, உலகையே வசப்படுத்திய பிளாட்டோ தான்.</p>
<p>கடைசியாய் ஒன்றே ஒன்று. கல்வி என்பது ஒரு சீசன் கிடையாது. அது எப்போதும் தொடரும் சமாச்சாரம். அதனால் முதலில் காட்டும் உற்சாகம் கடைசி வரை இருக்கட்டும்.</p>
<p>*</p>
<p>எனது <a href="http://sirippu.wordpress.com/2010/10/25/kids_book/">&#8220;குழந்தைகளால் பெருமையடைய வேண்டுமா ?&#8221; </a>நூலிலிருந்து</p>
<p><strong><a href="http://www.tamilish.com/tools/sub.php?url=http://sirippu.wordpress.com/2011/03/07/teaching_kids/&amp;button=hori">பிடித்திருந்தால் வாக்களியுங்கள்</a></strong></p>
<br /> Tagged: <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/'>எழுதுதல்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/'>கல்வி</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/'>குழந்தை</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/'>குழந்தை வளர்ப்பு</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d/'>பெற்றோர்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d/'>வாசித்தக்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/kids-education/'>kids education</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirippu.wordpress.com/2621/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirippu.wordpress.com/2621/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirippu.wordpress.com/2621/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirippu.wordpress.com/2621/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirippu.wordpress.com/2621/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirippu.wordpress.com/2621/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirippu.wordpress.com/2621/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirippu.wordpress.com/2621/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirippu.wordpress.com/2621/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirippu.wordpress.com/2621/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirippu.wordpress.com/2621/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirippu.wordpress.com/2621/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirippu.wordpress.com/2621/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirippu.wordpress.com/2621/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2621&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirippu.wordpress.com/2011/03/07/teaching_kids/feed/</wfw:commentRss>
		<slash:comments>16</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1a9e8e99b9cb4b9160d563910eb0ca77?s=96&#38;d=wavatar&#38;r=G" medium="image">
			<media:title type="html">சேவியர்</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/k3.jpg?w=300" medium="image">
			<media:title type="html">Mother and Daughter Reading Together</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/k1.jpg?w=300" medium="image">
			<media:title type="html">k1</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/k2.jpg?w=300" medium="image">
			<media:title type="html">k2</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தினத் தந்தியில் எனது தொடர் : சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்.</title>
		<link>http://sirippu.wordpress.com/2011/02/27/dailythanthi_thodar_xavier/</link>
		<comments>http://sirippu.wordpress.com/2011/02/27/dailythanthi_thodar_xavier/#comments</comments>
		<pubDate>Mon, 28 Feb 2011 04:28:04 +0000</pubDate>
		<dc:creator>சேவியர்</dc:creator>
				<category><![CDATA[ALL POSTS]]></category>
		<category><![CDATA[உற்சாகம்]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சேவியர்]]></category>
		<category><![CDATA[தன்னம்பிக்கை]]></category>
		<category><![CDATA[தாழ்வு மனம்]]></category>
		<category><![CDATA[தினத்தந்தி]]></category>

		<guid isPermaLink="false">http://sirippu.wordpress.com/?p=2682</guid>
		<description><![CDATA[  தினத்தந்தி இளைஞர் மலரில் “சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்” எனும் ஒரு தன்னம்பிக்கைத் தொடர் எழுதி வருகிறேன். பல பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தாலும் தன்னம்பிக்கை தொடர்பாக “தொடர் கட்டுரை” எழுதுவது இது தான் முதல் தடவை. அதுவும் தினத்தந்தி போன்ற விரிவான வாசகர்களைக் கொண்டுள்ள பத்திரிகையில் எழுதுவதில் மகிழ்ச்சி அதிகம். சனிக்கிழமை தோறும் வெளியாகும் தினத்தந்தியின் இலவச இணைப்பான “இளைஞர் மலர்” இதழில் இது வருகிறது, வாய்ப்பிருந்தால் படியுங்கள். ! 1.  திட்டமிடு, வெற்றி வானில் வட்டமிடு. [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2682&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p> </p>
<p><a href="http://sirippu.files.wordpress.com/2011/02/suvarillaamalum.jpg"><img class="alignleft size-full wp-image-2686" title="Suvarillaamalum" src="http://sirippu.files.wordpress.com/2011/02/suvarillaamalum.jpg?w=477" alt=""   /></a>தினத்தந்தி இளைஞர் மலரில் “<strong>சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்</strong>” எனும் ஒரு தன்னம்பிக்கைத் தொடர் எழுதி வருகிறேன். பல பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தாலும் தன்னம்பிக்கை தொடர்பாக “தொடர் கட்டுரை” எழுதுவது இது தான் முதல் தடவை. அதுவும் தினத்தந்தி போன்ற விரிவான வாசகர்களைக் கொண்டுள்ள பத்திரிகையில் எழுதுவதில் மகிழ்ச்சி அதிகம்.</p>
<p>சனிக்கிழமை தோறும் வெளியாகும் தினத்தந்தியின் இலவச இணைப்பான “இளைஞர் மலர்” இதழில் இது வருகிறது, வாய்ப்பிருந்தால் படியுங்கள். !</p>
<p><strong>1. </strong></p>
<div>
<p><span style="color:#ff0000;"><strong><a href="http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=2/19/2011&amp;secid=90"><img class="alignright size-medium wp-image-2683" title="DailyThanthi" src="http://sirippu.files.wordpress.com/2011/02/dailythanthi.jpg?w=211&#038;h=300" alt="" width="211" height="300" />திட்டமிடு, வெற்றி வானில் வட்டமிடு. </a></strong></span></p>
</div>
<p>வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என விரும்பாத மனிதர்கள் இருக்க முடியாது. விரும்புவதால் மட்டுமே ஒருவர் வெற்றிகளைப் பெற்றுவிடவும் முடியாது. வெற்றிக் கதவைத் திறப்பதற்கான சாவிகள் கையில் இருக்க வேண்டியது அவசியம். அந்தச் சாவிகளில் முக்கியமானது “தயாராதல்” எனும் சாவி. ஒரு சூழலை எதிர்கொள்வதற்கு நம்மை எந்த அளவுக்குத் தயார்படுத்திக் கொள்கிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது நம்முடைய வெற்றியும் தோல்வியும். </p>
<p>ஆபிரகாம் லிங்கனை அறிந்திருப்பீர்கள். அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதி. மேடைப்பேச்சிலும், விவாதங்களிலும் உலகப் புகழ் பெற்றவர். மிகத் திறமையான ஜனாதிபதி, தலை சிறந்த தலைவர் என உலகின் மூலை முடுக்கெல்லாம் தன்னுடைய பெயரை எழுதியவர். ஒரு முறை அவர் வழக்கம் போல அசத்தலான ஒரு மேடைப்பேச்சை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் பிரமித்துப் போனார்கள். அதில் முன் வரிசையில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் ரொம்பவே வசீகரிக்கப்பட்டான். பேச்சு முடிந்தபின் அவன் அவரிடம் கேட்டான்</p>
<p>“சார். ரொம்ப ரொம்ப பிரமாதமா பேசறீங்க. இதன் ரகசியத்தைச் சொல்ல முடியுமா ?”. ஆபிரகாம் லிங்கன் சிரித்துக் கொண்டே சொன்னார்</p>
<p>“நான் மேடையில் அரை மணி நேரம் பேசினதைத் தான் கேட்டாய். அதற்காக அரை நாள் நான் தயாரானதைப் பார்க்கவில்லையே” !</p>
<p>அவருடைய அந்தப் பதிலில் அடங்கியிருந்தது அவருடைய வெற்றிக்கான ரகசியம் !. “தயாராதல் ! “</p>
<p>ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய ஒவ்வோர் மேடைப்பேச்சுக்கும் முன்பும் தன்னை மிகச் சிறப்பாகத் தன்னைத் தயாரித்துக் கொள்பவர். எல்லாரும் எல்லா விஷயங்களிலும் கில்லாடிகளாய் இருக்க முடிவதில்லை. எனவே ஆபிரகாம் லிங்கனுக்கே தயாரிப்பு தேவைப்படுகிறது. அந்தத் தயாரிப்பு தான் அவருடைய உரையை வசீகரிக்கும் விதமாக மாற்றியமைக்கிறது. அந்த தயாரிப்பு தான் அவரை மேடைப் பயமின்றி பேச வைக்கிறது. அந்தத் தயாரிப்பு தான் அவரை உலகத் தலைவருக்குரிய குணாதிசயத்தோடு பணியாற்ற வைக்கிறது.</p>
<p>அவர் மட்டுமல்ல, உலகின் புகழ் பெற்ற எல்லா பேச்சாளர்களுடைய வாழ்க்கையிலும் சுவாரஸ்யமான தயாராகும் வழிகள் அடங்கியிருக்கின்றன. கண்ணாடியின் முன் நின்று பேசுவது, வீட்டில் உள்ள நபர்களை கூட்டமாய் நினைத்து அவர்கள் முன் உரையாற்றுவது, டேப் ரிகார்டரில் ரெக்கார்ட் பண்ணிப் பழகுவது என ஒவ்வொருவருடைய வாழ்க்கை அனுபவமும் சொல்லும் பாடம் ஒன்று தான். தயாராதல் மிக முக்கியம் !</p>
<p> “வெற்றிக்கு மிக மிக முக்கியமான தேவை தன்னம்பிக்கை. தன்னம்பிக்கைக்கு முக்கியத் தேவை தயாராதல் !” என்கிறார் பிரபல டென்னிஸ் விளையாட்டு வீரரான ஆர்தர் ஆஷே. வெற்றிக் கோப்பைகளுடன் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவருடைய தன்னம்பிக்கையின் ரகசியம் என்ன என்ற வினாவுக்கு அவர் சொன்ன பதில் தான் இது ! தயாரிப்பு இல்லாத மனிதர்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக இருக்க முடியாது. தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள் வெற்றியாளர்களாய் ஜொலிக்க முடியாது.</p>
<p>விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரையில் சில நிமிட விளையாட்டுக்காக ஆண்டுக் கணக்கில் தங்களைத் தயாரித்துக் கொள்வார்கள். அந்தத் தயாரிப்பு தான் அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னம்பிக்கை அவர்களுடைய கையைப் பிடித்து உள்ளங்கைக்குள் வெற்றிக் கோப்பையைத் திணிக்கிறது.</p>
<p>தன்னம்பிக்கைக்கும் அதீத நம்பிக்கைக்கும் வேறுபாடு உண்டு. இரண்டு பேர் மலையேறச் செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் மலையேற்றத்துக்குரிய உபகரணங்களோடு மலையேறச் செல்கிறார். இன்னொருவர் எந்த ஒரு உபகரணமும் எடுக்காமல் மலையேறச் செல்கிறார். இது தான் தன்னம்பிக்கைக்கும், அதீத நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம்.</p>
<p>ஒரு செயலைச் செய்யும் முன் அந்தச் செயலுக்கான அனைத்து தயாரிப்புகளையும் செய்வது தன்னம்பிக்கையாளரின் வழக்கம். அதீத நம்பிக்கை உடையவர்களோ சரியான தயாரிப்புகள் இல்லாமல் களமிறங்குவார்கள். தயாரிப்புகள் இல்லாமல் இறங்கும் மனிதர்கள் கடைசியில் அதிர்ஷ்டத்தைத் தான் துணைக்கு அழைக்க வேண்டும். தன்னம்பிக்கைக்காரருடைய வெற்றியோ முழுக்க முழுக்க அவரைச் சார்ந்தே இருக்கிறது.  !</p>
<p>குடும்ப வாழ்க்கையிலும் இந்த அதீத நம்பிக்கை சிக்கலைக் கொண்டு வந்து சேர்க்கிறது. உதாரணமாக, காதலிக்கும் போது தங்கள் வாழ்க்கையில் காதலிக்கும் நபரை எப்படியெல்லாம் எதிர்கொள்ளலாம், வசீகரிக்கலாம் என திட்டமிடுகிறார்கள். ஒரு காதல் கடிதத்தை எழுதவே இராத்திரி முழுதும் விழித்திருந்து பேப்பர் கிழிக்கிறார்கள். அந்தத் தயாரிப்புகள் அவர்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது. காதல் வாழ்க்கை தென்றலாய் வீசுகிறது.</p>
<p>அதே நேரம், அவர்கள் திருமணத்தில் இணைந்தபின் “இனிமேல் இவர் நமக்கே” எனும் அதீத நம்பிக்கை எதையும் தயாரிக்காத ஏனோ தானோ எனும் சூழலுக்குத் தம்பதியரைத் தள்ளி விடுகிறது. வாழ்க்கை தன்னுடைய சுவாரஸ்யத்தையும், பிடிமானத்தையும் இழந்து தத்தளிக்கத் துவங்குகிறது.</p>
<p>எனக்கு இதெல்லாம் தெரியும் என தம்பட்டம் அடிப்பதை தன்னம்பிக்கை என பலர் நினைக்கிறார்கள். அது தன்னம்பிக்கையல்ல. தன்னம்பிக்கை வார்த்தைகளில் மிளிர்வதல்ல, அது செயல்களில் ஒளிர்வது.</p>
<p>சரியாய் தயாரானவன் தேர்வுக்கு எந்த விதமான பதட்டமும் இல்லாமல் செல்வான். அவனுடைய கண்களில் தன்னம்பிக்கை நட்சத்திரங்கள் சுடர்விடும். தயாராகாமல் ஏனோ தானோ என்று செல்பவனோ அதிர்ஷ்டத்தையும், அடுத்தவனையும் நம்பியே தேர்வு எழுதச் செல்வான். வெற்றி எப்போதுமே தயாராய் இருப்பவனுக்காய் தயாராய் இருக்கிறது !</p>
<p>ஒரு வெற்றிக்கு என்னென்ன தேவையோ அவற்றை அனைத்தையும் தயாராய் வைத்திருக்கும் போது நமக்கு முன்னால் இருக்கும் பணி எளிதாக முடிந்து விடுகிறது. உதாரணமாக ஒரு சாலையைக் கடக்க வேண்டுமென வைத்துக் கொள்ளுங்கள். அது ரொம்பவே எளிதான வேலை. அதே நேரம் ஒரு கால் ஊனமாய் உள்ள மனிதன் என்று வைத்துக் கொள்ளுங்கள் ! அந்த வேலை மிகக் கடினமானதாகி விடுகிறதல்லவா ? இந்த ஊனம் தன்னம்பிக்கைக்கு ஒரு வேகத் தடையையும் தந்து விடக் கூடுமல்லவா ? எனவே தயாராதல் என்பது ஒவ்வோர் சூழலுக்கும் ஏற்ப மாறுபடும் தன்மை கொண்டது !</p>
<p>ஐந்து மணி ரயிலைப் பிடிக்க நான்கு மணிக்கே கிளம்புவது ரொம்ப எளிதான வேலை. ஆனால் அதே ரயிலைப் பிடிக்க ரொம்பவே தாமதமாய்க் கிளம்பும் சூழலை நினைத்துப் பாருங்கள். எத்தனை பரபரப்பு, எவ்வளவு கஷ்டம் ! சரியாய்த் திட்டமிடுதல், சரியாகத் தயாராதல் இவை இல்லாவிடில் தேவையற்ற மன அழுத்தம் நம் முதுகில் ஏறி அமர்ந்து விடுகிறது. அதுவே நமக்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்து விடுகிறது.</p>
<p>சிலர் வேலையில் நுழைந்த சில ஆண்டுகளிலேயே வெற்றி வானில் வட்டமிடுவார்கள். அதற்குக் காரணம் சிறப்பான திட்டமிடுதலும், அதற்காகத் தயாராவதும் தான். வந்தோமா, போனோமா என்று இருப்பவர்கள் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் செல்வதில்லை. அவர்கள் காற்றில் பறக்கும் பட்டத்தைப் போன்றவர்கள். எப்போதும் நிலத்திலுள்ள கயிறோடு கட்டப்பட்டு இழுக்கும் இழுப்புக்கெல்லாம் ஓடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு  இலக்கு இருப்பதில்லை. எனவே அவர்களால் எந்தத் திசையில் பறக்க வேண்டுமென முடிவு செய்ய முடிவதில்லை. அவர்களுக்குச் சொந்தமாகச் சிறகுகள் இருப்பதில்லை. எனவே சுயமாக செயல்பட முடிவதில்லை. அவர்கள் எப்போதும் இன்னொருவரைச் சார்ந்தே இருப்பார்கள்.</p>
<p>திட்டமிட்டுப் பறப்பவர்கள் கழுகைப் போன்றவர்கள். அவர்களுடைய சிறகுகள் அவர்களுக்கு வலுவூட்டும். அவர்களுடைய பார்வை அவர்களுக்குத் திசைகளைக் காட்டும். அவர்களுடைய பயணம் அவர்கள் திட்டமிட்ட திசையில் நடக்கும். அவர்களுடைய வெற்றியையோ, தோல்வியையோ இன்னொருவர் நிர்ணயிக்க முடியாது. அவர்களுடைய வாழ்க்கை மொத்தத்தில் அவர்களால் நிர்ணயிக்கப்படுகிறது.</p>
<p>வெற்றியின் ரகசியங்களில் ஒன்று இது தான். வெற்றி என்பதைப் பெற ஏதேதோ வேண்டுமென நாமாகவே கருதிக் கொள்கிறோம். ஆனால் சில வேளைகளில் வெற்றிக்காக சரியான திட்டமிடுதலும், தயாரித்தலுமே போதுமானதாக இருக்கிறது.</p>
<p>உட்கார்ந்து எழுதவே ஒரு இடம் இல்லாமல் கஷ்டப்பட்டார் ஒரு எழுத்தாளர். வெளியே உறைய வைக்கும் குளிர். கையில் போதுமான அளவு பணம் இல்லை. ஒரே ஒரு காபி வாங்கிக் கொண்டு அந்த காபி ஷாப்பில் பல மணிநேரம் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தார். ஒரு நாவலுக்கான முயற்சியில் தன்னைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தத் தயாரிப்பு தான் அந்த எழுத்தாளரை உலகப் புகழ் பெற்ற எழுத்தாளராக்கியது. இன்று அவருடைய நாவலுக்காய் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விடியற்காலையிலேயே கடைகளில் நிரம்பி விடுகிறது கூட்டம். அவர்தான் ஹாரிபாட்டர் நாவலை எழுதிய ஜே.ஜே ரௌலிங்கர்.</p>
<p>வெற்றியை நோக்கிய பயணத்தில் இந்த தயாரிப்பு ரொம்பவே அவசியம். இன்றைக்கு வெற்றியாளர்களுடைய வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்கும்போது புலப்படும் விஷயம் ஒன்று தான். அவர்கள் தங்கள் இலட்சியத்துக்காக தங்களைத் தயாரித்துக் கொண்டார்கள்.</p>
<p>அலெக்சாண்டர் கிரகாம்பெல்லிடம் ஒருமுறை கேட்டார்கள் “உங்கள் வெற்றிக்கான ரகசியம் என்ன ?”</p>
<p>“வேறொன்றுமில்லை, சிறப்பாகத் தயாராவதே எனது வெற்றியின் ரகசியம்” என்று பளிச் எனப் பதிலளித்தார் அவர்.</p>
<p><span style="color:#99cc00;"><strong>தயாராதல் வெற்றியின் ரகசியம்</strong></span></p>
<p><span style="color:#99cc00;"><strong>தயாராவோம் வெற்றிகள் அவசியம்.</strong></span></p>
<p><span style="color:#99cc00;"><strong> </strong></span></p>
<p><span style="color:#ff00ff;"><strong><a href="http://www.tamilish.com/tools/sub.php?url=http://sirippu.wordpress.com/2011/02/27/dailythanthi_thodar_xavier/&amp;button=hori">பிடித்திருந்தால் வாக்களியுங்கள்</a></strong></span></p>
<br /> Tagged: <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/'>உற்சாகம்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/'>கட்டுரை</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/'>சேவியர்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/'>தன்னம்பிக்கை</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/'>தாழ்வு மனம்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/'>தினத்தந்தி</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirippu.wordpress.com/2682/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirippu.wordpress.com/2682/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirippu.wordpress.com/2682/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirippu.wordpress.com/2682/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirippu.wordpress.com/2682/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirippu.wordpress.com/2682/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirippu.wordpress.com/2682/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirippu.wordpress.com/2682/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirippu.wordpress.com/2682/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirippu.wordpress.com/2682/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirippu.wordpress.com/2682/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirippu.wordpress.com/2682/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirippu.wordpress.com/2682/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirippu.wordpress.com/2682/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2682&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirippu.wordpress.com/2011/02/27/dailythanthi_thodar_xavier/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1a9e8e99b9cb4b9160d563910eb0ca77?s=96&#38;d=wavatar&#38;r=G" medium="image">
			<media:title type="html">சேவியர்</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/suvarillaamalum.jpg" medium="image">
			<media:title type="html">Suvarillaamalum</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/dailythanthi.jpg?w=211" medium="image">
			<media:title type="html">DailyThanthi</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>குழந்தைகளுக்கான செல்போன் !!! 2G அல்ல 2LKG !</title>
		<link>http://sirippu.wordpress.com/2011/02/20/kids_phone/</link>
		<comments>http://sirippu.wordpress.com/2011/02/20/kids_phone/#comments</comments>
		<pubDate>Mon, 21 Feb 2011 11:10:26 +0000</pubDate>
		<dc:creator>சேவியர்</dc:creator>
				<category><![CDATA[ALL POSTS]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[குடும்பம்]]></category>
		<category><![CDATA[குழந்தை செல்போன்]]></category>
		<category><![CDATA[குழந்தைகள் மொபைல்]]></category>
		<category><![CDATA[கைப்பேசி]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[பெற்றோர்]]></category>

		<guid isPermaLink="false">http://sirippu.wordpress.com/?p=2626</guid>
		<description><![CDATA[“மம்மி எனக்கு நாலு வயசாயிடுச்சு.. ஒரு செல்போன் வாங்கிக் குடுங்க” என உங்கள் குழந்தை கேட்டால் என்ன நினைப்பீர்கள் ?. கடையின் முன்னால் ஏதோ கலர் கலராய் தொங்கும் பொம்மை செல்போனைத் தான் கேட்கிறது என்று தானே நினைப்பீர்கள் ? இந்த நினைப்பெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தான். “பொம்மை செல்போனை நீயே வெச்சுக்கோ எனக்கு ஒரு உண்மையான செல்போன் வாங்கிக் கொடு” என உங்கள் குழந்தை கேட்கப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2626&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-size:small;"><a href="http://sirippu.files.wordpress.com/2011/02/three.jpg"><img class="alignleft size-medium wp-image-2627" title="three" src="http://sirippu.files.wordpress.com/2011/02/three.jpg?w=187&#038;h=300" alt="" width="187" height="300" /></a>“மம்மி எனக்கு நாலு வயசாயிடுச்சு.. ஒரு செல்போன் வாங்கிக் குடுங்க” என உங்கள் குழந்தை கேட்டால் என்ன நினைப்பீர்கள் ?. கடையின் முன்னால் ஏதோ கலர் கலராய் தொங்கும் பொம்மை செல்போனைத் தான் கேட்கிறது என்று தானே நினைப்பீர்கள் ? இந்த நினைப்பெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தான்.</span></p>
<p><span style="font-size:small;">“பொம்மை செல்போனை நீயே வெச்சுக்கோ எனக்கு ஒரு உண்மையான செல்போன் வாங்கிக் கொடு” என உங்கள் குழந்தை கேட்கப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என சொல்லாமல் சொல்கின்றன மேலை நாடுகளில் நடக்கும் சமாச்சாரங்கள்.</span></p>
<p><span style="font-size:small;">நம்பினால் நம்புங்கள். நாலு வயசுக் குழந்தைகளுக்கான பிரத்யேக செல்போன்கள் ரெடி !</span></p>
<p><span style="font-size:small;">நாலுவயசுக் குழந்தைக்கா ? தனியே பாத்ரூம் போகவே பழகியிருக்காதே, அந்த வயசுல செல்போனா என ஆச்சரியப்படாதீர்கள். குழந்தைகளைக் குறிவைத்திருக்கும் இந்த செல்போன்கள் தான் மேலை நாடுகளில் இப்போதைய ஹாட் டாப்பிக். </span></p>
<p><span style="font-size:small;">எதை எப்படி விற்று எவ்வளவு லாபம் பார்க்கலாம் என கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி தேடிக்கொண்டிருந்த வியாபாரிகளுக்குக் கிடைத்த சூப்பர் ஐடியா தான் இந்த குழந்தைகளுக்கான இந்த குட்டி செல்போன்கள். பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு என பளிச் பளிச் நிறங்களில், அச்சு அசலாய் விளையாட்டுப் பொருள் போலவே சின்னச் சின்ன அனிமேஷன் படங்களுடன் தயாராகின்றன குழந்தைகளுக்கான இந்த செல்போன்கள். </span></p>
<p><span style="font-size:small;">பெரியவர்கள் செல்போன் பயன்படுத்துவது ஆபத்தா இல்லையா எனும் சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை, அதற்குள் குழந்தைகளின் கைகளிலும் செல்போனா என பதட்டப்படுவது உங்களையும் என்னையும் போல வெகு சிலர் தான். மற்றவர்கள் எல்லோரும் ஏற்கனவே கடைகளுக்குச் சென்று ஒன்றுக்கு இரண்டாய் முன்பதிவு செய்து விட்டு எப்போது கடைக்கு சரக்கு எப்போ வரும் என போன் பண்ணி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.</span></p>
<p><span style="font-size:small;">செல்போன் உபயோகிப்பது குழந்தைகளுக்கு ரொம்பவே கெடுதலாச்சே. செல்போன் உபயோகிக்கும் குழந்தைகளுக்கு மூளைப் புற்று நோய் வரும் வாய்ப்பு மற்ற குழந்தைகளை விட ஐந்து மடங்கு அதிகம் என கடந்த ஆண்டு ஸ்வீடன் நாட்டில் ஒரு ஆராய்ச்சி முடிவு வந்திருந்ததே எனக் கேட்டால்,  இந்த குழந்தைகளுக்கான செல்போன் ரொம்பவே ஸ்பெஷலானது. இது குழந்தைகளுடைய பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு விசேஷமாய் தயாரானது. இதனால் எந்த சிக்கலும் வராது என சால்ஜாப்பு சொல்கின்றனர் தயாரிப்பாளர்கள்.</span></p>
<p><span style="font-size:small;">அப்படி என்னதான் ஸ்பெஷல் இந்த செல்போனில் ?. முதலில் இந்த போனில் இருப்பது ஐந்தே ஐந்து பட்டன்கள். ஒரு பட்டனில் ஒரு ஆணின் படம். இதில் அப்பாவின் எண்ணை சேமித்துக் கொள்ளலாம். இன்னொரு பட்டனில் பெண்ணின் படம். இது அம்மாவின் எண்ணைச் சேமித்து வைப்பதற்கு. இன்னொரு பட்டன் போன் புக்கைப் புரட்ட. இதில் இருபது எண்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அப்புறம் ஒரு பட்டன் பேச, இன்னொரு பட்டன் நிறுத்த. இதெல்லாமே குழந்தைகளின் வசதிக்காக ரொம்ப கஷ்டப்பட்டு வடிவமைத்தது என சொல்லி பெருமையடிக்கின்றனர் இந்த செல்போனை வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டு வரும் பயர் பிளை நிறுவனத்தினர்.</span></p>
<p><span style="font-size:small;">இப்போதெல்லாம் பெரும்பாலான குடும்பங்களில் அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போகிறார்கள். குழந்தைகள் தனியாகவோ,அல்லது யாருடைய பாதுகாப்பிலோ தான் வளர வேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கைச் சூழலில் குழந்தைகளுக்கு பெற்றோரின் நினைப்பும், பெற்றோருக்கு குழந்தையின் நினைப்பும் அடிக்கடி வரத் தான் செய்யும். அப்படி தனித் தனியே இருக்கும் நேரங்களில் இந்த செல்போன் ரொம்பவே முக்கியம். எப்போதெல்லாம் குழந்தைக்கு மம்மியுடன் பேசத் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் ஒரு பட்டனை அமுக்கி அம்மாவிடம் பேசலாம். இதனால் குழந்தை எப்போதும் தன் பாதுகாப்பிலேயே இருப்பது போல அம்மா உணர முடியும், என பெண்களுக்கு ஆசை காட்டுகின்றனர் விற்பனையாளர்கள்.</span></p>
<p><span style="font-size:small;">அது மட்டுமல்லாமல், இந்த புதிய செல்பொனில் மொத்தம் 20 எண்களைச் சேமித்து வைத்துக் <a href="http://sirippu.files.wordpress.com/2011/02/four.jpg"><img class="alignright size-full wp-image-2628" title="four" src="http://sirippu.files.wordpress.com/2011/02/four.jpg?w=477" alt=""   /></a>கொள்ளலாமாம். உறவினர்கள், நண்பர்கள், அவசர எண்கள் என எந்தெந்த எண்கள் தேவையோ அவற்றைச் சேமிக்கலாம். எது தேவையில்லையோ அதை பெற்றோரே அழித்து விடலாம் என்கின்றனர் செல்போன் நிறுவனத்தினர். நாலு வயசுக் குழந்தைக்கு என்னென்ன எண் தேவைப்படப் போகிறது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.</span></p>
<p><span style="font-size:small;">நம்ம ஊரிலேயே இப்போதெல்லாம் குழந்தைகள் செல்போனுடன் தான் பாதி நேரத்தைச் செலவிடுகின்றனர். ஒருவகையில் அதுக்குக் காரணம் நாம் தான். குழந்தைக்குச் சோறூட்ட வேண்டுமானால் செல்போன், அழுகையை நிறுத்த செல்போன், சத்தம் போடாமல் இருக்க செல்போன் என எதற்கெடுத்தாலும் கையில் ஒரு செல்போனைக் கொடுத்து காரியத்தை சாதித்து விடுகிறோம்.</span></p>
<p><span style="font-size:small;">போதாக்குறைக்கு,  “ஊர்லயிருந்து மாமா பேசறாரு ஒரு ரைம்ஸ் சொல்லும்மா, … மாமா ன்னு சொல்லு… மம்மி சொல்லு.. தாத்தா சொல்லு…. ” என குழந்தைகளை செல்போனில் பேசப் பழக்குவதில் பெற்றோரின் பங்கு கணிசமானது.</span></p>
<p><span style="font-size:small;">மேலை நாடுகள் இன்னும் சில படிகள் முன்னே இருக்கின்றன. அவர்கள் குழந்தைகளின் கைகளில் சொந்தமாகவே செல்போன் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். பிரிட்டனிலுள்ள ஐந்து வயதுக்கும், ஒன்பது வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேர் சொந்தமாக செல்போன் வைத்திருக்கிறார்களாம். </span></p>
<p><span style="font-size:small;">“மம்மி.. ஸ்கூல்ல எல்லோரும் செல்போன் வெச்சிருக்காங்க, எனக்கும் ஒண்ணு வாங்கி கொடுங்க” என நச்சரிக்கும் மேலை நாட்டுக் குழந்தைக்கு ஜஸ்ட் எல்கேஜி வயசு ! குழந்தை கேட்டால் எப்படி மறுப்பது என நினைக்கும் பெற்றோர்களே மேலை நாடுகளிலும் அனேகம். அதனால் ஐந்து வயதுக் குழந்தையின் பிறந்த நாளுக்குப் பரிசாக செல்போன் கொடுப்பது என்பது சாதாரண விஷயமாகியிருக்கிறதாம் !</span></p>
<p><span style="font-size:small;">இதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரம் நம்ம ஊரில் இதெல்லாம் செல்லுபடியாகாது என நினைக்கிறீர்களா ? கொஞ்சம் வாழ்க்கையை ரிவைண்ட் பண்ணிப் பாருங்களேன்.</span></p>
<p><span style="font-size:small;">வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ், ஹை ஹீல்ஸ் செருப்பு, லிப்ஸ்டிக், உச்சி முதல் பாதம் வரை வளையங்கள் போடுவது, உடலில் படம் வரைவது, கிழிந்து போன பேண்ட் போடுவது எல்லாமே மேலை நாட்டுச் சமாச்சாரங்களாய் இருந்தவை தானே. இன்றைக்கு இவையெல்லாம் சர்வ சாதாரணமாகி விடவில்லையா ? இவ்வளவு ஏன் ? டைவர்ஸ் என்னும் வார்த்தையை 25 வருஷத்துக்கு முன்னாடி இத்தனை சர்வ சாதாரணமாய் கேட்க முடிந்திருக்கிறதா ? </span></p>
<p><span style="font-size:small;">உண்மையைச் சொல்வதென்றால், இன்றைக்கு மேலை நாடு கீழை நாடு என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. இந்த இண்டர்நெட் உலகில் அமெரிக்காவில் விதை போட்டால் ஆப்பிரிக்காவில் கிளை வரும். லண்டனில் புயலடித்தால் சென்னைக்கு சேதம் வரும். பன்றிக்காய்ச்சலை விட வேகமாக பாஷன் பல்வேறு நாடுகளுக்குப் பரவிவிடும் இது தான் நிஜம். காரணம் உலக மயமாதல் எனும் சர்வதேச சந்தை இணைப்பு !</span></p>
<p><span style="font-size:small;">அதற்கு இந்த செல்போனும் விதிவிலக்காய் இருக்கப் போவதில்லை. கொஞ்ச நாட்களிலேயே “மம்மி பசிக்குது, ரெண்டு பிஸ்கட் குடு” என்று தோட்டத்தில் விளையாடும் பிள்ளை சமையலறையில் இருக்கும் அம்மாவிடம் பேசக் கூடும். </span></p>
<p><span style="font-size:small;">முளைச்சு மூணு இலை விடறதுக்கு முன்னாடியே செல்போனைக் கையில் கொண்டு திரியும் குழந்தை டீன் ஏஜ் பருவத்தை அடையும்போ எப்படி இருக்கும் ? என்னென்ன உடல் நோய்கள் வரும் ? என்னென்ன மன நோய்கள் வரும் ? எத்தனை வேண்டாத கால்கள் வரும் என்றெல்லாம் யோசித்துப் பார்க்க தாய்மார்கள் தயாராய் இல்லை.</span></p>
<p><span style="font-size:small;"><a href="http://sirippu.files.wordpress.com/2011/02/blk_glowphone_front_side_large.jpg"><img class="alignleft size-medium wp-image-2629" title="blk_glowphone_front_side_large" src="http://sirippu.files.wordpress.com/2011/02/blk_glowphone_front_side_large.jpg?w=247&#038;h=300" alt="" width="247" height="300" /></a>விட்டால் “பிரீ கிரெடிட் கார்ட் குடுக்கறோம், வேணுமாம்மா ? “ என ஏதேனும் வங்கியிலிருந்து குழந்தைகளின் செல்போனுக்கு மார்க்கெட்டிங் கால்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.</span></p>
<p><span style="font-size:small;">ஏற்கனவே செல்போன் பயன்படுத்தும் பிரிட்டனிலுள்ள குழந்தைகளுக்கு எக்கச்சக்கமான பிரச்சினைகள் வருகிறதாம். தூக்கமின்மை, பசியின்மை, கவனக் குறைவு என அந்தப் பட்டியல் நீள்கிறது. இதனால் பெற்றோருக்குக் கவலை இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள மருத்துவர்கள் பலருக்கும் கவலை இருக்கிறது. </span></p>
<p><span style="font-size:small;">ஒரு, பன்னிரண்டு வயதாவது ஆவதற்கு முன் குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கவே கொடுக்காதீர்கள் என்கிறார் இங்கிலாந்து அரசின் செல்போன் ஆராய்ச்சிகளை நடத்தும் பேராசிரியர் லாரே சாலிஸ். அதற்கு அப்புறம் கூட போனில் பேசுவதை விட தேவைக்கு எஸ்.எம்.எஸ் மட்டும் அனுப்பிக் கொள்வதே நல்லது என்கிறார் அவர்.</span></p>
<p><span style="font-size:small;">குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடல் அமைப்பிலும், தாங்கும் சக்தியிலும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. பெரியவர்கள் ஊரெல்லாம் வெயிலில் அலைந்து திரிந்தாலும்  பெரிதாக ஒன்றும் ஆகிவிடுவதில்லை. ஆனால் ஒரு குழந்தையை கொஞ்ச நேரம் வெயிலில் விட்டு விட்டீர்களென்றால் அதற்கு தோல் கான்சர் உட்பட பல்வேறு விதமான நோய்கள் வர வாய்ப்பு உண்டு. அதுபோல தான் இந்த செல்போன் சமாச்சாரமும், செல்போனிலிருந்து வருகின்ற ரேடியேஷன் சிக்கல்கள்  பெரியவர்களையே பயமுறுத்தும் சூழலில் குழந்தைகளைப் பாதிக்காது என சொல்லவே முடியாது என அடித்துச் சொல்கிறார் அவர். </span></p>
<p><span style="font-size:small;">குழந்தைகள் குழந்தைகள் தான். அவர்களை பெரியவர்களின் “மினியேச்சர்” வடிவமாகப் பார்க்கும் போது தான் ஆபத்துகள் வளரத் துவங்குகின்றன. மிகவும் தேவையானவை என நாம் கருதுபவற்றைத் தவிர மற்ற பொருட்களை விருப்பத்துக்காகவோ, பேஷனுக்காகவோ, அந்தஸ்துக்காகவோ குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காமல் இருப்பதே நல்லது. நம் குழந்தையைக் காக்கும் கடமை நமக்கு உண்டல்லவா.</span></p>
<p><span style="font-size:small;"> </span></p>
<p><span style="font-size:small;">நன்றி : அவள் விகடன்</span></p>
<p><span style="font-size:small;"> </span></p>
<p><strong><span style="font-size:small;"><a href="http://www.tamilish.com/tools/sub.php?url=http://sirippu.wordpress.com/2011/02/20/kids_phone/&amp;button=hori">பிடித்திருந்தால் வாக்களியுங்கள்</a></span></strong></p>
<br /> Tagged: <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/'>கல்வி</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/'>குடும்பம்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d/'>குழந்தை செல்போன்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%aa%e0%af%88%e0%ae%b2%e0%af%8d/'>குழந்தைகள் மொபைல்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf/'>கைப்பேசி</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/'>பாதுகாப்பு</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d/'>பெற்றோர்</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirippu.wordpress.com/2626/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirippu.wordpress.com/2626/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirippu.wordpress.com/2626/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirippu.wordpress.com/2626/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirippu.wordpress.com/2626/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirippu.wordpress.com/2626/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirippu.wordpress.com/2626/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirippu.wordpress.com/2626/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirippu.wordpress.com/2626/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirippu.wordpress.com/2626/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirippu.wordpress.com/2626/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirippu.wordpress.com/2626/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirippu.wordpress.com/2626/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirippu.wordpress.com/2626/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2626&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirippu.wordpress.com/2011/02/20/kids_phone/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1a9e8e99b9cb4b9160d563910eb0ca77?s=96&#38;d=wavatar&#38;r=G" medium="image">
			<media:title type="html">சேவியர்</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/three.jpg?w=187" medium="image">
			<media:title type="html">three</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/four.jpg" medium="image">
			<media:title type="html">four</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/blk_glowphone_front_side_large.jpg?w=247" medium="image">
			<media:title type="html">blk_glowphone_front_side_large</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கருக்கலைப்பு : சரியான சில தவறுகள் !</title>
		<link>http://sirippu.wordpress.com/2011/02/17/abortion_right/</link>
		<comments>http://sirippu.wordpress.com/2011/02/17/abortion_right/#comments</comments>
		<pubDate>Fri, 18 Feb 2011 05:41:11 +0000</pubDate>
		<dc:creator>சேவியர்</dc:creator>
				<category><![CDATA[ALL POSTS]]></category>
		<category><![CDATA[abortion]]></category>
		<category><![CDATA[அபார்ஷன்]]></category>
		<category><![CDATA[கருக்கலைப்பு]]></category>
		<category><![CDATA[கருச்சிதைவு]]></category>
		<category><![CDATA[குடும்பம்]]></category>
		<category><![CDATA[குழந்தை தாய்மை]]></category>
		<category><![CDATA[human rights]]></category>
		<category><![CDATA[Religion]]></category>

		<guid isPermaLink="false">http://sirippu.wordpress.com/?p=2634</guid>
		<description><![CDATA[“உங்க பொண்ணு கர்ப்பமாயிருக்கா. இது பதினேழாவது வாரம்” சொன்ன டாக்டரைப் பார்த்து கோபத்துடன் கேட்டாள் தாய் லாக்ராமியோ. “உங்களுக்கென்ன பைத்தியமா, அவ பத்து வயசு குழந்தை” “ஏம்மா… நான் பைத்தியமில்லை. உங்க பொண்ணு கர்ப்பமாயிருக்கா. ஆகவேண்டியதைப் பாருங்க” ஏக கடுப்பில் சொல்லிவிட்டுக் கிளம்பினார் டாக்டர். லாக்ராமியோரா நிலை குலைந்து போய் தரையில் அமர்ந்தாள். அருகில் மகள் புளோரினா. துருதுரு பார்வை, கொழு கொழு கன்னம். கொஞ்சமும் மாறாத தெய்வீக மழலைச் சிரிப்பு. வயிற்று வலி என மருத்துவமனை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2634&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-size:small;"><a href="http://sirippu.files.wordpress.com/2011/02/kid_pregnant.jpg"><img class="alignleft size-medium wp-image-2635" title="kid_pregnant" src="http://sirippu.files.wordpress.com/2011/02/kid_pregnant.jpg?w=233&#038;h=300" alt="" width="233" height="300" /></a>“உங்க பொண்ணு கர்ப்பமாயிருக்கா. இது பதினேழாவது வாரம்” சொன்ன டாக்டரைப் பார்த்து கோபத்துடன் கேட்டாள் தாய் லாக்ராமியோ. “உங்களுக்கென்ன பைத்தியமா, அவ பத்து வயசு குழந்தை”</span></p>
<p><span style="font-size:small;">“ஏம்மா… நான் பைத்தியமில்லை. உங்க பொண்ணு கர்ப்பமாயிருக்கா. ஆகவேண்டியதைப் பாருங்க” ஏக கடுப்பில் சொல்லிவிட்டுக் கிளம்பினார் டாக்டர்.</span></p>
<p><span style="font-size:small;">லாக்ராமியோரா நிலை குலைந்து போய் தரையில் அமர்ந்தாள். அருகில் மகள் புளோரினா. துருதுரு பார்வை, கொழு கொழு கன்னம். கொஞ்சமும் மாறாத தெய்வீக மழலைச் சிரிப்பு. வயிற்று வலி என மருத்துவமனை வந்தவர்கள் இப்படி ஒரு அதிர்ச்சியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.  </span></p>
<p><span style="font-size:small;">விசாரித்த போது தான் விஷயம் தெரியவந்தது சிறுமியைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் மாமன்காரன் வில்லனாகிப் போன கொடுமை. தன் சகோதரனே கொடுமைக்காரனாகி விட்டானே எனும் அதிர்ச்சி ஒருபுறம். மகளின் துயரம் மறுபுறம் என கலங்கிப் போனாள் தாய். எப்படியாவது உடனடியாக கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் என முயன்ற போது தான் வந்தது அடுத்த அதிர்ச்சி. </span></p>
<p><span style="font-size:small;">அவர்கள் வசித்து வந்த ரொமானியா வில் 14 வாரங்கள் தாண்டிவிட்டால் கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதம்! என்ன செய்வது ? எப்படியாவது கருவைக் கலைத்தேயாக வேண்டும் என்பதில் தாய்க்கும் மகளுக்கும் மாற்றுக் கருத்து இருக்கவில்லை. கடைசியில் விஷயம் பத்திரிகைக்கு வர, உதவிக்கு வந்தாள் ரோக்சானா எனும் பெண்மணி.</span></p>
<p><span style="font-size:small;">சில பல இன்னல்களுக்குப் பின், ரொமானியாவிலிருந்து லண்டனுக்குப் பறந்து, லண்டனிலுள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிறுமியின் கரு கலைக்கப்பட்டது.</span></p>
<p><span style="font-size:small;">இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் பல்வேறுவிதமான விவாதங்களை உருவாக்கியது. கருக்கலைப்பு சரியா தவறா ? ஒட்டு மொத்தமாக இதைத் தடுப்பது நியாயமா ? எனும் விவாதங்களுக்கு எண்ணை ஊற்றியது இந்த நிகழ்ச்சி. </span></p>
<p><span style="font-size:small;">கருக்கலைப்பு என்றாலே ஏதோ தகாத உறவினால் உருவான குழந்தையைக் கலைக்கிறார்கள் எனும் எண்ணம் தான் பெருமாலானோருக்கு. உண்மையில் கருக்கலைப்புக்கு எக்கச்சக்க காரணங்கள் இருக்கின்றன. முதலில் வருவது மருத்துவக் காரணங்கள். கருவிலிருக்கும் குழந்தைக்கு உடல் ஊனம் ஏதேனும் இருக்கிறதா என்பதை மூன்றாவது மாதத்தில் எடுக்கும் ஸ்கேனே புட்டுப் புட்டு வைத்து விடுகிறது. குழந்தை பிறந்த பின் நிரந்தர ஊனமாய் இருந்தால் எந்த அன்னையால் தான் தாங்கிக் கொள்ள முடியும். இத்தகைய சிக்கல்களைக் கண்டறிவது தானே ஸ்கேனின் முக்கிய நோக்கமே !</span></p>
<p><span style="font-size:small;">சிலருக்கு பிரசவம் நடந்தால் உயிருக்கே ஆபத்து எனும் மருத்துவ நிலை இருக்கும்.  சிலர் பாலியல் பலாத்காரத்தின் விளைவாகக் கர்ப்பமடைந்திருப்பார்கள். இவர்களின் நிலைதான் என்ன ? இவையெல்லாம் எழுப்பப்படும் கேள்விகளில் சில.</span></p>
<p><span style="font-size:small;">பல நாடுகள் இத்தகைய பிரச்சினைகளை ஆழமாய் அலசி ஆராய்ந்து கருக்கலைப்புக்கான <a href="http://sirippu.files.wordpress.com/2011/02/kids2.jpg"><img class="alignright size-medium wp-image-2636" title="kids2" src="http://sirippu.files.wordpress.com/2011/02/kids2.jpg?w=253&#038;h=300" alt="" width="253" height="300" /></a>சட்டங்களை வகுத்திருக்கின்றன. பிரேசில் நாட்டில் கருக்கலைப்பு சட்டவிரோதம். ஆனால் பாலியல் வன்முறையினாலோ, பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருந்தாலோ கருக்கலைப்பு செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.</span></p>
<p><span style="font-size:small;">பெரும்பாலும் மதங்களின் அடிப்படையிலான அரசுகளே கருக்கலைப்புகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நிலையில் இருக்கின்றன. மத நம்பிக்கைகளை மறுதலிக்காமல் இருப்பதில் தவறில்லை. அதே நேரம் அரசுகள் மக்களைக் காப்பதிலும் கவனம் செலுத்தியாக வேண்டுமல்லவா ?</span></p>
<p><span style="font-size:small;">பொதுமக்களைப் பொறுத்தவரை கருக்கலைப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே இருக்கிறது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்து கொள்வதை பெரும்பாலான மக்கள் ஆதரிக்கின்றனர். </span></p>
<p><span style="font-size:small;">2005ம் ஆண்டு பத்து ஐரோப்பிய நாடுகளில் விரிவான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. “பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கலாமா” என்பது தான் கேள்வி. அதிகபட்ச மாக கிரீச் ரிப்பப்ளிக் பிரதேசத்தில் 81 சதவீதமும், குறைந்த பட்சமாக போலந்து நாட்டில் 47 சதவீதம் மக்களும் வாக்களித்தனர். </span></p>
<p><span style="font-size:small;">அமெரிக்காவில் வாழும் கனடா மக்களிடையே டிசம்பர் 2001ல் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 86 சதவீதம் பேர் தகுந்த காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யும் முடிவெடுக்கும் உரிமையை பெண்களிடம் விட்டு விடவேண்டும் என கருத்து சொன்னார்கள். சமீபத்தில் வெளியான இன்னொரு கருத்துக் கணிப்பும் கருக்கலைப்புக்கு ஆதரவாகவே இருந்தது. பெண்கள் கருக்கலைப்பு செய்யவே கூடாது என குரல் கொடுத்தவர்கள் வெறும் 16 விழுக்காடு மட்டுமே.</span></p>
<p><span style="font-size:small;">வட அமெரிக்கா மட்டுமன்றி, தென் அமெரிக்காவில் அர்ஜெண்டீனாவில் 2003ல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் 77 சதவீதம் பேர் கருக்கலைப்பை எதிர்க்கவில்லை. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய உரிமை வழங்கப்படவேண்டும் என்றே வலியுறுத்தினர். </span></p>
<p><span style="font-size:small;">இப்படி கருத்துக் கணிப்புகள் ஆதரவு நிலைப்பாடைக் காட்டினாலும் பல நாடுகள் அதையெல்லாம் சட்டை செய்வதில்லை. அபார்ஷனை மருந்துக்குக் கூட ஒத்துக் கொள்ளாத நாடுகள் பல இருக்கின்றன . சிலி, எல்சால்வடார், மெல்ட்டா, வாடிகன் சிட்டி மற்றும் நிக்குராக்வா போன்றவையே அவற்றில் சில.</span></p>
<p><span style="font-size:small;">நிக்குராக்வா நாட்டின் நிலமை படு மோசம். மருத்துவக் காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் எனும் சட்டம் 2006 வரை இருந்தது. மூன்று டாக்டர்கள் சான்றளிக்க வேண்டும் என்பது மட்டுமே சொல்லப்பட்டிருந்த நிபந்தனை. 2006 நவம்பர் மாதம் அதைத் திருத்தி, கருக்கலைப்பு கூடவே கூடாது என எழுதினார்கள்.  </span></p>
<p><span style="font-size:small;">இதன் விளைவு மகா கொடுமையானது. 11 மாதங்களில் சுமார் 80க்கும் மேற்பட்ட பெண்கள் பிரசவத்தில் இறந்து போனார்கள். அதிர்ந்து போன மனித உரிமைகள் சங்கம் இப்போது இந்தப் பிரச்சினையை கையிலெடுத்துக் கொண்டு களத்தில் குதித்திருக்கிறது.</span></p>
<p><span style="font-size:small;">எகிப்து, ஈரான், ஈராக், ஜப்பான், குவைத், சவுதி அரேபியா, துருக்கி, எமிரேட்ஸ் உட்பட பல நாடுகளில் கருக்கலைப்புக்குத் தடையில்லை. ஆனால் கருக்கலைப்பு கணவனின் அனுமதியுடன் தான் நடக்க வேண்டும் என்கிறது சட்டம். இதைப் பெரும்பாலான பெண்கள் அமைப்புகள் எதிர்க்கின்றன.  </span></p>
<p><span style="font-size:small;">கொலம்பியாவிலும் கருக்கலைப்பு சட்ட விரோதம். அங்கே ஊறியிருக்கும் மத நம்பிக்கைகளின் காரணமாக மக்களிடையேயும் அதே சிந்தனையே. எக்காரணம் கொண்டும் கருக்கலைப்பு செய்யக் கூடாது எனும் சட்டத்தை 66 சதவீதம் பேர் ஆதரிக்கின்றனர். </span></p>
<p><span style="font-size:small;">அயர்லாந்து நாட்டிலுள்ள கருக்கலைப்பு சட்டம் ஒரே ஒரு நிபந்தனையைக் கொண்டிருக்கிறது. அதாவது பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே கருக்கலைப்பு. இல்லையேல் கூடாது. குழந்தை ஊனமாய்ப் பிறக்கும், பலாத்காரம் செய்யப்பட்டேன், தவறு செய்துவிட்டேன் என்றெல்லாம் காரணம் சொல்ல முடியாது. </span></p>
<p><span style="font-size:small;">இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் அதிக சிக்கல் இல்லை. 1971 முதல் கருக்கலைப்பு சட்டரீதியாக ஒத்துக் கொள்ளப்பட்டது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இது சட்டமாக்கப்பட்டது. இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாய் பதினோரு மில்லியன் கருக்கலைப்புகள் நடக்கின்றனவாம் ! 4 மில்லியன் கருக்கலைப்புகள் மறைமுகமாகச் செய்யப்படுகிறதாம். என்.சி.எம்.ஏ (<span style="font-family:Calibri;">National Consensus for Medical Abortion in India</span>) சொல்கிறது. </span></p>
<p><span style="font-size:small;">கருக்கலைப்பை ஒத்துக் கொள்ளாத நாடுகள், இது மக்களை ஒழுங்கு படுத்தும் முயற்சி என்கின்றன. திருமணமாகாத பெண்களுக்குத் தான் 60 சதவீதம் கருக்கலைப்பு நடக்கிறது என புள்ளி விவரங்களையும் நீட்டுகின்றன. கருக்கலைப்பை அனுமதிக்கும் நாடுகளோ இது பெண்களின் உரிமை, மருத்துவத் தேவை, சமூக கடமை என எதிர் விவாதங்களை முன் வைக்கின்றன.  </span></p>
<p><span style="font-size:small;">கருக்கலைப்பு என்பது விளையாட்டுச் சமாச்சாரமல்ல. இது தவறுகளுக்கான அனுமதிச் சீட்டும் அல்ல. ஆனால் தவிர்க்க இயலா சூழலில் கூட அது மறுக்கப்படுவது சரியா என்பது தான் நம்மிடையே எழும் கேள்வி.</span></p>
<p><span style="font-size:small;">நன்றி : பெண்ணே நீ</span></p>
<p><span style="font-size:small;"> </span></p>
<p><strong><span style="font-size:small;"><a href="http://www.tamilish.com/tools/sub.php?url=http://sirippu.wordpress.com/2011/02/17/abortion_right/&amp;button=hori" target="_blank">பிடித்திருந்தால் வாக்களியுங்கள்</a></span></strong></p>
<br /> Tagged: <a href='http://sirippu.wordpress.com/tag/abortion/'>abortion</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%85%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b7%e0%ae%a9%e0%af%8d/'>அபார்ஷன்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/'>கருக்கலைப்பு</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%b5%e0%af%81/'>கருச்சிதைவு</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/'>குடும்பம்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/'>குழந்தை தாய்மை</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/human-rights/'>human rights</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/religion/'>Religion</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirippu.wordpress.com/2634/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirippu.wordpress.com/2634/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirippu.wordpress.com/2634/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirippu.wordpress.com/2634/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirippu.wordpress.com/2634/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirippu.wordpress.com/2634/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirippu.wordpress.com/2634/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirippu.wordpress.com/2634/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirippu.wordpress.com/2634/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirippu.wordpress.com/2634/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirippu.wordpress.com/2634/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirippu.wordpress.com/2634/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirippu.wordpress.com/2634/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirippu.wordpress.com/2634/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2634&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirippu.wordpress.com/2011/02/17/abortion_right/feed/</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1a9e8e99b9cb4b9160d563910eb0ca77?s=96&#38;d=wavatar&#38;r=G" medium="image">
			<media:title type="html">சேவியர்</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/kid_pregnant.jpg?w=233" medium="image">
			<media:title type="html">kid_pregnant</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/kids2.jpg?w=253" medium="image">
			<media:title type="html">kids2</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>டெக்னாலஜிக் கூட்டில் டீன் ஏஜ் கிளிகள்</title>
		<link>http://sirippu.wordpress.com/2011/02/15/teen_age_technology/</link>
		<comments>http://sirippu.wordpress.com/2011/02/15/teen_age_technology/#comments</comments>
		<pubDate>Wed, 16 Feb 2011 08:37:59 +0000</pubDate>
		<dc:creator>சேவியர்</dc:creator>
				<category><![CDATA[ALL POSTS]]></category>
		<category><![CDATA[ஃபேஸ்புக்]]></category>
		<category><![CDATA[ஆர்குட்]]></category>
		<category><![CDATA[இண்டர்நெட்]]></category>
		<category><![CDATA[டீனேஜ்]]></category>
		<category><![CDATA[டெக்னாலஜி]]></category>
		<category><![CDATA[facebook]]></category>
		<category><![CDATA[internet]]></category>
		<category><![CDATA[orkut]]></category>
		<category><![CDATA[technology]]></category>

		<guid isPermaLink="false">http://sirippu.wordpress.com/?p=2641</guid>
		<description><![CDATA[இது டெக்னாலஜி யுகம். இளசுகளின் கலர்புல் காலம். அவர்களுடைய மூச்சிலும், பேச்சிலும் ஹைடெக் வாசனை. எங்க காலத்துல இதெல்லாம் இல்லையே என பல பெருசுகள் பெருமூச்சு விடுகின்றன. வேறு சிலருக்கு டெக்னாலஜி என்றால் பெரும் அலர்ஜி. காரணம் அவர்களுக்கு அதைக் கையாளத் தெரியாது. இருபுறமும் கூர்மையான வாள் போன்றது டெக்னாலஜி. அதை லாவகமாகச் சுழற்றத் தெரிந்தால் உலகமே விரல் நுனியில் தான் !  இண்டர்நெட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். அறிமுகம் ஆனபோது அது ஏதோ மெயில் அனுப்பும் சாதனம் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2641&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div><a href="http://sirippu.files.wordpress.com/2011/02/anjali271007_03.jpg"><img class="alignleft size-medium wp-image-2642" title="anjali271007_03" src="http://sirippu.files.wordpress.com/2011/02/anjali271007_03.jpg?w=224&#038;h=300" alt="" width="224" height="300" /></a>இது டெக்னாலஜி யுகம். இளசுகளின் கலர்புல் காலம். அவர்களுடைய மூச்சிலும், பேச்சிலும் ஹைடெக் வாசனை. எங்க காலத்துல இதெல்லாம் இல்லையே என பல பெருசுகள் பெருமூச்சு விடுகின்றன. வேறு சிலருக்கு டெக்னாலஜி என்றால் பெரும் அலர்ஜி. காரணம் அவர்களுக்கு அதைக் கையாளத் தெரியாது. இருபுறமும் கூர்மையான வாள் போன்றது டெக்னாலஜி. அதை லாவகமாகச் சுழற்றத் தெரிந்தால் உலகமே விரல் நுனியில் தான் ! </div>
<p>இண்டர்நெட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். அறிமுகம் ஆனபோது அது ஏதோ மெயில் அனுப்பும் சாதனம் என்று தான் நினைத்தார்கள். ஆனால் அதன் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. சொல்லப் போனால், இன்றைய டீன் ஏஜின் விழா மேடையே அது தானே. அதை வைத்துக் கொண்டு அவர்கள் எதைவேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளலாம். அதுவும் மின்னல் வேகத்தில் ! தேவையற்ற தாமதங்கள், கால விரையம் இதையெல்லாம் ஒட்டு மொத்தமாக கழுவித் துடைத்திருக்கிறது இண்டர்நெட்.</p>
<p>எந்தக் கல்லூரியில் என்ன கோர்ஸ் படிக்கலாம் என்பது முதல், விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து அனுப்பி, ரிசல்ட் பார்ப்பது வரை எல்லாமே விரல் நுனியில். நூறு மைல் தூரம் பஸ் ஏறிச் சென்று விண்ணப்பப் படிவம் வாங்கி, எழுதி, கவர் வாங்கி, எச்சில் தொட்டு ஒட்டியதெல்லாம் சுருக்குப் பை காலம். எல்லாமே ஜஸ்ட்  சில நிமிடங்கள் தான். கவர் வழியில மிஸ்ஸாயிடுச்சு, மழையில நனஞ்சுடுச்சு, கிழிஞ்சுடுச்சு என்ற சால்ஜாப்புகளே கிடையாது. அனுப்பினோமா, சென்று சேர்ந்ததா, பரிசீலித்தாயிற்றா என்று சட்டு புட்டுன்னு வேலை முடிந்து விடும். </p>
<p>சரி காலேஜில் இடம் வாங்கி நுழைந்தாயிற்று. அப்புறமென்ன கலாட்டா மற்றும் கல்வி தானே. இரண்டுமே டெக்னாலஜியில் சாத்தியம். குறிப்பாக இன்றைய இளசுகளின் வேடந்தாங்கலே ஆர்குட், பேஸ் புக், லிங்க்ட் இன் போன்ற நட்புத் தளங்கள் தான். இவற்றில் இருப்பது உலக ஜாம்பவான்கள் முதல், உள்ளூர் தில்லாலங்கடிகள் வரை. விழிப்பாய் இருக்க வேண்டிய விஷயம் இது. ஆனால் சரியாய் பயன்படுத்தினால் ஜாக் பாட் தான்.</p>
<p>உதாரணமாக, உங்களுக்கு கிட்டார் கற்றுக் கொள்ள ஆசை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆர்குட்டில் கிட்டார் ரசிகர்களுக்கென்றே நிறைய குழுக்கள் இருக்கின்றன. அதில் இணைந்து “கேன் யூ ஹெல்ப் மி பிளீஸ்” என ஒரு சின்ன விண்ணப்பம் வைத்தால் போதும். ஆர்வத்துடன் ஓடி வந்து சொல்லித் தர நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போதெல்லாம் டெக்னிக்களை  வீடியோக்களாகவே தந்து விடுகிறார்கள். எல்லாமே இலவசம். இது ஒரு சாம்பிள் தான். சுருக்கமாய் சொன்னால், ராக்கெட் சயின்ஸ் முதல் ஜாக்கெட் ஸ்டிச்சிங் வரை எல்லாமே இங்கே சாத்தியம்.</p>
<p>ஸ்கூல் நண்பர்கள், ஊர் நண்பர்கள் இவர்களையெல்லாம் தேடித் தேடி கண்டு பிடிப்பதே சுவாரஸ்யம் தான். நட்பைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனா கொஞ்சம் உஷாரா இருங்கள். தளங்களில் போன் நம்பர், வீட்டு அட்ரஸ் இப்படி எதையும் குடுக்க வேண்டாம். அப்படியே ஆர்குட் புது நண்பர்கள் உங்களை எங்காவது வரச் சொன்னால் உள்ளுக்குள் மணி அடிக்கட்டும். வெப் கேம்ல முகத்தைக் காட்டு, ஒரு சில்மிஷ கதை சொல்லு என்றெல்லாம் வம்புக்கு இழுத்தால் எஸ்கேப் ஆகி விடுங்கள். கலாட்டாக்கள் தப்பில்லை, ஆனால் அது ஆரோக்கியமான, ரசிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.</p>
<p>ஏகப்பட்ட சிக்கல்கள் வந்ததால் தான் ஆர்குட் போன்ற தளங்கள் பாதுகாப்பு விஷயத்திலும் உஷாராகி விட்டன. உங்களுக்குப் பிடித்தவர்களை மட்டும் நீங்கள் நண்பர்களாக்கலாம். நீங்கள் அனுமதிப்பவர்கள் மட்டும் உங்கள் புகைப்படங்களைப் பார்க்கலாம். உங்கள் நண்பர்கள் மட்டும் உங்களுடன் உரையாடலாம். இப்படி நிறைய வசதிகள் வந்து விட்டன. எனவே நல்ல ஆரோக்கிய வட்டத்தை நீங்களாக உருவாக்கிக் கொள்வதும் சாத்தியமே.</p>
<p>கலாட்டாக்களைத் தாண்டி படிக்க விரும்புபவர்களுக்கு இந்தக் காலம் வசந்த காலம். இணையம் தான் போதி மரம். இங்கே அமர்ந்தால் ஞானம் கிடைக்கும். எந்த உலக இலக்கியமானாலும், அறிவியலானாலும், லேட்டஸ்ட் ஆராய்ச்சிகளானாலும் உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.</p>
<p>ஆராய்ச்சி மாணவர்களுடைய தலைவலியை இது சகட்டு மேனிக்குக் குறைத்திருக்கிறது. முன்பு <a href="http://sirippu.files.wordpress.com/2011/02/trisha-004.jpg"><img class="alignright size-medium wp-image-2643" title="trisha-004" src="http://sirippu.files.wordpress.com/2011/02/trisha-004.jpg?w=200&#038;h=300" alt="" width="200" height="300" /></a>போல லைப்ரரியில் போய் தூசு படிந்த புத்தகங்களை தும்மிக் கொண்டே படிக்க வேண்டிய தேவை இல்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே மவுஸைக் கொண்டு நியூஸ் பிடிக்கலாம். உதாரணமாக விக்கிபீடியா போன்ற தளங்களில் உங்களுக்குக் கிடைக்காத விஷயங்களே இல்லை எனலாம்.</p>
<p>டெக்னாலஜி புரட்சி எனும் இமயம் வந்த பின் எல்லாமே “இ” &#8211; மயம் தான். இ-புக், இ-பேப்பர், இ-அக்கவுண்ட், இ-பேங்கிங் என எங்கும் “இ” தான். ஒரு சின்ன பென் டிரைவ் போதும் நூற்றுக்கணக்கான இ-புக் களை வைத்திருக்க. ஆடியோ, வீடியோ, எழுத்து, படம் என ஒரு லாரி பிடித்துக் கொண்டு போக வேண்டிய சமாச்சாரங்கள் இப்போ சைலண்டா சட்டைப்பையில் தூங்கும். அறிவு சார்ந்த விஷயங்கள் கிடைப்பதில் தாமதமே இல்லை. வயதும், வாய்ப்பும் இருக்கும் போது கற்றுத் தெளியுங்கள்.</p>
<p>நீங்கள் இந்த வயதில் எந்த அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் வேலை வாய்ப்புகள் பிரகாசிக்கும். கேம்பஸ் இண்டர்வியூவிலேயே செலக்ட் ஆகி பிலிம் காட்டலாம். அப்படி செலக்ட் ஆகாவிட்டாலும் கவலையில்லை இணையம் வரும் துணையாய். நௌக்குரி, மான்ஸ்டர், ஜாப்செர்ச், என வகை வகையாய் தளங்கள் உண்டு. நீங்கள் உங்கள் பயோடேட்டாவை அப்லோட் செய்ய வேண்டும் அவ்வளவு தான். வாய்ப்புகள் பெரும்பாலும் உங்களைத் தேடி வரும். கொஞ்சம் மெனக்கெட்டால் ‘நெட்’ட்டிலேயே தேடுதல் வேட்டையும் நடத்தலாம்.</p>
<p>டெக்னாலஜியை விட்டு விட்டு இனிமேல் காலம் தள்ளவே முடியாது. எனவே டெக்னாலஜிகளை முழுமையாகக் கற்றுக் கொள்ளுங்கள். உலகம் என்பது நாடு மாதிரி ஆகிவிட்டது. அடுத்த ஸ்டேட்டுக்குப் போகும் சகஜம் அடுத்த நாட்டுக்குப் போவதில் ஆகிவிட்டது. அதற்குரிய வாய்ப்புகளும் அதிகம். தயாரிப்புகளும் எளிது. அமெரிக்கா போகணும்ன்னு வெச்சுக்கோங்க, அமெரிக்கன் உச்சரிப்பு, உரையாடல், கலாச்சாரம், மேப் என சர்வ சங்கதிகளும் உங்களுக்கு ஜஸ்ட் லைக் தேட் கிடைக்கும். முன்பெல்லாம் அப்படியில்லை. ஊர் எப்படி இருக்கும் என்பதே போய்ப் பார்த்தால் தான் தெரியும். இப்போ நிலா எப்படி இருக்கும் என்பதையே கூகிள் மேப் காட்டி விடும்.</p>
<p>நமது பொழுது போக்குகள் கூட இனிமேல் டெக்னாலஜியின் புண்ணியத்தில் தான்.  உதாரணம் சொல்லணும்னா பிளாக் அமைப்பது ஒரு நல்ல ஆரோக்கியமான பொழுது போக்கு. நமது சிந்தனைகளைப் பதிவு செய்யவும், மற்ற வலைப்பூக்களோடு இணைந்து உறவாடவும் இது ரொம்ப உதவும். தேவையற்ற மன அழுத்தங்களை இந்த பொழுது போக்குகள் குறைக்கும். மனம் விட்டு டைரில எழுதறது மாதிரின்னு வெச்சுக்கோங்களேன். லேட்டஸ்ட் பிளாக் ஹாபி முதல், கற்கால ஸ்டாம்ப் கலெக்ஷன் வரை இதில் சாத்தியமே.</p>
<p>ஒரு ஜெஃப்ரி ஆர்ச்சரையோ, ஷிட்னி ஷெல்டனையோ படிக்காமல் தூக்கம் வராத டீன் ஏஜ் பார்ட்டியா நீங்க. உங்களுக்கு எலக்ட்ரானிக் புத்தகங்கள் ஒரு வரம்.  ஒரு ஐபோன் சைஸில், ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கிறது இது. எந்தெந்த புத்தகங்கள் வேண்டுமோ அதன் எலக்ட்ரானிக் காப்பியை இதில் வைத்துக் கொண்டால் போதும். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இதில் வைத்துக் கொள்ளலாம். இது நீங்கள் எங்கே போனாலும் ஒரு புத்தகக் கடையையே கூட வரும்.</p>
<p>ஆயிரம் தான் இருந்தாலும் பிரிண்டட் புக் படிப்பது போல வராது மாம்ஸ் என்பவர்களுக்காக இதில் அட்வான்ஸ் டெக்னாலஜியும் வந்தாச்சு. புத்தகத்தின் பக்கங்களைத் திருப்புவது போலவே திருப்பலாம். சரக் என்று சத்தம் கூட கேட்கிறது. எல்லாம் ஒரு எபக்ட்க்காகத் தான். புத்தகம் படிக்கும் பழக்கம் உங்கள் அறிவை சைலண்டாக வளர்த்துக் கொண்டிருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.</p>
<p>“நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை” என்பது டெக்னாலஜிக்கு கன கட்சிதம். வயரை இழுத்து, கம்ப்யூட்டரில் சொருகி இண்டர்நெட் பார்த்ததே இப்போது கற்காலமாகிவிட்டது. எல்லாம் வயர்லஸ் மகிமை. இன்னும் கொஞ்ச நாளிலேயே அதுவும் போகும். எல்லாம் மொபைலில் வந்துவிடும். இப்போதே மின்னஞ்சல் முதல் வீடியோ கான்பரன்சிங் வரை மொபைலில் வந்து விட்டது. மொபைலில் படித்து, மொபைலில் பரீட்சை எழுதி, அங்கேயே ரிசல்ட் பார்த்து பட்டம் வாங்கும் காலம் இதோ அடுத்த தெருவில் தான்.</p>
<p>மொபைலைப் பொறுத்தவரையில் இரண்டு விஷயங்களில் கவனம் தேவை. ஒன்று மொபைல் கேமரா. விளையாட்டுக்குக் கூட யாரும் உங்களை கவர்ச்சியா போட்டோ எடுக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் உயிர் தோழியே ஆனால் கூட தயங்காமல் ஒரு பெரிய “நோ” சொல்லுங்கள் ! அது போல “செக்ஸ்டிங்” சமாச்சாரத்துக்காக எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ், படம் இதையெல்லாம் அனுப்பாதீங்க. இந்த இரண்டு விஷயத்துலயும் உஷாரா இருந்தா நீங்க நிஜமாவே டீன் ஏஜ் சமத்து ! </p>
<p>இன்றைய ஐ.டி நிறுவனங்களின் அவசர வேலை என்ன தெரியுமா ? பேங்கிங், இன்சூரன்ஸ் போன்ற அத்தனை சமாச்சாரங்களையும் செல்போனுக்குத் தக்கபடி வடிவமைப்பது. இனிமேல் பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும் போது செல்போனிலேயே வங்கியில் பணம் டிரான்ஸ்பர் செய்யலாம், டிரெயின் டிக்கெட் புக் பண்ணலாம் எல்லாம் செய்யலாம். இப்படி எல்லாமே டென்னாலஜியோடு சேர்ந்து ஓடும்போ நாம ஓடலேன்னா எப்படி ? எனவே டெக்னாலஜிகளின் வளர்ச்சியோடு கூடவே ஓடுங்கள்.</p>
<p>இள வயதில் கற்பனை சிறகு கட்டிப் பறக்கும். அதை வேஸ்ட் பண்ணாமல் மல்டி மீடியா, கிராபிக்ஸ் டிசைனிங், லேட்டஸ்ட் அனிமேஷன் டெக்னாலஜி இதெல்லாம் கத்துக்கோங்க. சுவாரஸ்யத்துக்கு சுவாரஸ்யமும் ஆச்சு. வாழ்க்கைக்குப் பயனும் ஆச்சு. குறிப்பா மீடியா பிரியர்களுக்கு இந்த ஏரியா ஸ்ட்ராங்கா இருந்தா ஜொலிக்கலாம். இதையெல்லாம் நான் எங்க போய் தேடுவேன் ? எனக்கு யாரைத் தெரியும் என்று பீல் பண்ணாதீர்கள். இருக்கவே இருக்கார் மிஸ்டர் கூகிள் அண்ணாத்தே. எள்ளுன்னா எண்ணையா நிப்பார். பயன்படுத்திக்கோங்க.</p>
<p>கடைசியா ஒண்ணு. நீங்க டெக்னாலஜியை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். டெக்னாலஜி உங்களைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டால் எல்லாம் காலி. இதுவும் ஒரு வகை அடிக்ஷன் ஆக மாறி விடும். நெட் ல நிறைய புதை குழிப் பக்கங்கள் உண்டு. காலை வெச்சா உள்ளே இழுத்து ஆளையே முழுங்கி ஏப்பம் விட்டு விடும். பாலும் தண்ணீரும் கலந்து வைத்த பானம் தான் டெக்னாலஜி. அன்னப் பறவையாய் மாறிவிட்டால் நீங்கள் தான் சமத்து !</p>
<p>நன்றி : அவள் விகடன்</p>
<p><strong><a href="http://www.tamilish.com/tools/sub.php?url=http://sirippu.wordpress.com/2011/02/15/teen_age_technology/&amp;button=hori">பிடித்திருந்தால் வாக்களியுங்கள்</a></strong></p>
<br /> Tagged: <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%83%e0%ae%aa%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d/'>ஃபேஸ்புக்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d/'>ஆர்குட்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%8d/'>இண்டர்நெட்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%9f%e0%af%80%e0%ae%a9%e0%af%87%e0%ae%9c%e0%af%8d/'>டீனேஜ்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%9f%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9c%e0%ae%bf/'>டெக்னாலஜி</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/facebook/'>facebook</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/internet/'>internet</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/orkut/'>orkut</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/technology/'>technology</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirippu.wordpress.com/2641/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirippu.wordpress.com/2641/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirippu.wordpress.com/2641/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirippu.wordpress.com/2641/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirippu.wordpress.com/2641/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirippu.wordpress.com/2641/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirippu.wordpress.com/2641/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirippu.wordpress.com/2641/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirippu.wordpress.com/2641/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirippu.wordpress.com/2641/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirippu.wordpress.com/2641/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirippu.wordpress.com/2641/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirippu.wordpress.com/2641/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirippu.wordpress.com/2641/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2641&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirippu.wordpress.com/2011/02/15/teen_age_technology/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1a9e8e99b9cb4b9160d563910eb0ca77?s=96&#38;d=wavatar&#38;r=G" medium="image">
			<media:title type="html">சேவியர்</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/anjali271007_03.jpg?w=224" medium="image">
			<media:title type="html">anjali271007_03</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/trisha-004.jpg?w=200" medium="image">
			<media:title type="html">trisha-004</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஆத்துக்காரர்(ரி) அல்வா பார்ட்டியா ? கண்டுபிடிக்கலாம் !</title>
		<link>http://sirippu.wordpress.com/2011/02/14/cheating-2/</link>
		<comments>http://sirippu.wordpress.com/2011/02/14/cheating-2/#comments</comments>
		<pubDate>Tue, 15 Feb 2011 07:00:22 +0000</pubDate>
		<dc:creator>சேவியர்</dc:creator>
				<category><![CDATA[ALL POSTS]]></category>
		<category><![CDATA[alwa]]></category>
		<category><![CDATA[ஏமாற்று]]></category>
		<category><![CDATA[கணவன் மனைவி]]></category>
		<category><![CDATA[கள்ளக்காதல்]]></category>
		<category><![CDATA[செக்ஸ்]]></category>
		<category><![CDATA[தாம்பத்யம்]]></category>
		<category><![CDATA[பாலியல்]]></category>
		<category><![CDATA[cheating]]></category>

		<guid isPermaLink="false">http://sirippu.wordpress.com/?p=2638</guid>
		<description><![CDATA[  என் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர் ன்னு பெண்கள் பேசறதைக் கேட்பதே சந்தோஷம் தான். ஆனா நிலமை எப்போ வேணும்னாலும் மாறலாம். சைக்கிள் கேப் கிடச்சா போதும் ஆண்கள் ஒரு லாரியையே ஓட்டிட்டு வந்துடுவாங்க. சந்தேகப் படுங்கன்னு சொல்லல ! ஆனா சந்தேகப்படலாமா வேண்டாமான்னு கீழே படிச்சு தெரிஞ்சுக்கங்கன்னு சொல்றேன். உங்க பார்ட்னர் கொஞ்ச நாளாவே “அந்த” விஷயத்துல ஆர்வமே இல்லாம இருக்கிறாரா ? முழிச்சுக்கோங்க சம்திங் ராங் ! ﻿ பாத்ரூம் போனா கூட செல்போனும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2638&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p> </p>
<p><a href="http://sirippu.files.wordpress.com/2011/02/trisha2317.jpg"><img class="alignleft size-medium wp-image-2639" title="trisha2317" src="http://sirippu.files.wordpress.com/2011/02/trisha2317.jpg?w=300&#038;h=199" alt="" width="300" height="199" /></a></p>
<p>என் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர் ன்னு பெண்கள் பேசறதைக் கேட்பதே சந்தோஷம் தான். ஆனா நிலமை எப்போ வேணும்னாலும் மாறலாம். சைக்கிள் கேப் கிடச்சா போதும் ஆண்கள் ஒரு லாரியையே ஓட்டிட்டு வந்துடுவாங்க. சந்தேகப் படுங்கன்னு சொல்லல ! ஆனா சந்தேகப்படலாமா வேண்டாமான்னு கீழே படிச்சு தெரிஞ்சுக்கங்கன்னு சொல்றேன்.</p>
<ol>
<li><span style="color:#800000;">உங்க பார்ட்னர் கொஞ்ச நாளாவே “அந்த” விஷயத்துல ஆர்வமே இல்லாம இருக்கிறாரா ? முழிச்சுக்கோங்க சம்திங் ராங் ! </span></li>
<p><span style="color:#800000;">﻿</span></p>
<li><span style="color:#808000;">பாத்ரூம் போனா கூட செல்போனும் கையுமா போறாரா. கீழேயே வைக்காம எப்பவுமே கையில செல்போனை வெச்சிருக்காரா ? ஐயா எங்கயோ மாட்டியிருக்கலாம் வாட்ச் பண்ணுங்க</span></li>
<li><span style="color:#800000;">என் கணவன் இப்பல்லாம் ரொம்ப திருந்திட்டாரு. கண்ணாடி முன்னாடி தான் ரொம்ப நேரம் நிக்கறாருன்னு பெருமையா நினைக்காதீங்க அம்மணி ! இது ரெட் சிக்னல்</span>.</li>
<li><span style="color:#808000;">அடிக்கடி பிரண்டைப் பாக்கணும், ஆபீஸ் அவுட்டிங், நைட் ஷிப்ட், லேட் வர்க் இப்படியெல்லாம் சகட்டு மேனிக்கு சொல்றாரா உங்கள் கணவன் ? கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் இது !</span></li>
<li><span style="color:#800000;">உங்களுக்குப் பிடிக்காத ஹாபி எல்லாம் அவருக்குப் புடிக்குதா ? ஏதோ பண்ணட்டும்னு விட்டுடாதீங்க. ஒரு அரைக் கண் இருக்கட்டும்.</span></li>
<li><span style="color:#808000;">“சாரி.. வயிறு சரியில்லை”, “சாரி… ரொம்ப பசிச்சுது வெளியே சாப்பிட்டேன்” ன்னு அடிக்கடி சொல்றாரா ? உஷார் உஷார் !</span></li>
<li><span style="color:#800000;">அடிக்கடி இ-மெயில் அட்ரசை எல்லாம் மாத்தறாரா ? வீட்டுக் கம்ப்யூட்டர்ல தினமும் “ஹிஸ்டரி, குக்கீஸ் எல்லாம் அழிச்சுடறாரா ? சேட் விண்டோஸ் எல்லாம் சுத்தமா இருக்கா ? ம்.. …ஹூம்.. சம்திங் ஃபிஷ்ஷி !  </span></li>
<li><span style="color:#808000;">நீங்க ஏதாச்சும் கேட்டா ரொம்ப விறைப்பா பதில் சொல்றாரா ? சொன்ன பதிலுக்கு உங்க முக பாவம் எப்படி இருக்குன்னு கவனிக்கறாரா ? முகத்துல எக்ஸ்பிரஷன் சரியில்லையா ? உள்ளுக்குள்ள மணி அடிக்கட்டும் !</span></li>
<li><span style="color:#800000;">ஒரு வார்த்தைல சொல்ல வேண்டிய பதிலுக்கு பத்து நிமிசம் பேசறாரா ? கொஞ்சம் பாஸ்டா சவுண்டா பேசறாரா ? ஐயாவுக்கு மனநிலை கொஞ்சம் தடுமாற்றம்ன்னு புரிஞ்சுக்கோங்க.</span></li>
<li> <span style="color:#808000;">நீங்கள் கேட்கும் கேள்விக்கு ரொம்ப தூரமாய் நின்று பேசுகிறாரா ? இல்லேன்னா ரொம்ப ரொம்ப கிட்டே வந்து பேசறாரா ? இல்லேன்னா எதையோ அடுக்கி வைத்துக் கொண்டே பேசுகிறாரா ? நிலமை கொஞ்சம் டவுட் புல் தான் !</span></li>
<li><span style="color:#800000;">திடீரென தனிமை தேடுகிறாரா ? அவருடைய செல்போன் பில், பேங்க் டீட்டெயில்ஸ், இமெயில் பாஸ்வேர்ட் எல்லாம் இடம் மாறுகிறதா ! கணக்கில் வராமல் பணம் செலவாகிறதா ? ஐயையோ… விஷயம் சீரியஸ் !  </span></li>
<li><span style="color:#808000;">பொண்ணுங்களோட செண்ட் வாசனை, லிப்ஸ்டிக் இத்யாதி வகையறாக்கள்  நாம சொல்லியா தெரியணும் ? எத்தனை சினிமா பாத்திருப்போம் ! கவனிங்க.</span></li>
</ol>
<p>கடுப்பாகாதீங்க ஆண்களே…..  பெண்களுக்கும் இது பொருந்தும் ! </p>
<p>நன்றி : விகடன்</p>
<p><strong><a href="http://www.tamilish.com/tools/sub.php?url=http://wp.me/p1TAE-Gy&amp;button=hori" target="_blank">பிடித்திருந்தால் வாக்களியுங்கள்</a></strong></p>
<br /> Tagged: <a href='http://sirippu.wordpress.com/tag/alwa/'>alwa</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/'>ஏமாற்று</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf/'>கணவன் மனைவி</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/'>கள்ளக்காதல்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%9a%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d/'>செக்ஸ்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/'>தாம்பத்யம்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/'>பாலியல்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/cheating/'>cheating</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirippu.wordpress.com/2638/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirippu.wordpress.com/2638/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirippu.wordpress.com/2638/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirippu.wordpress.com/2638/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirippu.wordpress.com/2638/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirippu.wordpress.com/2638/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirippu.wordpress.com/2638/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirippu.wordpress.com/2638/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirippu.wordpress.com/2638/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirippu.wordpress.com/2638/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirippu.wordpress.com/2638/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirippu.wordpress.com/2638/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirippu.wordpress.com/2638/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirippu.wordpress.com/2638/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2638&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirippu.wordpress.com/2011/02/14/cheating-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1a9e8e99b9cb4b9160d563910eb0ca77?s=96&#38;d=wavatar&#38;r=G" medium="image">
			<media:title type="html">சேவியர்</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/trisha2317.jpg?w=300" medium="image">
			<media:title type="html">trisha2317</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வியப்பூட்டும் வேலண்டைன் கதைகள்</title>
		<link>http://sirippu.wordpress.com/2011/02/13/valentines_day-3/</link>
		<comments>http://sirippu.wordpress.com/2011/02/13/valentines_day-3/#comments</comments>
		<pubDate>Mon, 14 Feb 2011 04:52:22 +0000</pubDate>
		<dc:creator>சேவியர்</dc:creator>
				<category><![CDATA[ALL POSTS]]></category>
		<category><![CDATA[காதலன்]]></category>
		<category><![CDATA[காதலர் தின வரலாறு]]></category>
		<category><![CDATA[காதலர் தினம்]]></category>
		<category><![CDATA[காதலி]]></category>
		<category><![CDATA[சேவியர்]]></category>
		<category><![CDATA[வேலண்டைன் வரலாறு]]></category>
		<category><![CDATA[வேலண்டைன்ஸ் டே]]></category>

		<guid isPermaLink="false">http://sirippu.wordpress.com/?p=2661</guid>
		<description><![CDATA[1. வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2661&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg"><img class="alignleft size-medium wp-image-2202" title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" /></a>1. வேலண்டைன் தினம் வேலண்டைன் எனும் பாதிரியாரால் வந்தது என்பதே பொதுவான நம்பிக்கை. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வந்தபோது வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இது நடந்தது கி.பி 270. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் நம்பும் கதை இது.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />2. அமெரிக்கா இந்த ஆண்டைய காதலர் தினத்தை ஒரு ஹாலிவுட் திரைப்படத்துடன் கொண்டாடுகிறது. “வேலண்டைன்ஸ் டே” எனும் பெயரில் வெளியாகும் இந்தப் படத்தை பிரபல வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கிறது. ஜெஸிகா அல்பா, கேத்தி பேட்ஸ், ஜூலியா ராபர்ட்ஸ், ஜெஸிகா பேல் ஆகியோர் நடித்துள்ளனர். கேரி மார்ஷல் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காதலும், காமமும் இழையோடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />3. காதலர் தினத்தை யார் ரொம்ப ஆர்வமாய் வரவேற்பது ? காதலர்கள் என்பது உங்கள் பதிலென்றா அது தவறு. உண்மையில் காதலர் தினத்தை பெரிதும் எதிர்பார்ப்பது வியாபாரிகள் தான். வாழ்த்து அட்டைகள், பரிசுகள், சாக்லேட்கள், மலர்கள், சிடிக்கள், புத்தகங்கள் என அன்றைய தினத்தின் பிஸினஸ் பல பில்லியன் டாலர்கள். ஹால்மார்க் எனும் ஒரு நிறுவனம் காதலர் தினத்துக்காக வெளியிடும் வாழ்த்து அட்டைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆண்டுக்கு 20 கோடி !</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />4. அமெரிக்காவில் சராசரியாக இந்த காதலர் தினத்தன்று செலவாகும் ரோஜாக்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. பூக்களைப் போட்டி போட்டு வாங்குவது ஆண்கள் தான். 73 சதவீத விற்பனை அவர்களால் தான் நடக்கிறது. பூவுக்கே பூ கொடுக்கிறேன் என காதலுடன் பூ நீட்டுகிறார்கள் ஆண்கள். அப்படியானால் பெண்கள் ? வாழ்த்து அட்டைகள் வாங்குவதில் அவர்கள் தான் முதலிடத்தில் நிற்கிறார்களாம்!.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />5. காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />6. கிரீட்டிங் கார்ட் பரிமாறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகி விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது கிளைவிட்டுப் பரவியது. இன்றைக்கு அது மிகப்பெரிய வணிகத் தளமாகவும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. உலக அளவில் கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்தபடியாக ஒரு பில்லியன் எண்ணிக்கை தாண்டி வாழ்த்து அட்டைகள் விற்பனையாவது காதலர் தினத்தில் தான். இமெயில், எஸ் எம் எஸ், இ-கார்ட், இண்டர் நெட் என ஹைடெக் வாசமடிக்கும் டிஜிடல் உலகம் இது. ஆனாலும் எந்த டெக்னாலஜியாலும் வாழ்த்து அட்டைகளை முழுமையாய் அழிக்க முடியவில்லை என்பது வியப்பு !</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />7. அமெரிக்கா போன்ற பல மேலை நாடுகள் வேலண்டைன்ஸ் தினத்தை காதலர்கள் மட்டும் கொண்டாடுவதில்லை. நண்பர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். வகுப்பறைகளையல்லாம் அலங்கரித்தும், ஆசிரியர்களுக்குப் பரிசுகள் கொடுத்தும் மாணவர்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் வேலண்டைன் நாளில் வாழ்த்து அட்டை வாங்குவதில் ஆசிரியர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. இதற்கான புண்ணியத்தைக் கட்டிக் கொள்பவர்கள் ஆறு வயதுக்கும் பத்து வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள்.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />8. சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட பிறந்தமேனியாய் வந்து நின்ற அவளைப் பார்த்து, கண்டதும் காதல் கொண்டு, பின்னர் கல்யாணமும் செய்து கொள்கிறான் அவன். விஷயம் தெரிந்த மன்னருக்கு வந்ததே கோபம். இருவரையும் வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />9. காதலர் தினத்தில் காதலர்கள் வாழ்த்துக்களும், கவிதைகளும் எழுதும் போது உலகப் புகழ் பெற்ற காதலர்களைப் போல நாம் வாழ வேண்டும் என குறிப்பிடுவது வழக்கம். அவர்கள் குறிப்பிடும் பட்டியலில் வருபவர்கள் பெரும்பாலும் இவர்களில் ஒருவர் தான். ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ்.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />10. காதலர் தினத்தை மையமாகக் கொண்டு எக்கச்சக்கமான மூட நம்பிக்கைகள் உலவி வருகின்றன. காதலியர் தங்கள் மனம் கவர்ந்தவர்களின் பெயர்களையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எழுதிப் போடுவார்கள். பாத்திரத்தைக் குலுக்கி எடுக்கும் போது வரும் பெயர் தான் அவளுடைய கணவன். இது பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த பாப்புலர் வழக்கம்.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />11. காதலர் தினத்தன்று காதலியின் கண்ணில் எந்தப் பறவை தென்படுகிறதோ அது அவளுடைய கணவனின் தன்மையைச் சொல்லும் என்பது காதலர் தினத்தன்று உலவி வந்த பண்டைய நம்பிக்கைகளின் ஒன்று. புறாவைக் காண வேண்டுமே என பெண்கள் பதறுவார்களாம். காரணம் புறாவைக் கண்டால் காதல் வாழ்க்கை ஆனந்தமாய் இருக்குமாம். கணவன் மிகவும் இரக்கமும், அன்பும், நேசமும் உடையவனாக இருப்பானாம் !</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />12. காதலர் தின பூக்களைப் பொறுத்தவரையில் சிவப்பு ரோஜாவுக்கு தான் முதலிடம். சிவப்பு ரோஜா சர்வதேச அளவில் காதல் மொழி பேசுகிறது. சிவப்பு ரோஜா கொடுத்தால் “காதல்” எனும் ஒரே மீனிங் தான் உலகெங்கும். சிவப்பு ரோஜா கொடுக்காத காதலர்கள், காதலியரின் பிரியத்துக்குரிய பூக்களைப் பரிசளிக்கிறார்கள். உலக அளவில் அதிகம் விற்கப்படுவதும், பரிமாறப்படுவதும், நேசிக்கப்படுவதும் சிவப்பு ரோஜாவே தான்.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />13. ரோமில் பண்டைக்காலத்தில் கொண்டாடப்பட்ட ஒரு விழா லூப்பர் கேலியா. வாழ்க்கை வளமாக வேண்டும் என பாகான் கடவுளை வேண்டும் விழா இது. பிப்பிரவரி 13 முதல் 15 வரை கொண்டாடப்படும் இந்த விழா ரோம் நகரில் மிகப் பிரபலம். இதை கி.பி 490 களில் போப் கெலேஷியஸ் தடை செய்தார். ஆனாலும் மக்கள் இந்த விழாவை விடவில்லை. இந்த விழாவின் வீரியத்தைக் குறைக்கவும், இதை ஒரு கிறிஸ்தவ விழா மூலம் செயலிழக்கச் செய்யவும் போப் தீர்மானித்தார். எனவே பிப்பிரவரி 14ம் நாளை புனித. வேலண்டைன் நாள் என அறிவித்தார் என்பது பொதுவாக நம்பப்படும் வரலாறு.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />14. இலக்கியங்களில் தவிர்க்க முடியாதவர் சேக்ஸ்பியர். அவருடைய காதல் பாடல்கள் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவை. அவருடைய புகழ் பெற்ற காவியங்களில் ஒன்று ஹேம்லெட். அதில் “நாளை வேலண்டைன்ஸ் டே” என்று துவங்கும் ஒரு காதல் கவிதைப் பாகம் வருகிறது. நான்காவது பாகத்தின் ஐந்தாவது காட்சியில் வரும் இந்தப் பாடல் 1600 களில் வேலண்டைன்ஸ் டே பிரபலமாய் இருந்திருக்கிறது என்பதன் இலக்கியச் சாட்சிகளில் முக்கியமானது இது.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />15. கிழக்கு இங்கிலாந்தின் நார்போக் பகுதியில் வேலண்டைன்ஸ் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வீடுகளில் பரிசுகள் தரும் வழக்கத்தை ஒத்திருக்கிறது இது. பிரியத்துக்குரிய வீடுகளின் பின்வாசல் கதவைத் தட்டி இனிப்புகளை வைத்துச் செல்கின்றனர். அப்படி இனிப்புகளை வைப்பவர்களை “ஜேக்” என்று அழைக்கின்றனர். யார் இனிப்பை வைத்தது என்று தெரியாமல் பலர் அதை பயத்துடன் சாப்பிடுவதும் உண்டு.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />16. பிரான்ஸ் நாட்டில் வேலண்டைன்ஸ் தினத்தை சிம்பிளாக புனித.வேலண்டைன் என்று அழைக்கிறார்கள். ஆனால் கொண்டாடுவதென்னவோ மற்ற நாடுகளைப் போலத் தான். ஸ்பெயினில் இந்த நாளை சேன் வேலன்டின் என்கின்றனர். ஸ்வீடனில் இந்த நாளை “எல்லா இதயங்களின் தினம்” என்று அழைக்கின்றனர். போர்ச்சுக்கல் நாட்டில் இந்த நாளின் பெயர். டயா டாஸ் நமோரோடோஸ். அதாவது பாய்பிரண்ட் மற்றும் கேள் பிரண்ட் தினம் !</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />17. பின்லாந்தில் வேலண்டைன்ஸ் டே மிக வித்தியாசமானது. இது காதலர் ஸ்பெஷல் தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ஸ்டேவான்பாவியா என்று அழைக்கின்றனர். இதற்கு நண்பர்கள் தினம் என்பது பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இனிப்புகள், பரிசுகள், வாழ்த்து அட்டைகள் என எல்லாம் உண்டு. வேறு வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களெல்லாம் ஒரே இடத்தில் கூடி கும்மாளமடிப்பது இதில் ஹைலைட்.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />18. பிப்பிரவரி 14ல் என்ன விசேஷம் என்று கேட்பார்கள் பிரேசிலில். அவர்களுக்கு நோ வேலண்டைன்ஸ் டே. ஆனால் அவர்கள் ஜூன் 2ம் தியதி காதலர் தினம் கொண்டாடுகிறார்கள். காதலர்கள் மற்றும் தம்பதியர்கள் வாழ்த்து அட்டை, சாக்லேட், பரிசு, முத்தம் இத்யாதி எல்லாவற்றையும் பரிமாறிக் கொள்ளும் நாள் இது. ஐயோ, அப்போ பிப்பிரவரி 14ல் ஒண்ணுமே இல்லையா என பதட்டப்படாதீர்கள். அந்த நாளை ஒட்டி அவர்கள் ஒரு விழா கொண்டாடுகிறார்கள். அதை ஹாலிடே ஆஃப் செக்ஸ் என்று அழைக்கிறார்கள் ! அப்புறம் என்ன ?</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />19. இந்தியாவுக்கும் காதலுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. இந்திய இலக்கியங்களில் காதல் மைய இடம் பிடிக்கின்றன. உலகையே பிரமிக்க வைக்கும் காதல் சின்னமான தாஜ்மஹால் இந்தியாவில் இருக்கிறது. உலகத்தின் முதல் செக்ஸ் கல்வி நூலான காமசூத்ராவின் பிறப்பிடமும் இந்தியாவே தான். இருந்தாலும் வேலண்டைன்ஸ் டே அன்று கலவரம், மண்டை உடைப்பு, சட்டை கிழிப்பு எல்லாம் நடப்பதும் நம் நாட்டில் தான். இத்தனை களேபரங்களையும் தாண்டி காதலர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. குறிப்பாக ஆசியாவில் காதலர் தின மார்க்கெட் அதிகம் உள்ள இடங்களில் முக்கிய இடம் இந்தியாவுக்கு.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />20. சவுதி அரேபியாவில் காதலர் தினம் தடை மத அமைப்புகளால் தடை செய்யப்ட்டிருக்கிறது. இது இஸ்லாமிய சட்டங்களுக்கு விரோதமான விழா என்பது அவர்களுடைய நம்பிக்கை. இந்த விழா ஆண்களும் பெண்களும் சந்தித்து சில்மிசங்களில் ஈடுபட வழி வகுத்து விடும். ஏற்கனவே திருமணமான பெண்கள் சபலமடைய வழி வகுத்துவிடும் போன்றவையெல்லாம் அவர்கள் சொல்லும் காரணங்களில் சில. இருந்தாலும் திருட்டுத் தனமாக அங்கே காதலர் தினத்தைப் பலர் கொண்டாடுகின்றனர். ரகசியமாய் பூங்கொத்துகள் ஆர்டர் செய்து, அதை நள்ளிரவிலேயே மனசுக்குப் பிடித்தவர்களுக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள். பலர் இந்த நாளில் பெஹ்ரைன், எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்குப் பறந்து வேலண்டைன்ஸ் டே கொண்டாடி விட்டு சைலண்டாகத் திரும்பி விடுவதும் உண்டு.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />21. “எனக்கொரு கேள் பிரண்ட் வேணுமடா” என காலம் காலமாகப் பாட்டுப் பாடியும் யாரும் மாட்டாத அப்பாவிகள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாள் இருக்கிறது. ஏப்பிரல் 14. அந்த நாளின் பெயர் பிளாக் டே, கருப்பு தினம். தென் கொரியாவில் இந்த விழா பிரபலம். அதாவது பிப்பிரவரி 14ம் நாள் எந்த பரிசும் கிடைக்கவில்லையே, எந்தக் காதலியும் கரம் கோர்க்கவில்லையே என புலம்பும் சிங்கிள் பார்ட்டீஸ் இரண்டு மாசம் கண்ணைக் கசக்கியபின் கொண்டாடும் விழா. இந்த விழாவில் கொரியன் நூடுல்ஸ் சாப்பிடுவது ஒரு முக்கிய அம்சம். அதற்கு ஊற்றப்படும் சாஸ் கருப்பு கலரில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் !</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />22. கிரீட்டிங் கார்ட் இல்லாமல் வேலண்டைன்ஸ் டே இல்லை எனும் நிலை தான் அமெரிக்காவில். வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் பல வாழ்த்து அட்டை கம்பெனிகளையே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் விற்பனையாகும் வாழ்த்து அட்டைகளில் 25% வாழ்த்து அட்டைகள் வேலண்டைன் வாழ்த்து அட்டைகள் தான் எனப்து புள்ளி விவரக் கணக்கு.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />23. செல்போனில் தனது காதலை வீடியோவாய் பதிவு செய்து உள்ளம் கவர்ந்த கள்வனுக்கோ கள்ளிக்கோ செல்போனிலேயே அனுப்பி விடுவது லேட்டஸ்ட் காதல் சொல்லும் முறை. சிலர் அதை அப்படியே அலேக்காக யூ டியூப் போன்ற இணைய தளங்களிலேயே பதிவு செய்து உலகுக்குத் தங்கள் காதலை உரக்கச் சொல்கிறார்கள்.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />24. வேலண்டைன்ஸ் டே ஒரு நல்ல வியாபாரக் களம் என்பதைக் கண்டு முதலில் வாழ்த்து அட்டை உருவாக்கிய பெருமை எஸ்தர் ஏ ஹௌலாண்டா மவுண்ட் ஹோலியோக் –ஐச் சாரும். 1840ல் அமெரிக்காவில் இவர் வாழ்த்து அட்டைகள் உருவாக்கி விற்பனை செய்தார்.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />25. ஜப்பானின் வேலண்டைன்ஸ் டே என்றாலே நினைவுக்கு வருவது சாக்லேட்! ஜப்பான் கடைகளெல்லாம் வேலண்டைன்ஸ் டேக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே சாக்லேட்களால் குவியும். வித விதமான வகைகளில், பாக்கெட்களில் விற்பனையாகும் சாக்லேட்களை வாங்குவது பெண்கள் தான். ஜப்பானில் பெண்கள் தங்கள் மனதுக்குப் பிடித்த எல்லா ஆண்களுக்கும் சாக்லேட் கொடுப்பார்கள். அதனால் யாராவது சாக்லேட் தந்தால் உடனே காதல் என்று டூயட் பாட முடியாது ! காதலர்களுக்குக் கொடுக்க பெண்கள் கடைகளிலிருந்து சாக்லேட் வாங்க மாட்டார்களாம். ஸ்பெஷலாக வீட்டிலேயே எக்ஸ்குளூசிவ் ஆக தயாராக்கி கையோடு ஊட்டியும் விடுவார்களாம்.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />26. கொரியாவில் பிப்பிரவரி 14 தான் காதலர் தினம். காதலியர் தங்கள் காதலர்களுக்குச் சாக்லேட் பரிசளிப்பது தான் இந்த நாளின் விசேஷம். ஆனால் காதலர்கள் அந்த நாளில் காதலியருக்கு சாக்லேட் கொடுக்க மாட்டார்கள். என்ன கொடுமை இது என புலம்பிய கொரியா மார்ச் 14ம் தியதியை வயிட் டே, வெள்ளை தினம், என கொண்டாடுகிறது. இந்த நாளில் காதலர்கள் காதலியருக்கு சாக்லேட்களை வட்டியும் முதலுமாக வாங்கிக் கொடுக்கவேண்டும் !</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />27. காதலர் தினத்தின் இன்னொரு ஸ்பெஷல் டின்னர். மேலை நாடுகளைப் பொறுத்த வரையில் மங்கலான மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் காதல் வழியும் கண்களுடன் டின்னர் சாப்பிடுவது இந்த நாளின் முக்கிய அம்சம். கடற்கரை உணவகங்கள், கப்பல் ரெஸ்டாரண்ட்கள், மொட்டை மாடி ரெஸ்டாரண்ட்கள் போன்ற ஸ்பெஷல் இடங்கள் பல வாரங்களுக்கு முன்பே புக் ஆகி விடுமாம். வேலண்டைன் சாப்பாட்டின் போது ஷான்பைன் அருந்தாமல், வைன் அருந்தவேண்டும் என்பது எழுதப்படாத வழக்கம்.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />28. அமெரிக்க ஆண்களில் 74 சதவீதம் பேர் வேலண்டைன்ஸ் டே கொண்டாடுகிறார்கள். கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஹாலோவீன் இந்த மூன்று நாட்களுக்கு அடுத்தபடியாக சாக்லேட் அதிகம் விற்பனையாவது வேலண்டைன்ஸ் டேயில் தான். சுமார் 1105 மில்லியன் டாலர்கள் பணத்தை சாக்லேட் வாங்கியே செலவழிக்கிறார்களாம்.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />29. அமெரிக்க பெண்கள் தங்களுக்கு பாய் பிரண்ட் இல்லை என்பதை கொஞ்சம் கௌரவக் கொறச்சலாகப் பார்க்கிறார்கள். அதனால் பாய் பிரண்ட் இல்லாத பார்ட்டிகள் தங்களுக்குத் தாங்களே பூக்களை அனுப்பிக் கொள்கிறார்கள். அப்படியே வீட்டுக்கு டெலிவரி வரும் போது, ஓ.. மை ஸ்வீட் ஹார்ட் என பில்டப் கொடுத்து வாங்குகிறார்கள். அமெரிக்காவில் சுமார் 15 சதவீதம் பெண்களுக்கு இப்படித் தான் வேலண்டைன் பூக்கள் வருகின்றனவாம் !</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />30. ரிச்சர்ட் காட்பரியை வேலண்டைன்ஸ் தினத்தில் ஒரு முறை நினைவில் கொள்ளுங்கள். அவர்தான் 1800ல் முதன் முதலாக வேலண்டைன் சாக்லேட் பாக்ஸை அறிமுகப்படுத்தி வைத்தவர். அவர் ஆரம்பித்த பழக்கம் உலகெங்கும் பரவி விட்டது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வோர் வேலண்டைன் தினத்திலும் செலவாகும் சாக்லேட் பாக்ஸ்களின் எண்ணிக்கை 3.6 கோடி !</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />31. ஓர்லான்ஸ் பகுதியின் மன்னனான சார்லஸ் 1415ல் லண்டன் சிறையில் கிடந்தார். சிறைத் தனிமையில் தனது மனைவியை ரொம்பவே மிஸ் பண்ணினார் மனுஷன். அதனால் ஒரு கவிதை எழுதி வேலண்டைன் தினத்தன்று மனைவிக்கு அனுப்பினார். அது தான் நமக்குத் தெரிந்த மிகப் பழமையான வேலண்டைன் காதல் கவிதை. அவர் போட்டது தான் இன்று மானே, தேனே பொன்மானே என எல்லோரும் எழுதித் தள்ளும் வேலண்டைன் கவிதைகளின் பிள்ளையார் சுழி.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />32. வேலண்டைன்ஸ் தினத்தை விடுமுறை நாளாக்கி காதலர்களின் மனதில் லவ் வார்த்தவர் இங்கிலாந்து மன்னன் எட்டாம் ஹென்றி. 1537ல் இவர் வேலண்டைன் தினத்தை அதிகாரபூர்வ விடுமுறை நாளாக்கினார். எட்டாம் ஹென்றி மன்னன் காதல் விளையாட்டுகளில் அதீத ஆர்வம் உடையவர் என்பது தான் அதன் சீக்ரட் காரணம்.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />33. காதலர் தினத்தில் காதலி சிணுங்குவாளோ இல்லையோ எல்லா செல்போன்களும் சிணுங்கோ சிணுங்கென்று சிணுங்கும். நல்ல வேளை கிரகாம்பெல் போனைக் கண்டு பிடித்தார். கிரகாம்பெல், காதலர் தினம், தொலைபேசி இந்த மூன்றுக்கும் ஒரு தொடர்பு உண்டு. தொலைபேசியின் காப்புரிமைக்காக 1876ம் ஆண்டு அவர் விண்ணப்பித்தார். அந்த நாள் பிப்பிரவரி 14 ! அட என்ன ஒரு தீர்க்கத் தரிசி அவர் !</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />34. காதலர் தின பரிசை யாரெல்லாம் வாங்குவார்கள் ? நீங்கள் சிந்தித்துப் பார்க்க முடியாத இடத்தில் இருப்பது செல்லப் பிராணிகள். மேலை நாடுகளில் 3 % செல்லப் பிராணிகள் தங்கள் எஜமானர்களிடமிருந்து காதலர் தின பரிசுகளைப் பெற்றுக் கொள்கிறதாம் !</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />35. வாழ்த்து அட்டைகள் தயாரிப்பதில் மிக முக்கியமான ஒரு நிறுவனம் ஹால்மார்க். ஹால்மார்க் நிறுவனத்தில் 1330 வகையான வேலண்டைன் ஸ்பெஷல் கார்ட் வகைகள் இருக்கின்றன. காமத்துப் பால் உட்பட 1330 குறள்கள் எழுதியவர் நமது வள்ளுவர். ஆனலும் இந்த 1330 க்கும் திருக்குறளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />36. ஐ லவ் யூ – என்றால் மனசுக்குள் மழையடிக்கும். ஆனால் ஐ லவ் யூ என்றால் மனதுக்குள் திகிலடித்த ஒரு நிகழ்வும் உண்டு. ஐ லவ் யூ எனும் ஒரு வைரஸ் 2000 ஆண்டில் முப்பது இலட்சம் கம்ப்யூட்டர்களுக்கு மேல் பாதித்து செயலிழக்க வைத்து விட்டது. ஐ லவ் யூ என்று தலைப்பிட்டு எந்த மெயில் வந்தாலும் மக்கள் அலறோ அலறென்று அலறினார்கள் ! கம்ப்யூட்டர் வைரஸ் வரலாற்றில் இந்த ஐ லவ் யூ வைரஸ் நிரந்தர இடத்தையும் பிடித்து விட்டது.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />37. காதல் என்றாலே சட்டென மனதுக்குள் வரும் சிம்பல் இதயம். அதற்குப் பல காரணங்கள் உண்டு. இதயத்தில் ஆன்மா குடி கொண்டிருப்பதாக பண்டைக்காலத்தில் மக்கள் நம்பினார்கள். பலர் இதயத்தில் தான் அறிவும், உணர்ச்சியும் இருப்பதாக நம்பினார்கள். இதயத்தில் தான் உண்மை குடிகொண்டிருப்பதாக நம்பியவர்களும் உண்டு. சிவப்பு நிற இதயம் காதலின் இருப்பிடம் என கிரேக்கர்கள் நம்பினார்கள். அதனால் தான் மன்மத அம்பு இதயத்தில் பாய்ந்தால் தன்னிலை இழந்து காதல் வசப்பட்டு விடுவதாக பண்டைக்கால மக்கள் நம்பினார்கள். ஹார்ட் மேட்டர் இது தான்.</p>
<p><img title="valentines" src="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=145&#038;h=110" alt="" width="145" height="110" />38. சேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் உலகப் புகழ் பெற்ற காதலர்கள். அந்தக் காதலர்கள் “வாழ்ந்த வெரோனா இத்தாலியில் உள்ளது. அங்கே ஒவ்வோர் காதலர் தினத்தன்றும் சுமார் ஆயிரம் காதல் கடிதங்கள் ஜூலியட்டுக்கு வருமாம். எல்லாம் ஜூலியட் மேல் காதல் கொள்ளும் இளைஞர்கள் எழுதிப் போடும் கடிதங்கள் !</p>
<p><strong><a href="http://www.tamilish.com/tools/sub.php?url=http://sirippu.wordpress.com/2011/02/13/valentines_day-3/&amp;button=hori">பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.</a></strong></p>
<p><strong> </strong></p>
<br /> Tagged: <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/'>காதலன்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/'>காதலர் தின வரலாறு</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/'>காதலர் தினம்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf/'>காதலி</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/'>சேவியர்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/'>வேலண்டைன் வரலாறு</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9f%e0%af%87/'>வேலண்டைன்ஸ் டே</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirippu.wordpress.com/2661/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirippu.wordpress.com/2661/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirippu.wordpress.com/2661/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirippu.wordpress.com/2661/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirippu.wordpress.com/2661/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirippu.wordpress.com/2661/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirippu.wordpress.com/2661/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirippu.wordpress.com/2661/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirippu.wordpress.com/2661/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirippu.wordpress.com/2661/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirippu.wordpress.com/2661/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirippu.wordpress.com/2661/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirippu.wordpress.com/2661/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirippu.wordpress.com/2661/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2661&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirippu.wordpress.com/2011/02/13/valentines_day-3/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1a9e8e99b9cb4b9160d563910eb0ca77?s=96&#38;d=wavatar&#38;r=G" medium="image">
			<media:title type="html">சேவியர்</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>

		<media:content url="http://xavi.files.wordpress.com/2011/02/valentines.jpg?w=300" medium="image">
			<media:title type="html">valentines</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>என்றும் இளமை தரும் டெலோமியர் !!! ஜூவி கட்டுரை</title>
		<link>http://sirippu.wordpress.com/2011/02/09/telomere_nobel/</link>
		<comments>http://sirippu.wordpress.com/2011/02/09/telomere_nobel/#comments</comments>
		<pubDate>Thu, 10 Feb 2011 05:22:17 +0000</pubDate>
		<dc:creator>சேவியர்</dc:creator>
				<category><![CDATA[ALL POSTS]]></category>
		<category><![CDATA[ஆரோக்கியம்]]></category>
		<category><![CDATA[என்றும் இளமை]]></category>
		<category><![CDATA[கண்டுபிடிப்பு]]></category>
		<category><![CDATA[டெலோமியர்]]></category>
		<category><![CDATA[நோபல்]]></category>
		<category><![CDATA[புற்றுநோய்]]></category>
		<category><![CDATA[மருத்துவம்]]></category>

		<guid isPermaLink="false">http://sirippu.wordpress.com/?p=2645</guid>
		<description><![CDATA[கேன்சர் என்றாலே உலகம் பதறும். அதன் விளைவுகள் அப்படி. உலகில் நிகழும் மரணங்களில் 13 சதவீதம் புற்றுநோயினால் வருகிறது. 2007ம் ஆண்டில் மட்டும் கேன்சரால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை 7.6 மில்லியன் ! கேன்சருக்கு மட்டும் ஒரு தீர்வு கிடைத்தால், பல மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்படும். அப்படிப்பட்ட ஒரு மேஜிக்கல் கண்டுபிடிப்புக்காக உலகம் வழி மேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கு நீரூற்றும் கண்டுபிடிப்பு தான் இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசைத் தட்டிச் சென்றிருக்கிறது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2645&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://sirippu.files.wordpress.com/2011/02/nobel2.jpg"><img class="alignleft size-medium wp-image-2646" title="Nobel2" src="http://sirippu.files.wordpress.com/2011/02/nobel2.jpg?w=283&#038;h=300" alt="" width="283" height="300" /></a>கேன்சர் என்றாலே உலகம் பதறும். அதன் விளைவுகள் அப்படி. உலகில் நிகழும் மரணங்களில் 13 சதவீதம் புற்றுநோயினால் வருகிறது. 2007ம் ஆண்டில் மட்டும் கேன்சரால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை 7.6 மில்லியன் ! கேன்சருக்கு மட்டும் ஒரு தீர்வு கிடைத்தால், பல மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்படும். அப்படிப்பட்ட ஒரு மேஜிக்கல் கண்டுபிடிப்புக்காக உலகம் வழி மேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கு நீரூற்றும் கண்டுபிடிப்பு தான் இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசைத் தட்டிச் சென்றிருக்கிறது !</p>
<p>இந்த 1.4 மில்லியன் டாலர் விருதைக் கர்வத்துடன் பெற்றுக் கொண்டவர்கள் மூன்று பேர். எலிசபெத் பிளாக்பர்ன், காரல் கிரைடர் மற்றும் ஜேக் ஸாஸ்டெக். இவர்களில் முதல் இருவர் பெண்கள். 1901ம் ஆண்டு துவங்கி இதுவரை 800 பேருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் பெண்கள் வெறும் 36 பேர் மட்டுமே ! இரண்டு பெண்கள் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்வதும் இது தான் முதல் முறை என்பது கூடுதல் சிறப்பு. சரி, இவர்களுடைய கண்டுபிடிப்பு தான் என்ன ?</p>
<p>குரோமோசோம்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். செல்களிலுள்ள டி.என்.ஏ மற்றும் புரோட்டீனின் ஒழுங்கான வடிவம் என அதைச் சொல்லலாம். குரோமா என்றால் உடல், சோமா என்றால் நிறம் என்கிறது கிரேக்க மொழி. குரோமோசோம்களைக் குறித்து வெளியான ஆராய்ச்சிகள் எக்கச்சக்கம். அந்த குரோமோசோமின் கடைசியில் டெலோமியர் எனும் ஒரு பகுதி இருக்கிறது. விஞ்ஞானிகள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத பகுதி. ஆனால் அது தான் குரோமோசோம்களைக் கண்ட்ரோல் செய்யும் ரிமோட் என்பது தான் இந்தக் கண்டுபிடிப்பு.</p>
<p>ஒரு செல் இரண்டாகப் பிரிவது உடலின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. அப்படி செல்கள் இரண்டாகப் பிரியும் போது அதிலுள்ள குரோமோசோம்களின் மாறாத பிரதி இரண்டு செல்களிலும் இருக்கும். இந்த வால்பகுதியான டெலோமியர் அப்படியல்ல. செல் பிரியும்போதெல்லாம் இந்த டெலோமியரின்<strong> </strong>நீளம் குறைந்தால்<strong> </strong>உடல் சட சடவென வயதாகித் தொலைக்கும். ஒருவேளை இந்த டெலோமியர் எப்போதுமே ஒரே நீளத்தில் இருந்தால் ? வேறென்ன என்றும் இளமை தான். கான்சர் செல்களில் இந்த பிரச்சினை தான் வருகிறது. டெலோமியர் எப்போதுமே நீளம் குறைவதில்லை. கான்சரும் அழிவதில்லை.</p>
<p>இந்த டெலோமியரின் சூட்சுமத்தைத் தான் இந்த விஞ்ஞானிகள் உடைத்திருக்கிறார்கள். குரோமோசோம்களின் நீளத்தை நிர்ணயிப்பது டெலோமியர் தான் என்பதில் துவங்கி, இந்த டெலோமியர் எப்படி இயங்குகிறது, என்னென்ன செய்கிறது என்பதையெல்லாம் விலாவரியாக அறிந்து தெளிந்திருக்கிறார்கள். இதிலுள்ள ஒரு என்ஸைம் தான் குரோமோசோம்களை அச்சு அசலாகப் பிரதியெடுக்கிறது. அதைக் கண்டுபிடித்தது தான் இந்த ஆராய்ச்சியின் ஹைலைட். அந்த என்சைமுக்கு இவர்கள் இட்ட பெயர் டெலோமிரேஸ் !</p>
<p>எலிசபெத் பிளாக்பர்ன் னின் பூர்வீகம் ஆஸ்திரேலியா. 1975லேயே அமெரிக்கா போய் செட்டிலாகி, அமெரிக்கப் பிரஜையும் ஆகி விட்டார். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் அறிவியலுக்கான இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர். டெலோமிரஸ் பற்றிய முதல் அறிக்கையை அமெரிக்காவில் 1980லேயே வெளியிட்டு விருது வாங்கியவர் இவர். அந்த ஆராய்ச்சியில் படிப்படியான வளர்ச்சி தான் முப்பது ஆண்டுகளுக்குப் பின் இன்று நோபல் பரிசை அவருக்குத் தந்திருக்கிறது.</p>
<p>பிறப்பால் ஆஸ்திரேலியன் என்பதால் ஆஸ்திரேலிய பிரதமர் துவங்கி, கடைகோடி ஆஸ்திரேலியர் வரை எலிசபெத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர். 61 வயதானாலும் இன்னும் அவர் ஒரு ஆஸ்திரேலியன் தான் என சிலாகிக்கின்றனர். இருக்காதா பின்னே, ஆஸ்திரேலியாவிலிருந்து நோபல் பரிசு வாங்கியிருக்கும் முதல் பெண்மணியல்லவா அவர். போகட்டும், கல்பனா சாவ்லாவை நாம் <a href="http://sirippu.files.wordpress.com/2011/02/nobel3.jpg"><img class="alignright size-medium wp-image-2647" title="Nobel3" src="http://sirippu.files.wordpress.com/2011/02/nobel3.jpg?w=300&#038;h=250" alt="" width="300" height="250" /></a>கொண்டாடவில்லையா ?</p>
<p>ஜான் ஹாப்கின் பல்கலைக்கழக காரல் கிரைடருக்கு 48 வயதாகிறது. இவரும் நீண்ட நெடிய வருடங்களாக பிளாக்பெர்ன்னுடன் இந்த ஆராய்ச்சியில் மிக முக்கிய பங்களிப்பைச் செய்திருக்கிறார். விருது கிடைத்த ஆனந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர் வெளிவே வரவில்லை. </p>
<p>ஜேக் ஸாஸ்டெக் அமெரிக்காவின் பாஸ்டனிலுள்ள ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுகிறார். 56 வயதாகும் இவர் 1980ம் ஆண்டு முதலே எலிசபெத் பிளாக்பெர்னுடன் இந்த ஆராய்ச்சியில் ஐக்கியமாகியிருக்கிறார்.</p>
<p>ஸ்வீடனின் கரோலின்கா விலுள்ள நோபல் குழுவினர் நோபல் பரிசை வழங்கினார்கள். இந்த கண்டுபிடிப்பு பிரமிப்பூட்டுகிறது. செல்களைக் குறித்த நமது பல தலைமுறை அறிவை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. நமது ஆராய்ச்சிகள் பலவற்றை கலைத்துப் போட்டு புதிதாய் துவங்க வைத்திருக்கிறது. மருத்துவத்தின் பல்வேறு சன்னல்களையும், கதவுகளையும் திறந்து விட்ட மகத்தான கண்டுபிடிப்பு இது. என நோபல் புகழாரம் சூட்டினார்கள்.</p>
<p>கான்சர் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பலரும் இப்போது பழைய ஆராய்ச்சிகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு டெலோமிரஸைக் கவனிக்கத் துவங்கியிருக்கின்றனர். டெலோமியரைக் இஷ்டப்படி ஆட்டுவிக்க ஏதேனும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்பதே இப்போதைய ஹாட் ஆராய்ச்சி. </p>
<p>காரணம் இருக்கிறது.   கான்சர் செல்களிலுள்ள டெலோமியரை அழித்தால் கான்சர் செல் அழியும். அவ்வளவு தான். கான்சருக்கான மருந்து ரெடி. அறுவை சிகிச்சை ஏதும் இல்லாமலேயே கான்சர் செல்கள் அழிந்து போகும் ! அதையே உல்டாவாக்கினால் இளமைக்கான மருந்து தயார். நல்ல செல்களிலுள்ள டெலோமியர் நீளம் குறையாமல் பாதுகாத்தால் போதும். உடல் வயதாகாமல் அப்படியே இருக்கும். முக்கியமாக, வாழும் காலம் முழுதும் ஆரோக்கியமாய் வாழலாம். </p>
<p>அனீமியா, அல்சீமர், தோல் நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கான வேர் இந்த டெலோமியரில் தான் இருக்கிறது என்கின்றனர். உலகில் உள்ள கொடிய நோய்களில் பெரும்பாலான நோய்களுக்கு டெலோமியரின் சிதைவே காரணமாய் இருக்கலாம் என்பது இப்போதைய மருத்துவ உலகின் நம்பிக்கை. இன்னும் சொல்லப் போனால் மன வளர்ச்சி குறைவாக இருப்பதற்கும் டெலோமியருக்கும் தொடர்பு இருக்கிறதாம். “மன அழுத்தத்தில் இருக்காதே, நோய் வரும், இளமை போகும்” என்பார்கள். அதன் காரணமும் டெலோமியர் தானாம். மன அழுத்தம் டெலோமியரைச் சிதைத்து உடலை நோயிலும், முதுமையிலும் தள்ளி விடுகிறது.</p>
<p>உலகெங்குமுள்ள ஆராய்ச்சியாளர்களையும், மருத்துவர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்த கண்டுபிடிப்பு. இது அஸ்திவாரத்தையே ஆட்டிப் போட்ட அட்டகாச ஆராய்ச்சி என்கிறார் பேராசிரியர் ரோஜர் ரெடல். இவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள குழந்தைகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்.</p>
<p>டெலோமியர் என்பது நமது ஷூ லேஸின் முனை போல. முனை போய்விட்டால் ஷூ லேஸ் கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்து போகும். முனை ஷார்ப்பாக இருந்தால் ஷூலேஸ் நன்றாக இருக்கும். டெலோமியர் பக்காவாக இருந்தால் செல் ஆரோக்கியமாக, இளமையாக இருக்கும். என அறிவியல் தெரியாதவர்களுக்கு இதை விளக்குகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.</p>
<p>நோபல் பரிசு எனும் அங்கீகாரம் இந்த ஆராய்ச்சியை பெரிய அளவில் நடத்த உதவும். உலகை உலுக்கும் நோய்களுக்கு இந்த நோபல் ஒரு முடிவைத் தர வேண்டும் என்பதே உங்ளைப் போல எனது விருப்பமும்</p>
<p>நன்றி : ஜூ.வி</p>
<p><strong><a href="http://www.tamilish.com/tools/sub.php?url=http://sirippu.wordpress.com/2011/02/09/telomere_nobel/&amp;button=hori">பிடித்திருந்தால் வாக்களியுங்கள்</a></strong></p>
<br /> Tagged: <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/'>ஆரோக்கியம்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%88/'>என்றும் இளமை</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/'>கண்டுபிடிப்பு</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8b%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/'>டெலோமியர்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d/'>நோபல்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d/'>புற்றுநோய்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/'>மருத்துவம்</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirippu.wordpress.com/2645/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirippu.wordpress.com/2645/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirippu.wordpress.com/2645/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirippu.wordpress.com/2645/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirippu.wordpress.com/2645/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirippu.wordpress.com/2645/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirippu.wordpress.com/2645/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirippu.wordpress.com/2645/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirippu.wordpress.com/2645/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirippu.wordpress.com/2645/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirippu.wordpress.com/2645/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirippu.wordpress.com/2645/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirippu.wordpress.com/2645/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirippu.wordpress.com/2645/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2645&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirippu.wordpress.com/2011/02/09/telomere_nobel/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1a9e8e99b9cb4b9160d563910eb0ca77?s=96&#38;d=wavatar&#38;r=G" medium="image">
			<media:title type="html">சேவியர்</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/nobel2.jpg?w=283" medium="image">
			<media:title type="html">Nobel2</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/nobel3.jpg?w=300" medium="image">
			<media:title type="html">Nobel3</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>(பிரெஞ்ச்) நாவல் : குட்டி இளவரசன்.</title>
		<link>http://sirippu.wordpress.com/2011/02/06/the_little_prince_tamil/</link>
		<comments>http://sirippu.wordpress.com/2011/02/06/the_little_prince_tamil/#comments</comments>
		<pubDate>Mon, 07 Feb 2011 10:00:07 +0000</pubDate>
		<dc:creator>சேவியர்</dc:creator>
				<category><![CDATA[ALL POSTS]]></category>
		<category><![CDATA[எக்சுபெரி]]></category>
		<category><![CDATA[குட்டி இளவரசன்]]></category>
		<category><![CDATA[நாவல்]]></category>
		<category><![CDATA[பிரஞ்ச் நாவல்]]></category>
		<category><![CDATA[லே பெட்டிட் பிரின்ஸ்]]></category>
		<category><![CDATA[le petit prince]]></category>
		<category><![CDATA[the little prince]]></category>

		<guid isPermaLink="false">http://sirippu.wordpress.com/?p=2652</guid>
		<description><![CDATA[1943ல் வெளியான பிரஞ்ச் நாவலான லே பெட்டிட் பிரின்ஸ் நாவலின் தமிழ்ப்பதிப்பான குட்டி இளவரசன் நாவலைப் படித்தேன். வாய்ப்புக் கிடைத்தால் படியுங்கள் என்று சொல்வதற்காகவே இந்தப் பதிவு !பெரியவர்களின் உதாசீனத்தால் சின்ன வயதிலேயே ஓவியம் வரையும் ஆர்வத்தை விட்டு விட்டவன் தான் நமது நாயகன். மலைப்பாம்பு யானையை விழுங்கும் அவனுடைய ஓவியத்தை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளாத ஆதங்கம் அவனுக்கு. ஓவியத்தை விட்டு விட்டு  பைலட் ஆக ஆசைப்படுகிறான். அவன் ஓட்டிச் செல்லும் விமானமோ சகாரா பாலைவனத்தில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2652&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-size:small;"><a href="http://sirippu.files.wordpress.com/2011/02/littleprince.jpg"><img class="alignleft size-medium wp-image-2653" title="Littleprince" src="http://sirippu.files.wordpress.com/2011/02/littleprince.jpg?w=195&#038;h=300" alt="" width="195" height="300" /></a>1943ல் வெளியான பிரஞ்ச் நாவலான லே பெட்டிட் பிரின்ஸ் நாவலின் தமிழ்ப்பதிப்பான <strong>குட்டி இளவரசன்</strong> நாவலைப் படித்தேன். வாய்ப்புக் கிடைத்தால் படியுங்கள் என்று சொல்வதற்காகவே இந்தப் பதிவு !</span><span style="font-size:small;">பெரியவர்களின் உதாசீனத்தால் சின்ன வயதிலேயே ஓவியம் வரையும் ஆர்வத்தை விட்டு விட்டவன் தான் நமது நாயகன். மலைப்பாம்பு யானையை விழுங்கும் அவனுடைய ஓவியத்தை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளாத ஆதங்கம் அவனுக்கு. ஓவியத்தை விட்டு விட்டு  பைலட் ஆக ஆசைப்படுகிறான். அவன் ஓட்டிச் செல்லும் விமானமோ சகாரா பாலைவனத்தில் விழுந்து விடுகிறது. அங்கே ஒரு சிறுவனைச் சந்திக்கிறான். அவன் வேறு கிரகத்திலிருந்து இங்கே வந்திருப்பவன்.</span></p>
<p><span style="font-size:small;">சிறுவனின் கிரகமோ ரொம்பச் சின்னது. ரொம்பச் சின்னதாக  மூன்று எரிமலைகளும், ஒரு ரோஜாப்பூவும், பவோபாப் மரங்களும் தான் அந்தக் கிரகத்தின் சொத்துக்கள். ரோஜா மீதான  அவனுடைய காதல் அபரிமிதமானது. பவோபாப் மரங்கள் குறித்த கவலைகளும் அவனுக்கு நிறைய இருக்கிறது.</span></p>
<p><span style="font-size:small;">தனது கிரகத்திலிருந்து பல கிரகங்கள் சுற்றி விட்டு பூமிக்கு வருகிறான். பூமிக்கு வரும் முன் அவன் சந்திக்கும் ஆறு கிரகங்களுமே ரொம்பச் சின்னவை. எல்லாமே ஒற்றை நபர் கிரகங்கள் !</span></p>
<p><span style="font-size:small;">முதல் கிரகத்தில் ஒரு அரசன் இருக்கிறான். கட்டளையினால் நட்சத்திரங்களைக் கூட பணிய வைக்கும் வல்லமை அவனுக்கு உண்டு. என்ன செய்ய ? அவனுடைய நாட்டில் அவனுடைய கட்டளைகளைக் கேட்பதற்கு ஆட்கள் தான் இல்லை.</span></p>
<p><span style="font-size:small;">இரண்டாவது கிரகத்தில் இருக்கும் மனிதன் ரொம்பவே தற்பெருமைக்காரன். யாராவது அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என விரும்புபவன். அவனை யாரும் குற்றம் சொன்னதேயில்லை, காரணம் அந்தக் கிரகத்தில் அவன் மட்டும் தான்.</span></p>
<p><span style="font-size:small;">மூன்றாவது கிரகத்தில் இருந்தவன் குடிகாரன். ஏன் குடிக்கிறோம் என்பதையே தெரியாத குடிகாரன். ஐயோ குடிகாரனாகி விட்டோமே எனும் கவலையை மறக்கவும் குடித்துக் கொண்டிருக்கிறான்.</span></p>
<p><span style="font-size:small;">நான்காவது கிரகத்தில் ஒரு தொழிலதிபர் இருக்கிறார். அவருடைய வேலை பொழுதெல்லாம் உட்கார்ந்து வானத்து நட்சத்திரங்களைக் கணக்கு பார்ப்பது தான். அதை வைத்துக் கொண்டு அவரால் எதுவும் செய்ய முடியாது. ஆனாலும் அவன் எப்போதும் காரியத்திலேயே கண்ணாய் இருக்கிறார்.</span></p>
<p><span style="font-size:small;">அடுத்த கிரகத்தில் தெருவிளக்கு எரியவைக்கும் நபர் மட்டுமே இருக்கிறார். அந்தக் கிரகமோ நிமிடத்துக்கு ஒருமுறை பகல் இரவு என மாறி மாறி வருகிறது. அதனால் அவரும் நிமிடத்துக்கு ஒரு முறை லைட்டை போட்டுப் போட்டு அணைக்க வேண்டியிருக்கிறது. ஆளில்லாத கிரகத்தில் எதுக்கு லைட் போடணும், அணைக்கணும் எனும் கேள்வி அவனிடம் இல்லை.</span></p>
<p><span style="font-size:small;">அடுத்த கிரகத்தில் ஒரு வரைபடத்தை வைத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். தகவல்கள் புள்ளி விவரங்கள் போன்றவற்றில் தான் அவருக்கு ஆர்வம் அதிகம். </span></p>
<p><span style="font-size:small;">ஏழாவதாக வந்த கிராமம் தான் பூமி. பூமியில் கதாநாயகனிடம் சிறுவன் ஓவியம் வரையச் சொல்கிறான். ஒரு ஆடு வரைய வேண்டும் என்பது சிறுவனின் விருப்பம். ஆனால் வரையும் ஆடுகள் எதுவும் சிறுவனைக் கவரவில்லை. எனவே அவர் ஒரு பெட்டியை வரைகிறார். அதற்குள் ஆடு இருக்கிறது என்று சொல்ல, சிறுவனுக்குப் பரம திருப்தி. அவன் தனது கிரகம் குறித்துப் பேசுகிறான். தனது ரோஜாப்பூ பற்றி, போவபாப் மரங்கள் பற்றி பேசுகிறான். </span></p>
<p><span style="font-size:small;">கடைசியில் பாலைவனத்தில் தண்ணீர் தேடித் தண்ணீர் தேடி, ஒரு கிணறை அடைகிறார்கள். ஒரு பாம்பு சிறுவனைக் கடிக்கிறது,  சிறுவன் தனது கிராமத்துக்குப் போய் விடுகிறான். </span></p>
<p><span style="font-size:small;">Antoine de Saint-Exupery எழுதிய இந்த நாவல் உலகெங்கும் 190 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு எட்டு கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது. சகாரா பாலைவனத்தில் உண்மையாகவே விமான விபத்தில் சிக்கிக் கொண்ட எழுத்தாளரின் அனுபவங்களின் வெப்பம் எழுத்துகளில் உறைந்திருக்கிறது. அவருடைய மரணத்துக்கு முந்தைய வருடத்தில் 1943ல் வெளியான இந்த நூல் அவருடைய புகழ் மரணமடையாமலிருப்பதை உறுதி செய்கிறது.  </span></p>
<p><span style="font-size:small;">சிறுவர்களின் உலகத்துக்குள் பெரியவர்களால் புக முடியவில்லை. பெரியவர்களுடைய உலகமோ <a href="http://sirippu.files.wordpress.com/2011/02/elephantinsnake.jpg"><img class="alignright size-full wp-image-2654" title="ElephantInSnake" src="http://sirippu.files.wordpress.com/2011/02/elephantinsnake.jpg?w=477" alt=""   /></a>சிறுவர்களை வசீகரிப்பதில்லை. பெரியவர்கள் எல்லாவற்றையுமே அறிவு ரீதியாகப் பார்க்கிறார்கள். அல்லது பொருளாதார ரீதியாகப் பார்க்கிறார்கள். ஆனால் சிறுவர்களின் உலகமோ எல்லாவற்றையும் உணர்வு ரீதியாகப் பார்க்கிறது. சிறுவர்களின் பார்வை எல்லோருக்கும் வந்தால் உலகம் எத்துணை இனிமையாய் இருக்கும் எனும் ஏக்கம் கலந்த கேள்வியை இந்த நாவல் தன்னுள்ளே இறுக்கமாய்ப் பொதிந்து வைத்திருக்கிறது.</span></p>
<p><span style="font-size:small;">எனக்கு இந்த நாவலில் பிடித்த விஷயங்கள் சில உண்டு. ஒன்று இதன் எளிமை. பிரெஞ்ச் மூலத்திலிருந்து தமிழில் வெ.ஸ்ரீராம், ச.மதன கல்யாணி ஆகியோர் மொழி பெயர்த்திருக்கின்றனர். சுவாரஸ்யமான நடை. </span></p>
<p><span style="font-size:small;">ரொம்பவே சின்னப் புத்தகம். நாவல் என்றால் விஷ்ணுபுரம் ரேஞ்சுக்கு தலையணை சைஸில் இருக்கவேண்டும். ஏகப்பட்ட தத்துவ மூட்டைகளோ, கதாபாத்திரங்களோ இருந்தாகவேண்டும் எனும் தப்பான நம்பிக்கைகளை உதறித்தள்ளியிருப்பது பெரிய பலம். குறிப்பாக என்னைப் போன்ற “ஃபாஸ்ட் புட்” வாசகர்களுக்கு நிறைவளிக்கும் நூல். சிற்றிதழில் வரும் ஒரு பக்கக் கவிதையை வாசித்துப் புரிந்து கொள்ளும் நேரத்தில் நாவலைப் படித்து விடலாம் என்பது ரொம்பப் பிடித்தமான விஷயம் !</span></p>
<p>வீட்டின் வரவேற்பறையில் ஒரு கையில் சூடான தேனீரையும், இன்னொரு கையில் குட்டி இளவரசனையும் கொடுத்த நண்பர் சுந்தரபுத்தனுக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லாமல் போனால் என்னை எக்சுபெரியே மன்னிக்க மாட்டார் !</p>
<p><span style="font-size:small;">மறுவாசிப்பில் இருக்கிறேன் !&#8230;</span></p>
<p><span style="font-size:small;"><a href="http://www.tamilish.com/tools/sub.php?url=http://sirippu.wordpress.com/2011/02/06/the_little_prince_tamil/&amp;button=hori"><strong>பிடித்திருந்தால் வாக்களியுங்கள்</strong> </a></span></p>
<br /> Tagged: <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf/'>எக்சுபெரி</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d/'>குட்டி இளவரசன்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/'>நாவல்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/'>பிரஞ்ச் நாவல்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/%e0%ae%b2%e0%af%87-%e0%ae%aa%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d/'>லே பெட்டிட் பிரின்ஸ்</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/le-petit-prince/'>le petit prince</a>, <a href='http://sirippu.wordpress.com/tag/the-little-prince/'>the little prince</a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/sirippu.wordpress.com/2652/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/sirippu.wordpress.com/2652/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/sirippu.wordpress.com/2652/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/sirippu.wordpress.com/2652/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/sirippu.wordpress.com/2652/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/sirippu.wordpress.com/2652/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/sirippu.wordpress.com/2652/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/sirippu.wordpress.com/2652/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/sirippu.wordpress.com/2652/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/sirippu.wordpress.com/2652/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/sirippu.wordpress.com/2652/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/sirippu.wordpress.com/2652/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/sirippu.wordpress.com/2652/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/sirippu.wordpress.com/2652/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=sirippu.wordpress.com&amp;blog=452020&amp;post=2652&amp;subd=sirippu&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://sirippu.wordpress.com/2011/02/06/the_little_prince_tamil/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1a9e8e99b9cb4b9160d563910eb0ca77?s=96&#38;d=wavatar&#38;r=G" medium="image">
			<media:title type="html">சேவியர்</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/littleprince.jpg?w=195" medium="image">
			<media:title type="html">Littleprince</media:title>
		</media:content>

		<media:content url="http://sirippu.files.wordpress.com/2011/02/elephantinsnake.jpg" medium="image">
			<media:title type="html">ElephantInSnake</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
