நல்ல பிள்ளையா காலை ஆறுமணிக்கு அலாரத்தை வைத்துவிட்டு அது காலையில் சத்தமிட ஆரம்பித்ததும் கண்ணைத் திறக்காமலேயே அலாரத்தைத் தலையிலடிக்கும் பழக்கம் உங்களுக்கும் உண்டா ?
தூக்கத்திலிருந்து எழும்பாத மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றாராம் ஒரு தந்தை நேற்று தான் தினசரியில் படித்தேன். அப்படி கஷ்டம் ஏதும் இல்லை அப்பாக்களே.. இந்த படத்தைப் பாருங்கள். !!! அதன்படி நடங்கள்.