நல்ல பிள்ளையா காலை ஆறுமணிக்கு அலாரத்தை வைத்துவிட்டு அது காலையில் சத்தமிட ஆரம்பித்ததும் கண்ணைத் திறக்காமலேயே அலாரத்தைத் தலையிலடிக்கும் பழக்கம் உங்களுக்கும் உண்டா ?
தூக்கத்திலிருந்து எழும்பாத மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றாராம் ஒரு தந்தை நேற்று தான் தினசரியில் படித்தேன். அப்படி கஷ்டம் ஏதும் இல்லை அப்பாக்களே.. இந்த படத்தைப் பாருங்கள். !!! அதன்படி நடங்கள்.
ஐயோ, இப்படி கூட பண்ணலாம் தான். எனக்கும் அந்த பழக்கம் உண்டுங்க.
வ.வா.சங்கம் இந்தப் பதிவை பரிந்துரை செய்கிறது
LikeLike
அடக்கடவுளே! கம்பியால அடிச்சாரா? அவரு என்ன அப்பாவா?!!!!!
LikeLike
வ.வா.ச.. வருகைக்கு நன்றி 🙂 பரிந்துரைக்கு நன்றிகள் பல 🙂
LikeLike
ஆமா ராகவன். அந்தக் கொடுமையை ஏன் கேக்கறீங்க. எழும்புடா எழும்புடான்னு கூப்பிட்டுப் பாத்திருக்கான் அப்பன் காரன். பையன் எழும்பல. கோபத்துல கம்பியால கழுத்துல அடிச்சிருக்காரு அப்பன்.. அவ்ளோ தான். பையன் எழும்பவே இல்லை அப்புறம்.
LikeLike
எழும்பாத பையனை எழும்பாமலேயே செய்த தந்தையை ( விளைவறியாமல் செய்த செயல்) என்ன சொல்வது ??
இருப்பினும் இங்கு கூறப்பட்டிருக்கும் ஆலாசனை கொடுமை
LikeLike